திங்கள், 21 மார்ச், 2016

[8:53 AM, 8/22/2015] ராஜேஷ (: மெத்த படித்த விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது..

கடை ஏதும் இல்லை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கிறது..கூட யாரும் வராததால் அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்..

அனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் இடறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டது..

இப்பொழுது என்ன செய்வது என்று யோசித்து கொண்டு இருந்தார்..

அப்பொழுது கிழிந்த ஆடையோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவரோ இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி ஒன்றும் இல்லை நீங்கள் போகலாம்..என்றார்.

அந்த வழிப்போக்கன் கிளம்ப எத்தனித்தான்.. அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.. இந்த சாக்கடை குட்டையில் இவனை விட்டால் யாரும் இறங்க மாட்டார்கள்,
அதனால் இவனை இறங்க சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்த குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்து தாருங்கள் என்றார்..

ஒ.. இது தான் உங்கள் பிரச்சனையா..? ..நான் அந்த குட்டையில் இறங்கி எடுத்து தர ஆட்சேபனை ஏதும் இல்லை..

ஆனால் அதை விட ஒரு சுலப வழி இருக்கிறது..

மூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்களை கழட்டி இந்த சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள் வாங்கி எல்லா சக்கரத்திலும் மாட்டி கொள்ளுங்கள் என்று சொன்னார்.

தான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் நமக்கு இந்த சுலப வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..

இவருக்கு மூளை இல்லை என்றும் தப்பாக நினைத்ததற்கு
வெட்கி தலை குனிந்தான்..

நீதி: யாரையும் குறைவாக எண்ணக்கூடாது.,

ஆம்..நண்பர்களே..,

உயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;

உயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு.

ஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம்.

அதே ஒரு தீக்குச்சியினால்
பல்லாயிரம் மரங்களை அழிக்கலாம்.

நேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்

எனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.

நல்லதையே நினைப்போம்.. :-)
🙏👏👍🍃⚡💐💥
[9:15 AM, 8/22/2015] +91 95516 56551: அருமை
[11:40 AM, 8/23/2015] +91 95516 56551: 30 வருடங்களும் ஏறுமுகசாதனை நாயகன் டாம் குரூஸ்                                          .                                                                                                                                                             .                                                                                                                                                          30 வருடங்களும் ஏறுமுகசாதனை நாயகன் டாம் குரூஸ்





லாஸ் ஏஞ்செல்ஸ்: உலகளவில் அதிகம் சம்பாதிக்கும் ஹாலிவுட் நடிகர்களில் ஒருவர், உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டவர் டாம் குரூஸ் போன்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரார் ஆக்க்ஷன் நடிகர் டாம் குரூஸ்.

அதிரடி ஆக்க்ஷன் படங்களில் நடித்து ரசிகர்களின் நெஞ்சத்தைக் கவர்ந்த டாம் குரூஸ் உலகின் மிகப்பெரிய 4 வது பணக்காரராக உருவெடுத்திருக்கிறார்(நடிகர்களில்), 1981 ம் ஆண்டில் தனது 19 வயதில் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்த டாம் குரூஸ் திரையுலகில் வெற்றிகரமாக 34 வருடங்களைக் கடந்திருக்கிறார்.
டாம் குரூஸ் நடிக்க வந்த இந்த 34 வருடங்களில் மிஷன் இம்பாஸிபிள் உள்ளிட்ட ஆக்க்ஷன் படங்களையும் சேர்த்து சுமார் 47 படங்கள் நடித்து முடித்திருக்கிறார்.

இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மிஷன் இம்பாஸிபிள் 5 உலமெங்கும் வசூலில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. 30 வருடத்திற்கும் மேற்பட்ட திரைவாழ்க்கையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்திருக்கும் டாம் குரூஸைப் பற்றி இங்கு காணலாம்.



டாம் குரூஸ்



1962 ம் வருடம் ஜூலை மாதம் 3 ம் தேதி பிறந்த டாம் குரூஸ், தனது 19 வயதில் என்ட்லஸ் லவ் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமானார். 1983 ம் ஆண்டு வெளிவந்த லாஸின் இட் திரைப்படத்தில் முதன்முறையாக ஹீரோவாக நடித்த டாம் குரூஸ், அதே ஆண்டு வெளிவந்த ரிஸ்கி பிசினஸ் மூலம் ஹாலிவுட்டின் வசூல் நாயகனாகவும் உயர்ந்தார்.


டாம் குரூஸின் அந்தஸ்தை உயர்த்திய ரெயின்மேன்



1988 ம் ஆண்டு வெளியான ரெயின்மேன் திரைப்படம் 25 மில்லியன் செலவில் எடுக்கப்பட்டு உலகம் முழுவதும் சுமார் 355 மில்லியன்களை வசூலித்து டாம் குரூஸின் அந்தஸ்தை உலகளவில் உயர்த்திப் பிடித்தது.


மிஷன் இம்பாஸிபிள் ஒரு மைக்கல்



டாம் குரூஸின் அதிரடி ஆக்க்ஷன் நடிப்பில் 1996 ம் ஆண்டு வெளிவந்த மிஷன் இம்பாஸிபிள் திரைப்படம் முரட்டு ஆக்க்ஷன் நாயகனாக டாம் குரூஸை உலகத்திற்கு வெளிப்படுத்தியது. 80 மில்லியன் செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் உலகமெங்கும் சுமார் 457.7 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை புரிந்தது.

டாம் குரூஸ் நடித்து இதுவரை 5 பாகங்கள் வெளிவந்து விட்டன, ஆனால் ஒவ்வொரு முறையும் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர சற்றும் குறையவில்லை. இந்த 19 ஆண்டுகளில் மிஷன் இம்பாஸிபிள் படத்தின் தொடர்ச்சியாக 5 பாகங்கள் வெளிவந்து விட்டன, 5 முறையும் ஈத்தன் ஹன்ட் என்ற பெயரில் எதிரிகளைத் துப்பறியும் ரகசிய உளவாளியாக டாம் குரூஸ் வந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறார்.





30 வருடங்களும் ஏறுமுகம்தான்

11-1439282489-tom-cruise341.jpg

ஆரம்பகாலத்தில் சின்னசின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த டாம் குரூஸ் நாயகன் அந்தஸ்திற்கு உயர்ந்த பின்பு இந்த 30 வருடங்களில் ஒரு தோல்வியைக் கூட இதுவரை சுவைத்தது கிடையாது. சில படங்கள் வசூலில் சின்ன அளவில் சறுக்கினாலும் கூட மற்ற வகையில் லாபம் ஈட்டி டாம் குரூஸின் வெற்றி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைக்க உதவியுள்ளன.


இன்னமும் இளமை

11-1439282494-tom-cruise34.jpg

52 வயதாகியும் கூட மிஷன் இம்பாஸிபிள் 5 படத்தில் டூப் போடாமல் இளம் நாயகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு டாம் குரூஸ் கலக்கி எடுத்துள்ளார். 150 மில்லியன் டாலர் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 10 நாட்களில் இதுவரை 265 மில்லியன்களுக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வயசானாலும் டாம் குரூஸோட அழகும் ஸ்டைலும் இன்னும் குறையவில்லை என்பதற்கு மிஷன் இம்பாஸிபிள் 5 (ரப் நேஷன்) ஒரு சாட்சி.


ரசிகர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்கள்

11-1439282584-the-color-of-money5.jpg

டாம் குரூஸ் நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் கட்டாயம் ரசிகர்கள் பார்த்து ரசிக்க வேண்டிய 10 படங்கள்

Risky Business (1983)

Mission: Impossible - Ghost Protocol (2011)

Mission: Impossible - Rogue Nation (2015)

Edge of Tomorrow (2014)

Top Gun (1986)

Collateral (2004)

Minority Report (2002)

Jerry Maguire (1996)

Rain Man (1988)

Mission: Impossible (1996)
[4:43 PM, 8/23/2015] ஆறுமுகம் (கிரேன்): அனைத்தும் அறிந்தவர் என்று எவறும் இல்லை.
ஒன்றுமே அறியாதவர் என்று ம்  எவறும் இல்லை. நன்றி.
[5:29 PM, 8/23/2015] C N. ராமச்சந்திரன்: 👍
[8:34 PM, 8/23/2015] +91 90925 52551: காற்றோட்டம் பெற
மரங்களுக்கிடையில்
நடந்துசென்றேன் !

மரங்கள் என்னோடு
பேசத்தொடங்கின!

வேப்பமரம்!
ஏய் இனியவரே
எனக்கு கீழ் ஒரு அம்மன்
உருவத்தை வைத்துவிட்டு
செல் என்றது!

திகைத்தேன்!
நான் என்ன ஞானியா?
மந்திர வாதியா ?
சிலையை உடன் வரவழைக்க !

அரசமரம்!
ஏய் இனியவரே
எனக்கு கீழ் ஒரு பிள்ளையார்
சிலையொன்றை வைத்துவிட்டு
செல் என்றது!

புன்னகைத்துவிட்டு
மேலும் சென்றேன்!

ஆலமரம்!
ஏய் இனியவரே
எனக்கு கீழ் ஒரு பைரவர் .
சூலத்தை வைத்துவிட்டு
செல் என்றது!

ஒரு பெரு மூச்சை
ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன்!

அடுத்த மரம் என்னிடம்
எதையும் கேட்கவில்லை ..
வியப்படைந்தேன்!

ஏய் மரமே!
உனக்கு கடவுள் நம்பிக்கை
இல்லையா?
ஏன் எதையும்
கேட்கவில்லை என்று நான்கேட்டேன்!

போங்க இனியவரே !
அவைகளெல்லாம் ஞானத்தால்
சிலைகளை கேட்கவில்லை!
தம்மை வெட்டி விட கூடாது
என்ற பயத்தால் கேட்கிறார்கள்!

அப்படியென்றாலும் தம்மை
வெட்டும் அளவு குறையுமே என்ற
அற்ப ஆசை தான் இனியவரே!

அப்போ உன் நிலை?

என்னை விலைபேசி விட்டார்கள்!
இன்று நான் இறக்கபோகிறேன்!
எதையும் நான் கேட்டு பயனில்லை!
முடிந்தால் இனியவரே!
அவர்களை காப்பாற்றுங்கள்!

அவர்கள் விரும்பியதை செய்யுங்கள்!

இப்போதுதான் புரிந்தது!
மூதாதையர் மூடநம்பிக்கையால்
சிலைகளை வைக்கவில்லை !

தூய காற்று தரும் மரங்களை
பாதுகாக்கவே சிலைகளை
வைத்தார்கள்!

அன்றைய கருவி
அன்றைய விழிப்புணர்வு இவைகளே!

இன்றைய நவீன உலகில் வாழும்
மேதாவிகள் இதனை மூடநம்பிக்கை
அறிவிலிகள் என்கிறார்கள்!

மரம் வளர்ப்போம்! மனிதம் காப்போம்!
[8:51 PM, 8/23/2015] ராஜேஷ (: காற்றோட்டம் பெற
மரங்களுக்கிடையில்
நடந்துசென்றேன் !

மரங்கள் என்னோடு
பேசத்தொடங்கின!

வேப்பமரம்!
ஏய் இனியவரே
எனக்கு கீழ் ஒரு அம்மன்
உருவத்தை வைத்துவிட்டு
செல் என்றது!

திகைத்தேன்!
நான் என்ன ஞானியா?
மந்திர வாதியா ?
சிலையை உடன் வரவழைக்க !

அரசமரம்!
ஏய் இனியவரே
எனக்கு கீழ் ஒரு பிள்ளையார்
சிலையொன்றை வைத்துவிட்டு
செல் என்றது!

புன்னகைத்துவிட்டு
மேலும் சென்றேன்!

ஆலமரம்!
ஏய் இனியவரே
எனக்கு கீழ் ஒரு பைரவர் .
சூலத்தை வைத்துவிட்டு
செல் என்றது!

ஒரு பெரு மூச்சை
ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன்!

அடுத்த மரம் என்னிடம்
எதையும் கேட்கவில்லை ..
வியப்படைந்தேன்!

ஏய் மரமே!
உனக்கு கடவுள் நம்பிக்கை
இல்லையா?
ஏன் எதையும்
கேட்கவில்லை என்று நான்கேட்டேன்!

போங்க இனியவரே !
அவைகளெல்லாம் ஞானத்தால்
சிலைகளை கேட்கவில்லை!
தம்மை வெட்டி விட கூடாது
என்ற பயத்தால் கேட்கிறார்கள்!

அப்படியென்றாலும் தம்மை
வெட்டும் அளவு குறையுமே என்ற
அற்ப ஆசை தான் இனியவரே!

அப்போ உன் நிலை?

என்னை விலைபேசி விட்டார்கள்!
இன்று நான் இறக்கபோகிறேன்!
எதையும் நான் கேட்டு பயனில்லை!
முடிந்தால் இனியவரே!
அவர்களை காப்பாற்றுங்கள்!

அவர்கள் விரும்பியதை செய்யுங்கள்!

இப்போதுதான் புரிந்தது!
மூதாதையர் மூடநம்பிக்கையால்
சிலைகளை வைக்கவில்லை !

தூய காற்று தரும் மரங்களை
பாதுகாக்கவே சிலைகளை
வைத்தார்கள்!

அன்றைய கருவி
அன்றைய விழிப்புணர்வு இவைகளே!

இன்றைய நவீன உலகில் வாழும்
மேதாவிகள் இதனை மூடநம்பிக்கை
அறிவிலிகள் என்கிறார்கள்!

மரம் வளர்ப்போம்! மனிதம் காப்போம்!
[8:52 PM, 8/23/2015] ராஜேஷ (: Sorry.. By mistake forwarded again..
[8:52 PM, 8/23/2015] ராஜேஷ (: Dedicated to all husbands..!

ஆண்பாலாக பிறந்ததற்கு பதில் ஆவின் பாலாக பிறந்திருந்தால் மனைவிக்கு முன் தைரியமாக பொங்கியிருக்கலாம் 😜
[9:14 PM, 8/23/2015] சங்கர்: அப்பவும் தண்ணி தெ ளித்து அனை த்து விடுவார்கள்
[9:50 PM, 8/23/2015] C N. ராமச்சந்திரன்: 👍
[6:23 AM, 8/24/2015] +91 95516 56551: அப்பவும் தண்ணி தெளித்து அனைத்து விடுவார்கள் . . உண்மைதான்4:23
[12:38 PM, 8/26/2015] +91 90925 52551: இலைச்சாற்றில் ஆரோக்கியம் !!

* அருகம்புல் சாறு - ஆரோக்கியத்தை தரும்.
* இளநீர் சாறு - இளமையை கொடுக்கும்.
* வாழைத்தண்டு சாறு - வயிற்றுக்கல் போக்கும்.
* வல்லாரை சாறு - நரம்பு வலிகளை போக்கும்.
* புதினா சாறு - விக்கல் போன்ற நோய்களை நீக்கும்.
[8:26 PM, 8/26/2015] +91 90925 52551: உங்கள் வீட்டில் கொசு தொல்லையா.?
மழைகாலத்தில் அங்கங்கே தேங்கி நிற்கும் தண்ணீரினால் அங்கே கூடும் கொசுக்கள் நமது வீட்டில் தாங்கும் வாய்ப்புகள் அதிகம்...
அத்தகைய அழையா விருந்தாளிகளை அடித்து விரட்ட மிக எளிமையான, எவ்வித பக்க விளைவுகளும் இல்லாத ஒரு கொசுவிரட்டி இங்கே உங்களுக்காக smile emoticon
ஒரு எலுமிச்சையை பாதியாக வெட்டவும்.
பின்னர் அந்த பாதியில் படத்தில் கொடுக்கப்பட்டது போன்று கிராம்பை நெருக்கமாக சொருகவும்,
வீட்டில் கொசு வரும் இடங்களில் வைக்கவும்.
ஒரு கொசு கூட இந்த எலுமிச்சை, கிராம்பு வாசனைக்கு வராது,
உங்கள் வீட்டில் இதை செய்து பாருங்கள்...!
இனி தீங்கு விளைவிக்கும் கொசு மருந்துகளை தூக்கி எறியுங்கள்..!
[8:59 PM, 8/26/2015] +91 90925 52551: ஆப்பிள் மேல் ஒட்டி இருந்த sticker எதற்காக...

apple மேல் sticker ஒட்டி உள்ளது. அதில் ஏன் numbers உள்ளது.
யோசித்தேன் புரியவில்லை. google செய்தேன்.
அதிர்ச்சியாக இருந்தது.

PLU code (price lookup number) இதனை வைத்து நாம்
சாப்பிடும் ஆப்பிள் இயற்கை ஆனதா /மரபணு
மாற்று உற்பத்தியா / chemical உரங்களில் விளைந்ததா என அறிய முடியும்.

எவ்வாறு அறிவது:
1. PLU code ல் 4 எண்கள் இருந்தால் - முழுக்க வேதி
உரம் கலந்தது... (நான் அப்டியே shock ஆகிட்டேண் )

2. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "8" என
ஆரம்பித்தால் அது மரபணு மாற்றம் செய்யபட்டது.

3. PLU code ல் 5 இலக்கம் இருந்து அது "9" என
ஆரம்பித்தால் அது முழுக்க இயற்கையானது.

இனி ஆப்பிள் வாங்கும் போது பார்த்து வாங்கவும்.

* அந்த sticker ம் ஆபத்தானதே. எடுத்து விட்டு சாப்பிடுங்க..!!

‪#‎பயனுடைய‬ தகவல் என நீங்கள் நினைத்தால் நண்பர்களோடும் பார்த்துக்கொள்ள மறக்காதீர்
[10:03 AM, 8/27/2015] +91 95516 56551: [8/27/2015, 9:56 AM] +91 95516 56551: சிரித்து வாழ வேண்டும் , வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்
“வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும்” என்பது பழமொழி. அதை அறிவியலும் உண்மைதான் என்று நிருபிக்கின்றன.

நாம் சிரிக்கும்போது முளையில் வெளிப்படும் ஒருவகை வேதிபொருட்களுக்கு "என்டார் பின்கள்" என்று பெயர். இவை உடலுக்கு இயற்கையான வலி நிவாரணிகளாவும் பயன்படுகின்றன. சந்தோஷத்தை அதிகரிக்கும் சுரிப்பிகளை உடலில் அதிகம் சுரக்க சிரிப்பு உதவுகிறது. இதனால் மன அழுத்தம் விலகி உடல் குணமாகிறது. உடலை பலவீன மாக்கும் `ஆங்கைலோ ஸ்பான்டிலிடிஸ்’ என்ற நோயால் நார்மன் கசின்ஸ் என்பவர் பாதிக்கபட்ட போது, மருத்துவர்கள் தங்களால் அவருக்கு உதவ முடியாது என்றும் இறப்பதற்கு முன் வலியால் அவர் சித்திரவதைக்கு உள்ளாவார் என்றும் கூறிவிட்டுச் சென்றனர்.

கசின்ஸ் அதைக் கண்டுகொள்ளாமல் ஒரு ஓட்டல் அறையில் தங்கி, மார்க்ஸ் சகோதரர்கள், விமானம், முன்று அடிமைகள் போன்றவை உள்பட எல்லா சிரிப்பு படங்களையும் வாடகைக்கு வாங்கினார். அவற்றை மீண்டும் மீண்டும் பார்த்து வயிறு குலுங்க சிரித்தார். இப்படி 6 மாதமாக அவர் சிரிப்பு வைத்தியம் செய்து கொண்ட பின் அவர் நோய் முற்றிலும் குணமானது. மருத்துவர்களுக்கு ஒரே ஆச்சரியம். இந்த அற்புதமான அனுபவத்தை அவர் `ஒரு நோயின் கதை’ என்ற நுலில் எழுதினார்.

இதன் பிறகு என்டார்பின்களின் செயல் பற்றி தீவிரமான ஆராய்ச்சிகள் நடந்தன. மார்பின், ஹெராயின் போன்ற வேதியியல் அமைப்புக் கொண்ட இவை உடலை அமைதியாக்கும் குணம் கொண்டவை. இதனால் சந்தோஷமானவர்களுக்கு நோய் வருவதில்லை. பலவீனமடைவதில்லை. ஆனால், புலம்புகிறவர்கள் எப்போதும் நோய்வாய்பட்டிருக்கிறார்கள்.

அழுகையும், சிரிப்பும் உளவியல் ரீதியாக நெருங்கிய தொடர்புள்ளவை. கடைசியாக எப்போது நீங்கள் யாராவது ஒரு ஜோக் சொல்லி அடக்க முடியாமல் சிரித்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள். அதன் பிறகு எப்படி இருந்தது? உடல் முழுவதும் ஒரு பரவச உணர்வு ஏற்பட்டது இல்லையா? உங்கள் முளையிலிருந்து என்டார்பின்கள் சுரந்ததால் தான் அந்த பரவச உணர்வு ஏற்பட்டது.

போதை மருந்து உட்கொள்ளும் போது ஏற்படும் அனுபவம் தான் இது. வாழ்க்கையின் கஷ்டங்களை நீக்குவதற்கான வழிமுறைகள் தெரியாததால் தான் போதைக்கு அடிமையாகின்றனர். தடைகளை விலக்கி மக்கள் அதிகம் சிரிக்கவும், என்டார்பின்கள் சுரக்கவும் மனது உதவுகிறது. இதனால் தான் எளிதில் தங்களை மாற்றிக் கொள்பவர்கள் மது அருந்தும் போது அதிகம் சிரிக்கிறார்கள். அதே சமயம், சந்தோஷமற்றவர்கள் மது அருந்தும் போது இன்னும் சோர்வடைகிறார்கள்.

ஆண்களை விட பெண்களே அதிகம் சிரிக்கிறார்கள். ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் புன்னகைப்பது ஆராய்ச்சிகளில் தெரிகிறது. பரிணாம வளர்ச்சி யின் அடிப்படையில் பெண்கள் இயல்பாகவே கருணையும், சமாதானமும் கொண்டிருபதே இதற்கு காரணம். இதனால் தான் ஆணை போல பெண்களால் அதிகாரம் செலுத்த முடிவதில்லை. பெரும்பாலான பெண்களுக்கு நகைச்சுவை உணர்வுள்ள ஆண்கள் தான் அதிக கவர்ச்சியானவர்களாகத் தோன்றுகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவரை பார்த்து நீங்கள் சிரிப்பதால் அவரும் உங்களைக் கண்டு பதிலுக்கு புன்னகைபார். இவ்வாறு தொடர்ந்து புன்னகைத்து பேசி அதை ஒரு பழக்கமாகவே மாற்றிக்கொண்டால், உங்களது எல்லா சந்திபுகளுமே சந்தோஷமாக இருக்கும். இதனால் உங்கள் இருவருக்குள்ளும் நேர்மறை விளைவுகள் ஏற்படும். இதனால் உறவுகள் மேம்படும்.
[10:03 AM, 8/27/2015] +91 95516 56551: This is life இதுதான் வாழ்க்கை.                                                                                                                       .
சுயநலவாதி வாழும் இடத்தில்
பொதுநலவாதி ஏமாற்றுக்காரன

படியாதார் வாழும் இடத்தில்
படித்தவன் முட்டாள

கதைப்பவர் வாழும் இடத்தில்
கதையாதவன் பித்தன்

வாசிக்காதார் வாழும் இடத்தில்
வாசிப்பவன் அலட்டல் காரன்

குழப்புபவர் வாழும் இடத்தில்
குழப்பாதவன் ஏமாளி

குழம்புபவன் வாழும் இடத்தில்
குழம்பாதவன் திமிர் பிடித்தவன்

இருப்பவன் வாழும் இடத்தில்
இல்லாதவன் ஓட்டாண்டி

கடன்பட்டான் வாழும் இடத்தில்
கடன்படாதவன் பிழைக்க தெரியாதவன்

குடித்தவன் வாழும் இடத்தில்
குடிக்காதவன் அனுபவிக்க தெரியாதவன்

அம்மனமாய் வாழும் இடத்தில்
கோவணத்தான் கோமாளி                                                                                       இதுதான் வாழ்க்கை.                                                                                                                       .
[10:07 AM, 8/27/2015] +91 95516 56551: இன்டர்வியூ நகைச்சுவை
ஒரு ஹெச்.ஆர். எக்ஸிக்யூடிவ் பொண்ணு இறந்து எமலோகம் போனாங்களாம்.


அங்க எமதர்மன் "வாழ்த்துக்கள் நீங்க சொர்க்கம் போக தகுதியானவங்க ஆனா அதுக்கு முன்னாடி ஒரு நாள் சொர்க்கத்திலயும் ஒரு நாள் நரகத்திலயும் தங்கணும் அப்புறம் சொர்க்கமா நரகமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கலாம்"னார்.

அவங்க "இல்ல நான் இப்பவே சொர்க்கமே போறேன் எதுக்கு நேரத்த வேஸ்ட் பண்ணனும்?"னாங்க.

அவர் "இது இங்க ரூல்ஸ் நீங்க ஃபாலோ பண்ணித்தான் தீரனும்"ங்க... அவங்களும் முதல்ல நரகம் போயி ஒரு நாள் தங்க முடிவு பண்ணி போனாங்க.



அது நரகம் மாறியே இல்ல அழகான பூங்கா அங்க இவளோட ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் இருக்க நாள் முழுக்க பூமிக்கதை எல்லாம் பேசினாங்க.

அப்புறம் சாத்தான் வந்தாரு அவளோட ஃப்ரென்ட்ஸ் அறிமுகப்படுத்தி வைக்க அவரும் நல்லாவே பேசினாரு ஆளு பாக்கவும் ரொம்ப க்யூட். அவளுக்கு நரகத்த விட்டு வரவே மனசில்ல.

ஒரு நாள் முடிஞ்சு போக நரகமே இப்படி நல்லா இருக்கே சொர்க்கம் எப்படி இருக்கும்னு போயி பாத்தா யாரும் யாரோடும் பேசவே இல்ல பூ பறிக்கறதும் சாமி கும்பிடறதுமாவே இருந்திருக்காங்க இவளுக்கு பயங்கர போர்.

கடைசியா எமன் " நீங்க எங்க போக முடிவு பண்ணிருக்கிறீங்க "ன்னு கேக்க அவ " நான் நரகத்துக்கே போறேன் சொர்க்கத்த விட அது தான் நல்லா இருக்கு"ன்னா.எமன் " நல்லா யோசிச்சுக்கங்க போனா திரும்பி வரமுடியாது"ங்க அவ பிடிவாதமா இருக்க நரகத்துல விட்டு கதவ சாத்திட்டாங்களாம்.

இப்போ பாத்தா முன்ன இருந்த அழகான பூங்கா மாறி பாலைவனமாகி அவளோட ஃப்ரென்ட்ஸ் எல்லாம் கஷ்டப்பட்டு வேலை செஞ்சிட்டு இருந்தாங்களாம்.சாத்தான் கூட மேக்-அப் இல்லாத நடிகை கணக்கா கர்ண கொடூரமா இளிச்சானாம்.

அவ ஒண்ணும் புரியாம "என்ன இது நேத்த விட எல்லாமே மாறி இருக்கு"ன்னு கேக்க அதுக்கு சாத்தான் சொன்னானாம் ,
"நேத்து உங்களுக்கு நடந்தது இன்டர்வியூ இன்னைக்கு நீங்க ஒரு எம்ப்ளாயீ"
[5:21 PM, 8/27/2015] +91 95516 56551: ரூபாய் - 86400 (ஒருநாள் செலவு)                                                                                நான் பிறந்தநாள் முதல் இன்றுவரை ஒவ்வொரு நாளும் ரூபாய் 86400 ஐ செலவு செய்துவருகிறேன்.
என்னங்க நம்பமுடியலயா?
இருந்தாலும் இதுதாங்க உண்மை.
நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இவ்வளவு பணம் தினமும் எனக்குக் கிடைத்துவிடுகிறது.
சிறுவயதிலெல்லாம் இவ்வளவு பணத்தை என்ன செய்வது எப்படிச் செலவு செய்வது என்றே தெரியாமல் பயனற்ற செலவுகளைச் செய்துவந்தேன்.
அப்போது இந்தத் தொகை பெரிதாகத்தான் தெரிந்தது.
இவ்வளவு பணத்தையும் எப்படிச் செலவு செய்வது என்றெல்லாம் திகைத்திருந்த காலங்கள் உண்டு.

இப்போதெல்லாம் இவ்வளவு பணமும் போதவில்லை என்றே தோன்றுகிறது.
பணத்தின் மதிப்பு குறைந்துவிட்டதா?
இல்லை
என் தேவை அதிகரித்துவிட்டதா?

என்றே தெரியவில்லை..
உணவு, உடை, உறைவிடம் என அடிப்படைத்தேவைகளுக்காக முதலில் செலவு செய்தேன்.
உறவுகளுக்காக, நட்புக்காக, பொழுதுபோக்கிற்காக என என் பட்டியில் காலந்தோறும் என்னோடு சேர்ந்து வளர்ந்துகொண்டே வந்திருக்கிறது.
இப்போதெல்லாம் இந்தப் பணத்தை நான் செலவு செய்கிறேனா?
இல்லை
இந்தப் பணம் தான் என் வாழ்க்கையைச் செலவு செய்கிறதா?

என்றெல்லாம் எண்ணத்தோன்றுகிறது.

இவ்வளவு நேரம் நான் சொன்ன பணம் என்பது...
                                                                   24 மணிநேரம்
ஒருமணிநேரத்துக்கு 60 நிமிடங்கள்
ஒரு நிமிடத்துக்கு 60 மணித்துளிகள்
24 X 60 X 60 = 86400                                                                                                    முனைவர் இரா.குணசீலன்
[5:35 PM, 8/27/2015] +91 95516 56551: எல்லோருக்கும் பிடித்த மதம் தான்
உலகிலேயே பெரிய மதம் தான்
எண்ணற்ற பக்தர்களைக்கொண்ட மதம்தான்
எளிய கொள்கைகளைக் கொண்ட மதம்தான்
பரப்பாமலே பரவும் மதம் தான்
என்றாலும்
எனக்கு ஏனோ பிடிக்கவில்லை!
ஆம் அந்த மதத்தின் பெயர்..

"கால தா ' மதம்"

எனக்குக் காக்கவைப்பதும் பிடிக்காது
காத்திருப்பதும் பிடிக்காது
அதனால் இந்த கால தா மதமும் பிடிக்காது!
[8:39 PM, 8/27/2015] மதன் ( ஆ: அஜித் விஜய் பட டீசர் பல லட்சம் தமிழர்களால் பார்க்கப்பட்டது.
ஆனால் இன்று இலங்கை இன படு கொலைக்கு 1500000 வாக்குகள் அளித்தால் தண்டனை வழங்க தயார் என்று ஐநா சபை கேட்கிறது

இன்னும் ஒரே நாள் மட்டுமே மீதம் உள்ளது
200000 வாக்குகள் தேவை
பல லட்சம் பெண்களை துடிதுடிக்க கற்பழித்த அந்த நாய்களை கூண்டில் ஏற்ற இரண்டு நிமிடம் ஒதுக்கி உங்கள் ஓட்டை பதிவு செய்யுங்கள்

உங்கள் காலில்  விழுகிறோம்...

pls share pannunga unga  groups ku
http://www.tgte-icc.org


Hi frnds pls share it
[12:49 PM, 8/28/2015] +91 90925 52551: செப்-2 ல் பேருந்து, லாரி, கார், வேன், ஆட்டோக்கள் "பந்த்".. புதிய மோட்டார் வாகன சட்டதிற்கு எதிர்ப்பு
http://dhunt.in/wV8Z
via Dailyhunt
[1:22 PM, 8/28/2015] அருள் (பர்னஸ்): இன்றைய செய்தி (((139))) 27.08.2015
(விரயமாகும் மக்கள் பணம்)
################
   நேற்று முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்தில் "நடிகர் திலகம் சிவாஜிக்கு தமிழக அரசின் சார்பில் மணிமண்டபம் அமைக்கப்படும் " என்று அறிவித்துள்ளார்.
          இந்த மணிமண்டபத்தை அரசின் சார்பாக, மக்கள் வரிப்பணத்தை கொட்டி, உருவாக்குவதால்,  மக்களுக்கு என்ன இலாபம்?
     அவர் தலை சிறந்த நடிகர் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அந்த நடிப்பதற்காக
அந்தக்காலத்தில் மிகப் பெரிய ஊதியத்தை சிவாஜி, பெற்றுள்ளார். அந்த ஊதியத்தை தயாரிப்பாளர்கள் மக்கள் திரைப்படம் பார்ப்பதற்கு கொடுத்த பணத்தின் மூலம் தான் கொடுத்துள்ளார்கள்.
   அவரின் உழைப்பிற்கு,  அப்போதே மக்கள் தக்க சண்மாணம் வழங்கி விட்ட நிலையில், மீண்டும் சிவாஜிக்கு மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கி மணிமண்டபம் கட்ட வேண்டிய அவசியம் என்ன?
  அப்படி என்ன,  அவர் தேச விடுதலைக்காக வெள்ளையனிடம் குண்டடிபட்டு இறந்தாரா?
      இன்று நாட்டுக்காக பாடுபட்ட வ.உ.சி யின் வாரிசுகள் கூலி வேலை செய்து பிழைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
  சினிமாவில் நடித்த சிவாஜி,  அதன் மூலம் மிகப்பெரிய வருவாயை சம்பாதித்து விட்டு தானே இறந்தார்?
   அவரது குடும்பத்திற்கு இன்று அளவு கடந்த சொத்துக்கள் இருக்கின்றதே!  அவரது மூத்த மகன் இன்று பல சினிமா படங்களை தயாரித்து மிகப்பெரிய கோடீஸ்வரனாகத் தானே உள்ளார்?
அவரது,  இன்னொரு மகன் பிரபுவும் 30 வருடங்களாக சினிமா உலகில் சம்பாதித்து கொண்டு தானே இருக்கின்றார். அது மட்டுமல்லாமல் விளம்பரங்கலிலும், சம்பாதித்துக் கொண்டு தான் இருக்கின்றார்.
  பிரபுவின் மகன் விக்ரம்பிரபு கூட இன்று முக்கிய நடிகராகத் தானே உள்ளார்.
   சுதந்திரத்திற்கு பாடுபட்ட ஒருவரின் குடும்பமாவது,  அந்த தியாகத்தை பயன்படுத்தி கோடிகளை குவிக்க முடியுமா?
   நாட்டுக்காக தன் குடும்பம்,  வளர்ச்சி, சொத்துக்களை இழந்தவர்களில் உயிருடன் இருப்பவர்கள் பென்சன் பணத்தை தவிர எந்த சுகத்தை கண்டு விட்டனர்?
    அப்படித்தான் அவர் நடிகர் சிவக்குமார் அவர்களை போல, கல்விக்கு செலவு செய்தாரா?
அவர் மகன் சூர்யாவை போல அகரம் பவுண்டேசன் என்று ஆரம்பித்து ஏழைகளுக்கு உதவினாரா?
  நகைசுவை நடிகர் விவேக்கைப் போல,  ஒரு கோடி மரங்களை நடுவேன் என சபதமெடுத்து,  நடிப்பு தொழிலை கெடுத்து கொண்டு ஊர்,  ஊராக சுற்றினாரா? ராகவாலாரண்ஸ் போல, மாற்று திறனாளிகளுக்கு மறுவாழ்வு கொடுத்தாரா?
     இறுதிக்காலம் வரை சினிமாவில் நடித்து பொருளீட்டியதை தவிர பெரிதாக மக்களுக்கு என்ன செய்தார் சிவாஜி?
    அவர் பாணியிலேயே சொல்வதென்றால்,
"அவர், வயலுக்கு வந்தாரா? நாத்து நட்டாரா? கல்விக்கு உதவினாரா?  ஊனமுற்றோர்கு உதவினாரா? " என்ற கேள்விகள் தானே, நமக்குள் எழுகின்றது.!
    அதுமட்டுமா? சில கட்சிகளிலும் எதாவது பதவி கிடைக்காதா என்று காத்திருந்து ஏமாந்து விட்டு, பிறகு சொந்தமாக கட்சியையும் ஆரம்பித்து பார்த்தவர்தானே அவரும்! அதன் பின் பாடுபட்டு உழைத்த காசுக்கு பங்கம் வந்து விடுகின்ற பயத்தில், சொந்தக்கட்சிக்கே கல்லறை கட்டியவர்தான் நடிகர்திலகம்.
   இன்று எத்தனை பள்ளி கூடங்கள் பாழடைந்து கிடக்கின்றன? எத்தனை அரசு பேருந்துகள் ஓட்டை ஒடிசலாக ஓடிக்கொண்டு இருக்கின்றன?
   இதெல்லாம்,  கண்ணுக்கு தெரியாத அரசுக்கு, இந்த மாதிரி மக்கள் பணத்தை விரயமாக்கும் சிந்தனைகள் மட்டும் எப்படித்தான் உதிக்கின்றன என்பது விளங்கவில்லை.
     மொத்தத்தில் சுதந்திரத்துக்காக போராடியவர்களையும், அவர்களின் குடும்பங்களையும் நடுத்தெருவில் விட்டு, விட்டு.. சுதந்திரத்துக்காக போராடியவர்களை போல அரிதாரம் கட்டி நடித்தவர்களை, அரசாங்கம்  மக்கள் வரிப்பணத்தை விரயமாக்கி தலையில் தூக்கிக் கொண்டு ஆடுவது அர்த்தமற்றது. ((நன்றி)) ஆக்கம்..
சமூக ஆர்வலர்
################
[5:23 PM, 8/28/2015] +91 90925 52551: ✔தமிழ்நாட்டின் முதன்மைகள்:

1. நோபல் பரிசு பெற்ற முதல் தமிழர் – சர்.வி.சி ராமன் (1930)

2. இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த தமிழர் – இராஜாஜி

3. பாரத ரத்னா விருது பெற்ற முதல் முதலமைச்சர் –இராஜாஜி

4. தமிழகத்தின் முதல் முதலமைச்சர் – சுப்புராயலு ரெட்டியார் (1920 – 21)

5. தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சர் – திருமதி. ஜானகி ராமச்சந்திரன் (1990)

6. தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் – செல்வி. பாத்திமா பீவி (1997 – 2001)

7. தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் முதல் மாநகராட்சி –சென்னை (1688)

8. சென்னை மாநகராட்சியின் முதல் தலைவர் – சர்.பி.டி. தியாகராயர்

9. சென்னை மாநகராட்சியின் முதல் மேயர் – சர். ராஜா முத்தையா செட்டியார்

10. சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் – தாரா செரியன்

11. ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் –அகிலன் (1975)

12. தாதா சாகேப் பால்கே விருது பெற்ற முதல் தமிழ் நடிகர்– சிவாஜி கணேசன் (1996)

13. உலக சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற முதல் தமிழர் - விஸ்வநாதன் ஆனந்த்

14. தமிழ்நாட்டின் முதல் பெண் நீதிபதி – பத்மினி ஜேசுதுரை

15. தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் – Dr.முத்துலட்சுமி ரெட்டி

16. தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமைச் செயலர் –லெட்சுமி பிரானேஷ்

17. தமிழ்நாட்டின் முதல் பெண் IPS அதிகாரி – திலகவதிIPS

18. தமிழ்நாட்டின் முதல் பெண் காவல்துறை ஆணையர் –லத்திகா சரண்

19. தமிழ்நாட்டின் முதல் பெண் கமாண்டோ –காளியம்மாள்

20. தமிழ்நாட்டின் முதல் பெண் பேருந்து (அரசுப் பேருந்து) ஓட்டுனர் – வசந்த குமாரி

21. தமிழ்நாட்டில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் பெண் – எஸ். விஜயலட்சுமி

22. தமிழ்நாட்டின் முதல் பெண் DGP – லத்திகா சரண்

23. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் படம் (ஊமை) –கீசகவதம் (1916)

24. தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட முதல் பேசும் படம் –காளிதாஸ் (1931)

25. தமிழ்நாட்டின் முதல் வண்ணப்படம் – அலிபாபாவும் 40திருடர்களும்

26. தமிழில் வெளிவந்த முதல் நாவல் – பிரதாப முதலியார் சரித்திரம்

27. தமிழ்நாட்டில் வெளியான முதல் நாளிதழ் – மதராஸ் மெயில் (1873)

28. தமிழ்நாட்டில் வெளியான முதல் தமிழ் நாளிதழ் – சுதேச மித்திரன் (1882)

29. தமிழ்நாட்டின் முதல் வானொலி நிலையம் – சென்னை (1930)

30. தமிழ்நாட்டின் முதல் இருப்புப்பாதை – ராயபுரம் (சென்னை) முதல் வாலாஜா வரை (1856)

31. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு முன்) – விஜாகவாச்சாரி (1920, நாக்பூர் மாநாடு)

32. இந்திய தேசிய காங்கிரஸின் முதல் தமிழகத் தலைவர் (சுதந்திரத்திற்கு பின்பு) – காமராஜர் (1964, புவனேஸ்வர் மாநாடு)

33. தமிழ்நாட்டின் மிக உயரமான கொடிமரம் – செயிண்ட் ஜார்ஜ் கோட்டைக் கொடிமரம் (150 அடி உயரம்)

34. மிக உயரமான கோபுரம் – ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கோபுரம்

35. மிக உயரமான தேர் – திருவாரூர் கோயில் தேர்

36. மிக உயரமான அரசாங்க கட்டடம் – LIC சென்னை (14மாடி)

37. மிக உயரமான சிலை – திருவள்ளுவர் சிலை,கன்னியாகுமாரி (133 அடி உயரம்)

38. மிக உயர்ந்த சிகரம் – தொட்டபெட்டா (2637 மீ)

39. மிகப் பெரிய அணை – மேட்டூர் அணை (1934)

40. மிகப் பெரிய தொலைநோக்கி – வைனுபாப் தொலைநோக்கி, காவலூர் (இது ஆசியாவிலேயே மிகப் பெரியது) (உலகில் 18 ஆவது)

41. மிகப் பெரிய நந்தி – பிரகதீஸ்வரர் கோயில் நந்தி தஞ்சாவூர்

42. மிகப் பெரிய கோயில் – ஸ்ரீரங்கநாதர் கோயில்,ஸ்ரீரங்கம்

43. மிகப் பழமையான அணை – கல்லணை

44. மிக நீளமான கடற்கரை – மெரினா கடற்கரை (13கி.மீ.நீளம் – உலகின் இரண்டாவது நீண்ட கடற்கரை,முதலாவது ரியோடிஜெனிரா கடற்கரை)

45. மிக நீளமான ஆறு – காவேரி (760 கி.மீ.நீளம்)

46. மிக நீளமான பாலம் – இந்திராகாந்தி பாலம் (பாம்பன் பாலம் – 2.4 கி.மீ.நீளம்)

✔1. மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியஇரண்டும் அமையப் பெற்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு ஆகும்

✔2. தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:

1. நீலகிரி மலை

2. ஆனை மலை

3. பழனி மலை

4. கொடைக்கானல் குன்று

5. குற்றால மலை

6. மகேந்திரகிரி மலை

7. அகத்தியர் மலை

8. ஏலக்காய் மலை

9. சிவகிரி மலை

10. வருஷநாடு மலை

✔3. தமிழ்நாட்டில் கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மலைகள்:

1. ஜவ்வாது மலை

2. கல்வராயன் மலை

3. சேர்வராயன் மலை

4. பச்சை மலை

5. கொல்லி மலை

6. ஏலகிரி மலை

7. செஞ்சி மலை

8. செயிண்ட்தாமஸ் குன்றுகள்

9. பல்லாவரம்

10. வண்டலூர்

✔4. தமிழ்நாட்டில் முக்கிய மலைவாழிடங்கள்:

1. ஊட்டி

2. கொடைக்கானல்

3. குன்னுர்

4. கோத்தகிரி

5. ஏற்காடு

6. ஏலகிரி

7. வால்பாறை

✔5. மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள கணவாய்கள்:

1. தால்காட் கணவாய்

2. போர்காட் கணவாய்

3. பாலக்காட்டுக் கணவாய்

4. செங்கோட்டைக் கணவாய்

5. ஆரல்வாய்க் கணவாய்

6. கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – சேர்வராயன் மலை (1500 – 1600 மீ)

7. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உயர்ந்த மலை – ஆனை மலை (2700 மீ)

✔8. முக்கிய நதிகளும் அவற்றின் நீளங்களும்

காவேரி – 760 கி.மீ

தென்பெண்ணை – 396 கி.மீ

பாலாறு – 348 கி.மீ

வைகை – 258 கி.மீ

பவானி – 210 கி.மீ

தாமிரபரணி – 130 கி.மீ

✔தமிழகத்தின் முக்கிய நீர்வீழ்ச்சிகள்:

குற்றாலம் – திருநெல்வேலி

பாபநாசம் - திருநெல்வேலி

கல்யாண தீர்த்தம் - திருநெல்வேலி

ஒகேனக்கல் – தருமபுரி

சுருளி – தேனி

திருமூர்த்தி – கோவை
[7:46 PM, 8/28/2015] செந்தாமர: தினமும் செய்ய வேண்டியவை

1)சோகத்தை ~ Delete செய்யுங்க

2)சந்தோஷத்தை ~ save செய்யுங்க

3)சொந்தங்களை~ recharge செய்யுங்க

4)நட்புகளை ~Down load செய்யுங்க

5)எதிரிகளை ~Erase செய்யுங்க

6) உண்மையை ~Broad cast செய்யுங்க

7)துக்கத்தை ~switch off செய்யுங்க

8)வேதனையை ~Not reachable செய்யுங்க

9)பாசத்தை ~In coming செய்யுங்க

10)வெறுப்பை ~out going செய்யுங்க

11) சிரிப்பை ~In box செய்யுங்க

12)அழுகையை ~out box செய்யுங்க

13)கோபத்தை ~Hold செய்யுங்க

14)இன்முகத்தை ~send செய்யுங்க

15)உதவியை ~ok செய்யுங்க

16)இதயத்தை ~vibrate செய்யுங்க

பிறகு பாருங்க
வாழ்க்கை எனும் Ring tone சந்தோஷமாக ஒலிக்கும்
Have a relaxing day everyday
[12:46 PM, 8/29/2015] +91 90925 52551: தொழிலாளர்கள் குறைந்தபட்ச மாத சம்பளம்...ரூ.20 ஆயிரம்:நிர்ணயம் செய்ய மத்திய பாஜக அரசு முடிவு!!!
##
நாடு முழுவதும் உள்ள, கோடிக் கணக்கான தொழிலாளர்களை ஈர்க்கும் வகையில், மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு, குறைந்தபட்ச மாத சம்பளமாக, 20 ஆயிரம் ரூபாயை, நிர்ணயம் செய்ய முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தி, பதில் தெரிவிக்குமாறு கேட்டுள்ளது.
இப்போதைய நிலையில், குறைந்தபட்ச மாத சம்பளமாக, 4,160 ரூபாய் என, உள்ள நிலையில், 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்வதை, தொழிற்சங்கங்கள் மறுக்கப் போவதில்லை என்பதால், '20 ஆயிரம் ரூபாயே, குறைந்தபட்ச மாத சம்பளம்' என, விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
தொழிலாளர் துறையில், பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அவற்றில் தங்களின் நீண்டகால கோரிக்கைகள் இல்லை என தெரிவித்து, தொழிற்சங்கங்கள், அடுத்த மாதம் 2ம் தேதி, நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
அந்த போராட்டத்தை தவிர்க்கும் வகையில், டில்லியில், தொழிற்சங்க பிரதிநிதிகளுடன், கடந்த சில நாட்களாக, மத்திய அரசு பேச்சு நடத்தி வருகிறது.
பா.ஜ.,வைச் சேர்ந்த, பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமையிலான, அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு, இந்த பேச்சில் ஈடுபட்டு உள்ளது.அமைச்சர்களுக்கும், தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சில், மத்திய அரசு தரப்பில், சில அம்சங்கள் வலியுறுத்தப்பட்டன. அதில், தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச மாத சம்பளம், 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
குறைந்தபட்ச மாத சம்பளம், 20 ஆயிரம் ரூபாய் என, நிர்ணயம் செய்யப்பட்டால், இப்போது மிகக்குறைவாக சம்பளம் பெறும் தொழிலாளர்களுக்கு, 20 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியது கட்டாயமாகி விடும்; இதனால், அவர்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என்பதோடு, தொழிலாளர்களின் ஓட்டுகளும், பா.ஜ., தலைமையிலான கூட்டணிக்கு, வரும் தேர்தல்களில் கிடைக்கும் என்பது, மத்திய அரசின் எண்ணம்.
இப்போதைய நிலையில், மாதம், 10 ஆயிரத்திற்குள் சம்பளம் பெறுபவர்கள் மட்டுமே, போனஸ் பெற தகுதியுடையவர்களாக உள்ளனர். அதை இரட்டிப்பாக்க உள்ள மத்திய அரசு, மாதம், 21 ஆயிரம் ரூபாய் வரை, சம்பளம் பெறுபவர்களும் போனஸ் பெற தகுதியுடையவர்கள் என, பென்ஷன் சட்டத்தை மாற்ற உள்ளது. அதுபோல், குறைந்தபட்ச போனஸ் தொகை, 3,500 ரூபாயாக இருப்பதையும், 10 ஆயிரமாக உயர்த்தி, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட உள்ளது
[8:13 AM, 8/30/2015] +91 90925 52551: பெட்ரோல் பங்குகளில் நாள்தோறும் நடக்கும் பகல் கொள்ளை தெரியுமா உங்களுக்கு?
இப்படியுமா ஏமாற்றுவார்கள் என்று என்னை ஆச்சரியம் அடைய வைத்த ஒரு விஷயத்தை பகிர்ந்து கொள்கிறேன்- இனிமேல் யாரும் இவ்வாறு ஏமாறக் கூடாது என்பதற்காக.
வழக்கமாக இரு சக்கர வாகன ஓட்டிகள்தான் இவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள்.
அதாவது, நீங்கள் கவனித்தது உண்டா - பெட்ரோல் முழுமையாக உங்கள் டேங்கில் நிரம்பும் முன்னதாகவே கையில் உள்ள லாக்கை அழுத்தி விடுவார்கள். உதாரணமாக நீங்கள் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட சொல்லி இருப்பீர்கள். அந்த நபர் 100 ரூபாய் என பொத்தானை அழுத்தி பெட்ரோல் போட ஆரம்பிப்பார். ஆனால் பெட்ரோல் இறங்கி கொண்டிருக்கும்போதே மீட்டரில் 90 ரூபாய்க்கு அருகில் வரும்போது அவர் கையில் உள்ள விசையை அழுத்தி பின் ரிலீஸ் செய்வார். பின்னர் பெட்ரோல் மெதுவாக இறங்கி 100 ரூபாயை தொடும்.
இது வழக்கமாக எல்லோரும் பார்க்கும் ஒரு விஷயம்தான். ஆனால் இந்த சாதாரண விஷயத்தினால் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை மதிப்புள்ள பெட்ரோல் உங்களுக்கு குறைகிறது என்று தெரியுமா?
எவ்வாறெனில், பெட்ரோல் பம்ப் மீட்டர் ஒரே சீராக இயங்கினால்தான் சரியாக 100 ரூபாய்க்கு பெட்ரோல் இறங்கும். நடுவில் தடை செய்யப்பட்டு பின்னர் மீண்டும் இயங்கினால், மீட்டர் recalibration ஆகி குறைவான அளவு பெட்ரோல் மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.
இது போல நூதன திருட்டு மூலம் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் நாள்தோறும் 10000 ரூபாய் முதல் 20000 ரூபாய் வரை லாபம் அடைவதாக அறிந்தேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த விஷயத்தை பற்றி என் நண்பர் எனக்கு கூறும் வரை எனக்கும் இது தெரியாது. ஆனால் இப்போது நான் இதில் கவனமாக இருக்கிறேன். பெட்ரோல் போnடும் நபர் விசையை அழுத்த இப்போது அனுமதிப்பதில்லை. பெட்ரோல் முழுமையாக இறங்கும் முன் விசையை அழுத்த முயற்சித்தால் கூடாது என எச்சரிக்கிறேன்.தற்போதெல்லாம் என்னை பார்த்தாலே அவர்கள் உஷார் ஆகி விடுகிறார்கள். விசையின் மீது கையை வைப்பதே இல்லை.
விழிப்புடன் இருங்கள். ஏமாற்றப்படுவதை தவிருங்கள்.

இது பெட்ரோல் பங்க்ல வேலை செய்யும் என் நண்பன் கூரியது இவ்வாரு செய்யும்படி
உரிமையாளரால் கட்டாய படுத்த படுகிரார்கள்...
இதை அனைவருக்கும் தெரியப்படுதவும்
அதிகம் பகிருங்கள்....!!!
[9:52 AM, 9/1/2015] +91 90925 52551: நிலங்கள் வீடு ஆயின
களங்கள் காடு ஆயின
விவசாயி விண்ணோடு போறான்
விவசாயம் மண்ணோடு போகிறது.....

உரிமைக்காக பிச்சை எடுத்தோம்
இருநூறு ஆண்டு _ இனி
உணவுக்காக பிச்சை எடுப்போம்
எத்தனை ஆண்டோ ?.....

பல கிராமத்தில் பலரை காணோம்
பல இடதில் கிராமத்தை காணோம்_ பூமி
யாரையும் கைவிடாத தாயானவள்_ இன்று
யாராலும் கைவிடப்பட்ட சேயானாள்.....

சிற்பங்கள் அழிந்துவிட்டால்
கோயிலுக்கு சிறப்பில்லை
சிற்பிகளே அழிந்துவிட்டால்
கோயிலுகே பிறப்பில்லை.....

விவசாயி அழிந்துவிட்டால்
உண்ணகூட வழியில்லை
விவசாயம் அழிந்துவிட்டால்
வருந்தி பின் பயனில்லை.....

நிதிநிலை அறிக்கையில்
அரசின் அறிவின்மை
எதிரி அழிய எண்பதாயிரம் கோடி
நாம் வாழ நாலாயிரம் கோடி.....

கரும் மேகங்கள் காணவில்லை
கால் நடைகள் பேனவில்லை
நாளை வரும் பசி போக்க
நாகரிகம் உதவவில்லை.....

ஏறு போன நிலங்கள் _ இன்று
கூறு போன மனைகள்
பருப்பு கொடுத்த சோலைகள்_இன்று
செருப்பு தொழில்சாலைகள்.....

நிலத்தை வித்து பணத்தை போட்டால்
வங்கி பணம் வட்டி தரும் _ வாய்
பசிக்கு ரொட்டி தருமா ?.....
பணத்தை மட்டும் அறுவடை
பண்ண முடிந்தால்_ அம்பானியும்
அரசியல் வாதியும் ஆடு மாடு
மேயித்து விவசாயி ஆகி இருப்பான்.....

iPodடை'யும் Androidடை'யும் தின்னமுடியாது
Windowsஐ'யும் Vistaவை'யும் உன்ன முடியாது
மதுவை மட்டும் தாகதிற்கு குடிக்க முடியாது
பசிக்காத போல் பல நாட்கள் நடிக்க முடியாது.....
விஞ்ஞான வளர்ச்சியில் வசதிகள் வரும்
வயிறு நிரம்புமா.....?

விவசாயத்தை துறந்த நாடும்
விவசாயியை மறந்த நாடும்
உருப்பிட முடியாது _
-உண்மை இன்று புரியாது.

விவசாயத்தை நேசித்தால் பகிருங்கள்......🌿🌾🍀🌾🌾🏃🏇2:15
[6:45 PM, 9/2/2015] சீனிவாசன் ( டியுப் மில்): Plz read full msg
5ive undeniable Facts
of Life :

👉1.j
Don't educate
your children
to be rich.
Educate them
to be Happy.
So when
they grow up
they will know
the value of things
not the price

👉2.
Best awarded words
in London ...

"Eat your food
as your medicines.
Otherwise
you have to
eat medicines
as your food"

👉3.
The One
who loves you
will never leave you
because
even if there are
100 reasons
to give up
he will find
one reason
to hold on

👉4.
There is
a lot of difference
between
human being
and being human.
A Few understand it.

👉5.
You are loved
when you are born.
You will be loved
when you die.
In between
You have to manage...!


Nice line from Ratan Tata's Lecture-

If u want to Walk Fast,
Walk Alone..!
But
if u want to Walk Far,
Walk Together..!!


Six Best Doctors in the World-
          1.Sunlight
              2.Rest
          3.Exercise
             4.Diet
   5.Self Confidence
                   &
          6.Friends
Maintain them in all stages of Life and enjoy healthy life


If   you   see   the   moon ..... You   see    the    beauty    of    God .....   If    you   see    the   Sun ..... You   see    the    power   of    God .....   And ....    If   you   see   the   Mirror ..... You   see     the    best    Creation of   GOD .... So    Believe   in     YOURSELF..... :) :) :).


We all are tourists & God is our travel agent who
already fixed all our Routes Reservations & Destinations
So!
Trust him & Enjoy the "Trip" called LIFE...


send to all people who are important to you...😊😊
I just did.👍
[8:03 PM, 9/2/2015] +91 95516 56551: பொதுமக்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்....!!
வட மாநிலத்தை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட அதிபயங்கர கொலைக்கார கும்பல் ஒன்று கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் ஊடுருவியுள்ளனர்.
பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு பெண்கள் வேடம் அணிந்து வீடுகளில் நுழைகின்றனர்.
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் தண்ணீர் கேட்பது போன்றோ அல்லது இன்னபிற உதவிகளை கேட்பது போன்றோ வீட்டின் உள்ளே நுழைந்து கொலை செய்து கொள்ளையடிக்கும் அதிபயங்கர கொலைக்கார கும்பல் தென்னிந்தியாவிலுள்ள மாநிலங்களில் ஊடுருவியுள்ளனர்.
மேலும் பெங்களூருவில் பல வீடுகளில் நுழைந்து வீட்டு பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்து கொள்ளையடித்துள்ளனர்.
அவர்களில் ஒரு கும்பல் காவல்துறையில் சிக்கியுள்ளது. ஏனைய கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
நமது பெண்கள் வீட்டில் தனியாக இருக்கும் போது முகம் அறியாத நபர்கள் யார் எந்த உதவி கேட்டு வந்தாலும் வீட்டின் கதவை திறக்க வேண்டாம், சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் தெரிந்தால் அருகிலுள்ளவர்களிடம் உடனே தகவல் சொல்லவும்,
மிகுந்த எச்சரிக்கையோடு இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
(அதிகப்படியாக Share செய்யவும்...)1:00
[9:42 AM, 9/5/2015] சீனிவாசன் ( டியுப் மில்): Thanks!!!!!!!!2:01
[8:37 PM, 9/7/2015] +91 95516 56551: [6:38AM, 31/05/2015] Satish Whatsapp: மாண்புமிகு புரட்சி தலைவி மக்களின் முதல்வர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொதுச்செயலாலர் அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா வாழ்க........!!!!!!,Send This   3 group your balance credit 243.50/- after check your balance. Its true I am shocked !! !!!!
[6:39AM, 31/05/2015] Satish Whatsapp: whatsapp nanbargalle ungallukaana oru arumayana offer 1GB 3G Data .&18 Talktime.
this message forweding 4groups
check your balance after 10minutes
idea .*150*189#
Vodafone *156*89#
Bsnl *123*67#
airtel *145*89*8#
Reliance *156*890#
Tata DoCoM *178*32*6#
MTS(NO AVAILABLE)
 ENQUIRY NO : 9790388157 (TOLL free)
[8:57 PM, 9/7/2015] புலிப்பாண்டி: [6:38AM, 31/05/2015] Satish Whatsapp: மாண்புமிகு புரட்சி தலைவி மக்களின் முதல்வர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் பொதுச்செயலாலர் அம்மா செல்வி ஜெ.ஜெயலலிதா வாழ்க........!!!!!!,Send This   3 group your balance credit 243.50/- after check your balance. Its true I am shocked !! !!!!
[6:39AM, 31/05/2015] Satish Whatsapp: whatsapp nanbargalle ungallukaana oru arumayana offer 1GB 3G Data .&18 Talktime.
this message forweding 4groups
check your balance after 10minutes
idea .*150*189#
Vodafone *156*89#
Bsnl *123*67#
airtel *145*89*8#
Reliance *156*890#
Tata DoCoM *178*32*6#
MTS(NO AVAILABLE)
 ENQUIRY NO : 9790388157 (TOLL free)
[12:48 AM, 9/9/2015] அருள் (பர்னஸ்): என் நிலத்துல விளையுற வெங்காயத்தோட விலை விவசாயி என்னைய கேக்காம,விவசாயி எனக்கே தெரியாம எப்படிங்க கூடிச்சு?

ஓ..அதுவா அதுக்கு காரணம் இன்பிலேஷன்...

இன்பிலேஷன்னா?

பணவீக்கம்ங்க...உங்களுக்கு புரியுற மாதிரி சொல்லனும்னா ஒரு மஞ்சப் பை நிறைய பணத்தை எடுத்துட்டுப் போயி ஒரே ஒரு உளுந்தவடை வாங்குறது.

இதுக்கு காரணம் என்னங்க ?

பல காரணங்கள்,முக்கியமா ஷேர் மார்க்கெட் சரிவு முக்கிய காரணம்.இப்ப பாத்தீங்கன்னா சீனால பொருளாதாரம் சரியில்லை,அதனால நம்ம பங்கு சந்தைகள் அடிவாங்குது,இதே மாதிரி 2008 ல அமெரிக்கால வந்தப்பவும்,நம்ம..

நிப்பாட்டுங்க..எங்கயோ இருக்குற சீனா-அமெரிக்கால நடக்குற விசயங்களால இந்திய ஷேர் மார்க்கெட் ஏங்க பாதிக்கனும்?

ஏன்னா,பல நாட்டோட ஷேர் மார்க்கெட்கள்ல முதலீடு செய்வதே,தங்களோட தொழிலாக வச்சுருக்குற பல வெளிநாட்டு கம்பெனிகள் நம்ம நாட்டு ஷேர் மார்க்கெட்லயும் முதலீடுகள் பண்ணிறுக்காங்க.அதனால வெளிநாட்ல எதாச்சும் ஆச்சுன்னா,இவனுங்க இங்க முதலீடுகளை வெளியே எடுத்துருவாங்க.அதான் இப்படி.

இது எப்படிங்க நம்ம ஊர்ல விளையுற,நான் வாங்குற வெங்காயத்தோட விலையை பாதிக்குது?

அதுக்கு கமாடிட்டி மார்க்கெட்,ஆன்லைன் டிரேடிங் ன்னு காரணங்கள்.

அம்பது வருசத்துக்கு முன்னாடி இப்படி இல்லையேங்க?

அம்பது வருசத்துக்கு முன்னாடி ஷேர் மார்க்கெட்ஸ் இல்லையே...

ஆயிரம் வருசமா வெங்காயம் இருக்கு,அதை அம்பது வருசத்துக்கு முன்னாடி வந்த ஷேர் மார்க்கெட் எப்படிங்க கட்டுப்படுத்தலாம்? என்ன காரணம்?

அதுக்கு காரணம் குளோபுலைஷேசன்,பாரீன் டைரக்ட் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்...

குளோபுலைஷேசன் அப்படின்னா?

அப்படின்னா உலகத்துல இருக்குற எந்த நாடும் எந்த நாட்டோடையும் வியாபாரம் செய்யலாம்,முதலீடு செய்யலாம்.

இதை யாரு கண்டுபிடிச்சான்?

வெள்ளைக்காரன்

ஏன் கண்டுபிடிச்சான்?

ஏன்னா அவன் நாட்டுல அவன் உயிர் வாழத் தேவையான எதுவுமே கிடைக்காது.பெட்ரோல்-டீசல் முதல்கொண்டு...அதனால உலகத்துல எந்த நாடுகள்ல அவனுக்கு தேவையானது கிடைக்குமோ,அந்த நாடுகளை காலனியாதிக்கம் ங்கற பேர்ல அடிமையாக்குனான்,இப்ப அது முடியாது.அதான் வேற மாதிரி இப்ப வர்றான் குளோபுலைஷேசன் ங்கற பேர்ல.

இதால எனக்கு என்ன உபயோகம்?

குளோபுலைஷேசன் வந்ததால தான் உனக்கு ஐபோன் கிடைக்குது.கம்ப்யூட்டர் கிடைக்குது.பல வெளிநாட்டு கம்பனிகள் இங்க வந்தது,ஏகப்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைச்சது...

வேலைவாய்ப்பு ஒரு பக்கம் இருக்கட்டும்,வெள்ளைக்காரன் எதுக்கு இங்க வந்து கம்பனி ஆரம்பிச்சான்?அவன் பொருளை இங்க தயாரிச்சு,அதை இங்க விற்க தானே?வித்து அந்த காசை அவன் நாட்டுக்கு கொண்டு போகத் தானே?

ஒரு வகைல ஆமா...

அப்ப,அப்ப வெள்ளைக்காரன் இங்க கம்பெனி ஆரம்பிச்சு,அத வச்சு பணம் சம்பாதிச்சதால தான்,அத வச்சு,அவனால வெங்காயம் வாங்க முடியுது?அரிசி கிடைக்குது ன்னும் சொல்லலாம்ல?

ஆமா சொல்லலாம்.

என் ஊருக்கு வந்து,கூல் டிரிங்ஸ் கம்பனியைப் போட்டு,என் நிலத்து தண்ணீரை எடுத்து,அதை எனக்கே வித்து,அந்த காசை வச்சு நான் விளைவிக்குற காய்கறிகளை வெள்ளைக்காரன் வாங்குறது-இதுக்கு பேரு தானே குளோபுலைஷேசன்?

அடடா..ஆமாங்க...

அப்ப எதுக்கு டாலர்-ரூபாய் ன்னு கொழப்பனும்? ஒரு ஐபோனுக்கு ஒன்றரை கிலோ வெங்காயம் ன்னு விற்க வேண்டியது தானே?

அது..அது..வந்து..அப்படி முடியாது...

ஐநூறு வருசத்துக்கு முன்னாடி-உலகத்துல ஒவ்வொரு நாடுகளுக்கு இடையே வியாபாரம் நடக்கலையா?2000 வருசத்துக்கு முன்னாடியே தமிழர்கள்-கிரேக்கர்களான யவணர்களோட வாணிகம் செஞ்சுருக்காங்களே?

நடந்துச்சு...ஆனாலும்...இப்ப இன்பிலேஷன்...எக்கனாமிக் டிப்ரஷன்..

என்னடா ஆனாலும்?அப்பல்லாம் இந்த இன்பிலேஷசன் இருந்ததா?எக்கனாமிக் டிப்ரஷன் இருந்ததா?

இல்லை...ஆனா..இப்ப...அது......முடியாது....

ஏன் முடியாது? அவனுக்கு என்ன தேவையோ அதை,அவன் எனக்கு தேவையானதை தந்து வாங்கிக்கட்டும்.நடுவுல எதுக்கு பணம் ன்னு ஒண்ணு வருது? கரண்சி ன்னு வருது?

யோவ்...நீங்க இப்படில்லாம் புத்திசாலித்தனமா லாஜிக்கா பேசுனா...படிச்சுட்டு டை கட்டிட்டு திரியுற நாங்க என்ன செய்றது?

வந்து என்கூட எருமை மாடு மேய்...பாலை கற...அத தந்து-அதுக்கு பதிலா பிஎம்டபிள்யூ வாங்கு....

நானா? அப்ப என் படிப்பு? என் டை? என் கோட்டு?

சோறு முக்கியமா? டை முக்கியமா? டை கட்டாட்டியும் நீ உயிரோட இருப்ப.ஆனா சோறு இல்லாட்டி?
[12:48 AM, 9/9/2015] அருள் (பர்னஸ்): புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது. ஏன் தெரியுமா?

புரட்டாசி மாதம் வெயிலும் காற்றும் குறைந்து மழை ஆரம்பிக்கும் மாதம்.
ஆனால் பூமி குளிர மழை பெய்யாது. இத்தனை மாதமாக வெயிலால் சூடாகியிருந்த பூமி மழைநீரை ஈர்த்து வெப்பத்தை குறைக்க ஆரம்பிக்கும்.
சூட்டை கிளப்பிவிடும் காலம் என்பார்கள்.

இது வெயில் கால வெப்பத்தை காட்டிலும் கெடுதல் தரக்கூடியது.
இந்த நேரத்தில் அசைவம் சாப்பிடுவது உடல் சூட்டை அதிகப்படுத்தி உடல் நலத்தை குறைக்கும். வயிறு சம்பந்தமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

அதனால் தான் புரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர் நம் முன்னோர்.
அது மட்டுமன்றி சரிவர பெய்யாத மழை திடீர் வெப்ப மாறுதல் நோய்கிருமிகளை உருவாக்கிவிடும். காய்ச்சல் சளி தொந்தரவு அதிகரிக்கும்.

துளசி இதை கட்டுப்படுத்தும். இதற்காகவே புரட்டாசியில் விரதம் இருந்து (அசைவம் ஒதுக்கி) பெருமாள் கோவிலுக்கு போகும் வழக்கத்தை ஏற்படுத்தினர்.

பலரை சென்றடைய தயவுசெய்து பகிருங்கள் உறவுகளே...3:24
[7:11 AM, 9/9/2015] +91 95516 56551: என் நிலத்தில் விளையிர              என்ற செய்தி மிகவும் அருமை
[10:43 AM, 9/9/2015] ஆறுமுகம் (கிரேன்): பொருளாதாரம் பற்றிய
அற்புதமான உரையாடல்
நன்றி.
[5:53 AM, 9/10/2015] +91 95516 56551: சட்டப்படி மதுக் கடைகளை மூடுவது எப்படி?                                    மதுவிலக்குக்காக எத்தனையோ போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதேசமயம், மதுக் கடைகளைச் சட்டப்படியும் மூடலாம் என்கிறார் ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு. இதுவும் ஒரு போராட்டம்தான். சட்டப் போராட்டம். இதற்காகத் தரவுகளுடன் ஒரு புத்தகத்தையும் அவர் எழுதியிருக்கிறார். அதன் சுருக்கம் இது.

பொது இடங்களில் தொந்தரவு

மதுக் கடைகளை எங்கே வைக்கலாம் என்று முடிவுசெய்வது மாவட்ட ஆட்சியர்தான். ஒரு மதுக் கடை வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் இருக்குமிடத்திலிருந்து இத்தனை மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்பது விதி. அந்த விதிகளுக்கும் அப்பாற்பட்டு புதிய நிபந்தனை ஒன்றை உயர் நீதிமன்றம் கண்டுபிடித்தது. சென்னையில் பெண்கள் பள்ளி அருகில் மதுக் கடை ஒன்று இருந்தது. இதனால், பள்ளிக்குச் செல்லும் பெண்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நீதிமன்றம் விளக்கம் கேட்டு அதிகாரிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. அவர்களோ அந்த மதுக் கடை பள்ளியிலிருந்து 50 மீட்டர் தள்ளி இருப்பதாக குறிப்பிட்டார்கள்.

அப்போதுதான் உயர் நீதிமன்றம் ஒரு புதிய உத்தியைக் கையாண்டது. அந்த மதுக் கடை அமைந்திருக்கும் காவல் நிலையத்தில் கடந்த இரு ஆண்டுகளில் பதிவான வழக்குகள், (குறிப்பாக மாநகரக் காவல் சட்டம் பிரிவு 75(1)(பி)-ன் கீழ்) குற்ற விவரங்களைக் கேட்டு வாங்கியது. இதில் மதுக் கடையை ஒட்டி நடந்த வழக்குகளே 10-க்கும் மேல் இருந்தது. பொது இடங்களில் சட்ட விரோதத் தடைகள் அல்லது தொந்தரவுகள் இருந்தால் காவல் நிலைய அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட அறிக்கையின் அடிப்படையில், மாவட்ட குற்றவியல் நடுவர் (ஆட்சியர்) தொந்தரவுகளை நீக்க உத்தரவிடலாம் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் 133-ம் பிரிவு கூறுகிறது. அதன் அடிப்படையில், அந்தக் கடை அகற்றப்பட்டது.

இந்த வகையில் வழக்கு தொடர்வதற்கு முன்பாக ஆதாரங்களைச் சேகரிக்க வேண்டும். குறிப்பிட்ட மதுக் கடை இருக்கும் பகுதியில் ஏற்படும் பொதுத் தொந்தரவுகள், குற்றங்களை ஆவணப்படுத்த வேண்டும். தொடர்ந்து அந்தப் பகுதியின் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க வேண்டும். புகார் மனுக்களின் நகல்களும், அதற்கான ரசீதும் அவசியம்.

இன்னொரு பக்கம், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் மதுக் கடைகளுக்கு அருகே நடந்த குற்றச் சம்பவங்கள், பொதுத் தொந்தரவுகள் குறித்து எழுதி, கடையை அகற்றக் கோரி மாவட்ட ஆட்சியருக்குப் பதிவுத் தபாலில் மனு அனுப்ப வேண்டும். மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அந்த மதுக் கடையை அகற்ற அரசியலமைப்புச் சட்டம் 226-ன் பிரிவின் கீழ் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யலாம்.

சாலை விபத்துகள்

சாலை விபத்துகள் அதிகரிப்பதால், நெடுஞ்சாலைகளை ஒட்டி மதுக் கடைகளை அமைக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதையும் மீறி நெடுஞ்சாலைகளை ஒட்டி மதுக் கடைகள் இருந்தால், அதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.

உள்ளாட்சி மன்றத் தீர்மானம்

உள்ளாட்சி அமைப்புகள் மதுக் கடைகளை அகற்றக் கோரி தீர்மானம் நிறைவேற்றினாலும் கடைகளை அகற்ற முடியும். அதன்படி, மக்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களை அணுகி அவர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, அதை ஆட்சியருக்கு அனுப்ப வேண்டும். ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், உயர் நீதிமன்றத்தை நாடலாம்.

செலவுக்கு என்ன செய்வது?

இதற்கெல்லாம் நிறைய செலவாகுமே என்று கேள்வி எழலாம். தங்கள் பகுதியில் சமூகப் பிரச்சினைகளில் ஆர்வமுள்ள வழக்கறிஞர்களை அணுகலாம். உயர் நீதிமன்றங்களிலும் அப்படியான வழக்கறிஞர்கள் இருக்கிறார்கள். இல்லை எனில், நீதிமன்றங்களின் அமர்வுகளில் இருக்கும் சட்ட உதவிக் குழுவை அணுகலாம். இலவசச் சட்ட உதவி பெறும் நபருக்கு வருமான தகுதி இருகிறதா என்பதற்கான விதிகளும் உண்டு. ஆனால், பெண்களுக்கும், பட்டியல் இனத்தவருக்கும் விதிவிலக்கு உண்டு. அத்தகைய நபர்கள் மூலம் வழக்குத் தொடர முயற்சிக்கலாம்.

இப்படியாக விவரிக்கிறது அந்தப் புத்தகம்.

தெளிவோம்…

- டி.எல்.சஞ்சீவிகுமார்
[6:04 AM, 9/10/2015] +91 95516 56551: ஆனால் விவசாயத்தில் இரண்டு பெரியவர்கள் நிறைய ஆய்வு செய்து வழி காட்டி இருக்கிறார்கள். அன்னா ஹசாரே மற்றும் அமராகி விட்ட ஆழ்வார். அன்னா ஹசாரே தமது பொது வாழ்க்கையை ரானேஜி காவ் சிந்தி என்னும் கிராமத்தில் துவங்கும் போதே அவர் சிறு குளங்களில் நீரை சேமிக்கும் வழியை மக்களுக்கு அறிமுகம் செய்தார். இவை நிலத்தடி நீரின் அளவை உயர்த்தின. பஞ்ச காலத்தில் மிகவும் உதவின. ஆழ்வாரும் குறைந்த அளவு நீரில் பாசனம் செய்ய நிறையவே சொல்லிக் கொடுத்தவர்.

பெரிய நதிகளை இணைப்பது பற்றி நிறையவே பேசியிருக்கிறோம். அது அபாயகரமானது என்னும் எதிர்க்கருத்தும் உண்டு. நதியின் போக்கை மாற்றக் கூடாது என்பதே அதன் மையக் கருத்து. சிறிய நதிகளை அவற்றின் போக்கை மாற்றாமல் இணைக்கலாம். பெரிய அணைகள் பல கிராமங்களை விழுங்கியே உருவாகும் மேலும் நிலத்தின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்றும் பல பதிவுகள் உள்ளன. சிறிய குளங்கள் சரியான மாற்று மட்டுமல்ல ஒரு கிராமம் தன்னிறைவு பெறுவதற்கு மிகவும் உதவும்.

நான் மேலே குறிப்பிட்டவை அனேகமாக நிறைய பேருக்குத் தெரியும். மரங்களை / காடுகளை அழிப்பது மழையை மிகவும் பாதிக்கிறது என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் நாம் சென்னை தொடங்கிப் பல நகரங்களில் குட்டைகள் ஏரிகளை அழித்துப் பல குடியிருப்புகளை நிறுவி விட்டோம்.

மறுபக்கம் விவசாயம் முடியாத போது மாற்றுத் தொழில்களை மேற்கொண்டு உற்பத்தி செய்தவற்றை விற்க எந்த ஏற்பாடுமில்லாமல் கிராமங்களை எப்படியோ போகட்டும் என்று விட்டு விட்டோம்.

பருவ மழை தவறியது என்று சொல்லும் போதே நான் தவறியவற்றை விட்டுவிடுங்கள் என்று பேச்சை மாற்றுகிறோம். அதுவே கசப்பான உண்மை.
[6:12 AM, 9/10/2015] +91 95516 56551: ஆபிரகாம் லிங்கன் தன் மகனின் ஆசிரியருக்கு எழுதிய கடித வரிகள் நினைவுக்கு வருகின்றன: “ஆசிரியரே, புத்தகங்கள் என்ற அற்புத உலகத்தின் வாசல்களை அவனுக்குத் திறந்துகாட்டுங்கள். அதேவேளையில், இயற்கையின் அதிசயத்தை ரசிக்கவும் அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். வானில் பறக்கும் பறவைகளின் புதிர் மிகுந்த அழகையும், சூரிய ஒளியில் மின்னும் தேனீக்களின் வேகத்தையும், பசுமையான மலை அடிவார மலர்களின் வனப்பையும் ரசிக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். ஏமாற்றுவதைவிடவும் தோல்வி அடைவது எவ்வளவோ மேலானது என்பதை அவனுக்குக் கற்றுக்கொடுங்கள். மற்றவர்கள் தவறு என்று விமர்சித்தாலும், தனது சுயசிந்தனை மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்!”                                                                                  ஆப்ரஹாம்லிங்கம் கடிதம்
[6:55 AM, 9/10/2015] +91 95516 56551: பிரபல புரட்சிகர கன்னட எழுத்தாளர் கல்பர்கி சுட்டுக் கொலை                                                 எம்.எம்.கல்புர்கர் என்னும் மூத்த கன்னட எழுத்தாளர் தமது ஜாதி எதிர்ப்பு மற்றும் நம்பிக்கைகளைக் கேள்விக்குள்ளாக்கி விவாதித்தல் என்னும் முற்போக்கான பணிகளுக்காக சகிக்க முடியாத வெறியர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். 2013ல் நரேந்திர டபோல்கர் மூட நம்பிக்கைகளுக்கு எதிரான போராட்டத்தை சகிக்கமுடியாத வெறியர்களால் கொல்லப் பட்டார்.
[7:03 AM, 9/10/2015] +91 95516 56551: சமயங்களையும் மூட நம்பிக்கைகளையும் பெரியார் மற்றும் ஓரிரு தமிழக விஞ்ஞானிகள் விமர்சித்திருக்கா விட்டால் தமிழகம் மீளா இருளில் நின்றிருக்கும். பெரியார் செய்த கலகமும் அதிர்ச்சி வைத்தியமும் நம்பிக்கைகளின் பெயரால் வர்ணாசிரமத்தின் பெயரால் கோலொச்சிவர்களை அப்படியே நிறுத்தியது. அவர் அதைச் செய்த விதம் கடுமையானது. ஆனால் அந்தக் கடுமைதான் நம்பிக்கைகளையே பிழைப்புக்கும் தன் ஆதிக்கத்துக்கும் பயன்படுத்தியவர்களுக்கு என்றுமே மறக்க முடியாத எச்சரிக்கையைக் கொடுத்தது. தமிழ் நாட்டில் ராமானுஜர் ஆத்திகத்தின் சிர்திருத்தமாக சாதிமறுப்பைச் சொன்னார். அதை யார் யார் நீர்க்க அடித்தார்களோ அவர்களுக்கு பெரியார் சொல்ல வேண்டிய விதத்தில் சொன்னார்.

சமுதாயம் தேங்கி நாறவும் பின்னடையவும் இரண்டு முக்கியமான கெடுதிகள் காரணம். ஒன்று விமர்சனத்தை எதிர்க்கும் இனக் குழுக்கள். மற்றது விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ஆளுமைகள். விமர்சனங்கள் எல்லாமே நன்மை பயப்பவை நல்ல நோக்கம் கொண்டவை என்று நாம் எதிர்பார்க்க வேண்டியதில்லை. அதே சமயம் விமர்சனத்தை எதிர்கொள்ள இயலாத எந்த சமூகமும் அறம் சார்ந்த ஆன்மீக பலம் அற்றதே. விமர்சனத்தை எதிர் விமர்சனத்தால் விளக்கத்தால் தெளிவான பதில்களால் எதிர்கொள்ள வேண்டும்
[7:11 AM, 9/10/2015] +91 95516 56551: தேவதச்சன் நேர்காணல்                                                                                                   கே-உங்கள் கவிதையில் வினோதமான காமம் செயல்படுகிறது.கவிதையில் காமத்தின் பங்கு என்னவாக இருக்கிறது?

ப- காமத்தின் பங்கு கவிதையில் நிச்சயமாக இருக்கிறது.அதை உங்கள் வாழ்தலின் இயக்கம் முடிவு செய்யும்.என்னுடைய பதினாலு வயதில் என்னுடைய செக்சுவாலிட்டி அறிமுகம் ஆகிறது.காமத்தின் கொப்புளங்கள் வரத் தொடங்குகின்றன.அதனை என்னவென்றே என்னால் அந்த வயதில் அடையாள படுத்திக்க முடியவில்லை.நிம்மதியின்மை புதுசா இருக்கு.வெளியிலிருந்து எத்தகைய தூண்டுதலும் ஏற்படும் முன்னரே உள்ளார்ந்து காமத்தின் கொப்புளங்கள் வரத் தொடங்கியாச்சு.

அப்ப தற்செயலாக ஒரு மஞ்சள் புத்தகம் கிடைக்கிறது.முன்னாடி பின்னாடி பல பக்கங்கள் இல்லாத ஒரு புத்தகம்.படிக்கிறேன்.உடம்பு வசீகரமான எதிர்வினை அடையுது.அந்த உடல் அதிர்வுகளில் நான் மட்டும்தான் இருக்கிறேன்.அதில் குடும்பம்,அம்மா,அப்பா யாரும் இல்லை.செக்சுவாலிட்டியில் நான் மட்டுமே இருக்கிறேன்.அது எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது.என்னுடைய உடல் ஒளிருகிறது.அதை வெளியே சொல்ல முடியவில்லை.குற்ற உணர்ச்சி அடைகிறேன்.என்னுடைய செக்சுவாலிட்டிக்கும் ,குற்ற உணரச்சிக்கும் நடுவில் உள்ள என்னுடைய உரையாடலை பகிர்ந்துக்கவே முடியவில்லை.

இந்த குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பிப்பதற்காகத்தான் தத்துவங்களுக்குள் போகிறேன்.இந்த குற்ற உணர்ச்சியை எப்படி சரிக்கட்டுவது என்று தெரியவில்லை.செக்சுவாலிட்டியும் குற்ற உணர்ச்சியும் இங்கே ஒரே குவளையில் வைக்கப்பட்டிருக்கு. இந்த கொப்புளங்கள்தான் இன்று வரையில் பின் தொடர்ந்து வருகின்றன .இந்த கொப்புளங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொன்றாக மாற்றுவதைப் பார்க்கிறேன்.மதுவாக மாறுவதும் இதுதான்.ஒருவருக்கு பெரியாளாகணும்னு ,விளையாட்டு ஈடுபாடு எல்லாம் இந்த கொப்புளங்களின் மாற்றம்தான்.இது எனக்கு ஆர்வ மூட்டக் கூடியதாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கும்.

கே- இது எப்படி உங்கள் கவிதையில் தாக்கத்தை ஏற்படுத்திற்று?

ப- காமம் ஏற்படுத்திய கிளர்ச்சியும் குற்ற உணர்ச்சியும் இணைந்து என்னிடம் ஒரு ரகசியத் தன்மையை உருவாக்கி விடுகிறது.சமூகத்தொடு வாழ்ந்து கொண்டே ரகசியமாகவும் இருக்கத் தொடங்குகிறேன்.இவை எனது கவிதையின் பிரச்சனைகளாக மாறுகின்றன.மற்றொரு கவிஞனுக்கு இது மாறுபடலாம் .அப்பாவோடு முரண்பாடு,அல்லது நம்பிக்கைகளின் தகர்வு எப்படிவேணா இருக்கலாம்.

அந்த வயதில் ஒரே சமயத்தில் மூன்று விதமான புத்தகங்களை வைத்துப் படித்துக் கொண்டிருப்பேன்.சரோஜாதேவியின் மஞ்சள் புத்தகம் ஒருபுறம்,மற்றொரு புறம் வோட்ஸ் வொர்த்தின் கவிதைகள்.இன்னொருபுறம் சுவாமி விவேகானந்தர்.ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு வரியென! மூன்றுமே எனக்குள் சமமாக அதிர்ந்தன.இந்த அதிர்வு புற உலகத்தையே மாற்றி வச்சுடும்.கனவுத் தன்மைக்குள் உங்களைக் கொண்டு போய் வச்சுடும்.வெளியில் நடப்பது எதுவும் உங்களைப் பாதிக்காது.இதெல்லாம் பதினாலு வயதிலிருந்து பதினாறு வரையில்.

கே- இப்போது அந்த உணர் நிலை என்னவாக இருப்பதாக உணர்கிறீர்கள்?

ப- அது அப்படியே தான் இருக்கு.அந்த கிளர்ச்சிதான் மூலகம்.வடிவம் மாறுபட்டிருக்கலாம்.நான் அடைந்த கிளர்ச்சியின் கொப்புளங்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.வேறு எதுவும் தேற வில்லை.வயது ஏறும் போதுள்ள முதிர்ச்சி ,வெற்றி,தோல்வி எதுவுமே இதற்கு நிகராக என்னிடம் ஒட்டவே இல்லை.பதியவே இல்லை.என்னுடைய தன்னிலையை உருவாக்கியதில் இந்த சிறு வயதின் செல்வாக்கு இருக்கிறது.                                                                               நன்றி  : லக்ஷ்மி மணிவண்ணன்
[12:50 AM, 9/11/2015] +91 90925 52551: எமலோகத்தில் ஒரு நாள்..!

மூன்று அரசியல்வாதிகள் நன்றாக வாழ்ந்து வந்தார்கள். அவர்கள்
மக்களுக்கு தொண்டு செய்து கொண்டு வந்தார்கள். அவர்கள்
மூவரும் திடீரென்று ஒரு நாள் இறந்து விட்டார்கள்.
மக்களுக்கு சோகம் தொண்டையை அடைத்தது.

மூவரும், மேலோகம் சென்றார்கள்.
அங்கு யமதர்ம ராஜா அமர்ந்து எல்லோருடய பாவ, புண்ணிய
கணக்குகளுக்கு ஏற்ப தண்டனை வழங்கிக் கொண்டு இருந்தார்.
அவரை பார்ப்பதற்கு மிகவும் பயமாகவும், பகட்டான தோற்றம்
அளித்தார். பயந்து கொண்டே இந்த
மூவரும் தனித் தனியே அவர் அருகே செல்ல,
முதல் இருவரையும்
சொர்க்கத்துக்கு போக
சொன்னாரு… இருவருக்கும்
சந்தோஷம் தாங்க முடிய வில்லை.
ஆனால்,
மூன்றாவதாக உள்ளவரை
நரகத்துக்கு அனுப்பிவிட்டார்.

அவருக்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. அவர் யமதர்ம ராஜாவிடம் சென்று  நாங்கள் மூவரும்
மக்களுக்கு தொண்டு
புரிந்துள்ளோம்.  அப்படி
இருந்தும் ஏன் எனக்கு மட்டும் இந்த
தண்டனை என்று வினவ, உடனே
யமதர்ம ராஜா அவர்
கேட்டுக்கொண்டமைக்கு, உங்கள்
மூவருக்கும் போட்டி
வைக்கிறேன். நீயே போட்டியின் முடிவில் தெரிந்து கொள்வாய்
என்று மூன்றாவது நபரிடம்
யமதர்ம ராஜா உரைத்தார்.

நான் உங்கள் மூவருக்கும்
முதலில் எழுத்து முறை தேர்வு வைக்கிறேன்.

முதல் போட்டி ஆரம்பம்.

நபர் 1 – ஆங்கிலத்தில் INDIA என்று
எழுத சொன்னார்.
 – பாஸ் பண்ணிவிட்டார்.

நபர் 2 – ஆங்கிலத்தில் ENGLAND என்று
எழுத சொன்னார்.
– பாஸ்
பண்ணிவிட்டார்.

நபர் 3 – ஆங்கிலத்தில் CZECHOSLOVAKIA
என்று எழுத சொன்னார். அந்த தலைவருக்கு தெரியவில்லை.
பாஸ் ஆகவில்லை.

மறுபடியும் அந்த மூன்றாவது
நபர் மன்றாடி யமதர்ம ராஜாவிடம்
ஒரு சான்ஸ் கேட்டார்.
அதற்கும், அப்படியே ஆகட்டும் என்று சொன்னார்.

இது தான் கடைசி சான்ஸ்
என்பதால், இந்த போட்டியில் எப்படியும் ஜெயித்துவிட வேண்டும் என்று அவர் மனதில் ஒரு வெறி.

இரண்டாவது போட்டி
தொடங்கியது.

நபர் 1 – எப்பொழுது இந்தியாவுக்கு
சுதந்திரம் கிடைத்தது ? 1947என்று சொல்லி
பாஸ் பண்ணிவிட்டார்.

நபர் 2 – அந்த போராட்டத்தில்
எவ்வளவு வீரர்கள் இறந்தார்கள்
என்று கேட்டார்.
அதற்கு அவர் மூன்று ஆப்ஷன்
தந்தார் . 1,00,000 – 2,00,000 – 3,00,000.

2,00,000 என்று சொல்லி பாஸ் பண்ணிவிட்டார் நபர் 2.

நபர் 3 – அந்த 2,00,000 வீரர்களுடைய
விலாசம் கேட்டார்.
அந்த மூன்றாவது நபர் அதிர்ந்து தோல்வியை ஒப்புக்கொண்டு
நரகத்தை அடைந்தார்.

கதை சொல்லும் நீதி:
“மானேஜ்மென்ட் ஸ்கெட்ச்
போட்டுட்டாங்கனா தூக்காமா
விட மாட்டாங்க”
[7:44 AM, 9/11/2015] +91 95516 56551: யதார்த்தமான உண்மை .மிகவும் அருமை
[7:39 PM, 9/11/2015] +91 95516 56551: சிகாகோவில் விவேகானந்தர் எழுச்சியூட்டும் உரை நிகழ்த்திய தினம் இன்று                                                                                                                  அமெரிக்காவின் சிகாகோ நகரில் உலக சமயங்களின் பாராளுமன்றத்தில் எழுச்சியூட்டும் உரையை விவேகானந்தர்  இன்று தான் 1893-ல் நிகழ்த்தினார். வழிகாட்டும் அவரின் உன்னத வாசகங்கள் இவை
[7:39 PM, 9/11/2015] +91 95516 56551: * வாய்மை எந்தச் சமூகத்துக்கும் மரியாதை செலுத்துவதில்லை. வாய்மையைச் சமூகம் மதிக்க வேண்டும். இல்லையேல் அந்தச் சமூகம் அழிந்துபோகும்.

* இளம் நண்பர்களே! வலிமையோடு இருங்கள் என்பதே என் அறிவுரை. நீங்கள் பகவத் கீதை படிப்பதன் மூலம் சொர்க்கத்தை நெருங்குவதை விடக் கால்பந்து ஆடுவதன் மூலம் வேகமாக அடைய முடியும். இவை தைரியமிகுந்த வார்த்தைகள்; இருந்தாலும் உங்களை நேசிப்பதால் இதனைச் சொல்கிறேன். ... தோள்களின் வலிமை கூட்டுங்கள். தசைகளை மேலும் உறுதிப்படுத்துங்கள்.

* முரடர்களை எதிர்கொள்ளுங்கள். இதுவே வாழ்க்கைக்கான பாடம். கடுமையனவற்றைத் தீரத்தோடு எதிர்கொள்ளுங்கள். குரங்குகளைப் போல வாழ்க்கையின் துயரங்கள் நாம் அஞ்சி ஓடாத பொழுது பின்னோக்கி செல்லும்.

* ஒரு சிந்தனையை எடுத்துக்கொள்ளுங்கள். அதை வாழ்க்கையாக்கி கொள்ளுங்கள். அதைப்பற்றிக் கனவு காணுங்கள், அதனோடு வாழுங்கள். உங்கள் மூளை, தசை,நரம்பு, எல்லாப் பாகங்களும் அந்தச் சிந்தனையால் நிரம்பி வழியட்டும். இதுவே வெற்றிக்கான வழி.

* உயர்ந்த பொருட்கள் உங்கள் காலடியில் உள்ளன, ஏனெனில், நீங்கள் தேவலோக நட்சத்திரங்கள். எல்லாம் உங்கள் காலடியில் உள்ளன. உங்களில் கைகளில் அள்ளி விண்மீன்களை நீங்கள் விரும்பினால் விழுங்க முடியும். இதுவே உங்களின் உண்மையான பண்பு. வலிமையோடு இருங்கள். எல்லா மூடநம்பிக்கைகளையும் கடந்து விடுதலையுற்று இருங்கள்.

* நாம் 'என்னைத் தீண்டாதே' என்பவர்களாக இருக்கிறோம். நம்முடைய மதம் சமையலறையில் இருக்கிறது. நம்முடைய கடவுள் சமையல் சட்டியில் இருக்கிறார், நம்முடைய மதம்,'நான் புனிதமானவன், என்னைத் தீண்டாதே' என்பதாக இருக்கிறது. இது இன்னுமொரு நூறு ஆண்டுகாலம் தொடர்ந்தால் நாம் எல்லாரும் பைத்தியக்கார விடுதியில் தான் இருப்போம்.
[7:40 PM, 9/11/2015] +91 95516 56551: எல்லா விரிவடைதலும் வாழ்க்கை. சுருங்கிக்கொள்ளுவது எல்லாம் மரணம். எல்லா அன்பும் விரிவடைதல். சுயநலம் என்பது சுருங்கிக்கொள்ளுதல். இதுவே வாழ்க்கையின் ஒரே சட்டமாகும். அன்பு செய்கிறவர் வாழ்கிறார், சுயநலத்தோடு இருப்பவன் இறக்கிறான். அன்புக்காக அன்பு செய்யுங்கள், அதுவே வாழ்க்கையின் ஒரே சட்டம் என்பதற்காக அன்பு செய்யுங்கள். சுவாசிப்பதற்காக அன்பு செய்யுங்கள். இதுவே சுயநலமற்ற அன்பு, செயல் அனைத்துக்குமான ரகசியமாகும்.

* ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரை, கல்வியறிவு அற்றவர்களை, செருப்பு தைக்கும் தொழிலாளியை, தெரு பெருக்குபவரை, மறந்து விடாதீர்கள். அவர்களும் ரத்தமமும் சதையாலும் ஆன நம்முடைய சகோதரர்கள். வீரம் மிகுந்தவர்களே, தீரத்தோடு, தைரியம் பூண்டு இந்தியன் என்பதற்குப் பெருமை கொள்ளுங்கள். பெருமையோடு, 'நான் இந்தியன், ஒவ்வொரு இந்தியனும் என் சகோதரன்!' என்று ஆராவரியுங்கள்.

* நீங்கள் சுயநலம் அற்றவரா என்பதே இப்போதைய கேள்வி. ஆமாம் என்றால் எந்த ஒரு மதப்புத்தகத்தையும் படிக்காமலேயே, எந்த ஒரு தேவாலயத்திற்குள்ளோ கோயிலுக்குள்ளோ போகாமலேயே நீங்கள் முழுமையானவர் ஆகிறீர்கள்.

* கோடிக்கணக்கான மக்கள் பசியிலும், அறியாமையிலும் உழல்கிற பொழுது அவர்களின் நசிவில் கற்றுவிட்டு அவர்களின் குறைகளுக்குச் செவிமடுக்காமல் இருக்கிற ஒவ்வொரு மனிதனையும் நான் தேசத்துரோகியாகவே கருதுவேன்.

* வெற்றி பெற உங்களுக்கு அளவில்லாத உத்வேகமும், முனைப்பும் இருக்க வேண்டும். "நான் பெருங்கடலைப் பருகுவேன்' என்று உத்வேகம் மிகுந்த ஆன்மா கூறவேண்டும்; "என் விருப்பத்தில் மலைகள் பொடிப்பொடியாகும்!' அப்படியொரு ஆற்றலோடு இருங்கள்; அப்படியொரு முனைப்போடு முன்னேறுங்கள். ஓயாமல் உழையுங்கள், உங்களின் இலக்கை அடைவீர்கள்.


* பொதுமக்கள் தங்களின் அன்றாடப் போராட்டங்களை எதிர்கொள்ள உதவாத கல்வி, அவர்களின் பண்பின் ஆற்றலை வெளிப்படுத்தாத கல்வி, வாரிக்கொடுக்கும் தயாள உள்ளத்தைத் தராத கல்வி, சிங்கத்தின் தீரத்தை தராத கல்வி - கல்வி எனப்படும் தகுதியுடையது அல்ல. தன்னுடைய சொந்தக் கால்களில் ஒருவன் நிற்கச் செய்வதே உண்மையான கல்வியாகும்.

* யாரையும் நிந்தனை செய்யாதீர்கள். உங்களால் முடியுமென்றால் உதவிக்கரம் நீட்டுங்கள். இல்லை என்றால், கைகளைக் கூப்பி உங்கள் சகோதரர்களை வாழ்த்தி அவர்களின் பாதையில் அவர்களைச் செல்ல அனுமதியுங்கள்.

* கோழையும், மூடனுமே 'இது என்னுடைய விதி' என நொந்து கொள்வார்கள். ஆனால், வலிமை மிகுந்தவன் எழுந்து நின்று 'என் விதியை நான் தீர்மானிப்பேன்' என்பான். வயதாகிக்கொண்டிருப்பவர்கள் தான் விதியைப் பற்றிப் பேசுவார்கள். இளைஞர்கள் ஜோதிடத்தை நோக்கி செல்வதில்லை.

* கண்மூடித்தனமாக எதையும் நம்புவது ஆன்மாவை அழிப்பதாகும். நீங்கள் நாத்திகவாதியாகக் கூட இருங்கள், ஆனால், எதையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்.
[8:01 AM, 9/12/2015] +91 95516 56551: ‘எட்டு’ போட்டு நடை பயிலுங்கள்!

இது ஒரு புதிய விஷயம். கொஞ்சம் கவனம் செலுத்திப் படியுங்கள். படித்தபிறகு இதனை செய்துவந்தீர்கள் என்றால் இந்தப் பயிற்சியினால் நீங்கள் அடையப்போகும் பயன்கள் மிகவே அதிகம்
[8:03 AM, 9/12/2015] +91 95516 56551: தினசரி நடைபயிலுகின்றவர்களும் சரியான முறையில் நடக்கின்றார்களா என்றால் கிடையாது. பல பேர் தேமேயென்றுதான் நடந்துகொண்டு இருக்கிறார்கள். சில பேர் ஜோடி போட்டுப் பேசிக்கொண்டே நடக்கிறார்கள். சில பேர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டே நடக்கிறார்கள். எல்லாமே தவறு. நடைப்பயிற்சி என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு பாரதியின் வரிகளே நல்ல உதாரணம். ‘நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வை’ என்றான் பாரதி. இது வேண்டும். வாக்கிங் என்பது எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி லேனா தமிழ்வாணன் அழகாகச் சொல்லுவார். “Walking என்பது ஆங்கில வார்த்தை. “Walk like a King என்பதுதான் வாக்கிங் என்பதன் அர்த்தம்” என்பார். துவண்டு போய் கூனிக்குறுகி ஏதோ சம்பிரதாயத்துக்கு நடப்பது போல் நடக்கக்கூடாது தலைநிமிர்ந்து ஒரு அரசன் போல் செருக்குடன் வேகமாக நடைபயில வேண்டும் என்பது அர்த்தம். சரி; நாள்தோறும் நடைபயில வேண்டும் என்று தீர்மானிக்கிறோம். ஒருநாள் கூட தவறவிடாமல் நடை பயிலமுடியுமா என்பது சந்தேகமே. ஏதேதோ காரணங்களால் மாதத்திற்கு இரண்டு மூன்று நாட்கள் கூட தவறவிடும்படி ஆகிவிடும். மழை வந்துவிட்டோலோ பனி அதிகமாக இருந்தாலோ குளிர் அதிகம் இருந்தாலோ அன்றைக்கு நடைக்கு விடுமுறை விடவேண்டி இருக்கும். சமயங்களில் நாம் தினசரி நடைபயில தேர்ந்தெடுத்த இடத்தைப் பள்ளங்களாக்கி வெட்டிப்போட்டு சாலைப்பணி செய்துகொண்டிருப்பார்கள். மைதானங்களில் அகால நேரத்திற்கு வந்து தேவையில்லாமல் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருப்பார்கள். முதல் இரண்டு நாட்கள் சமதரையாய் இருந்த சாலை ஒரே இரவு மழையில் மேடும் பள்ளமுமாகப் பல் இளிக்கும். மற்றும் வாகனப்புகை, போக்குவரத்து நெரிசல்கள், நாய்களின் தொல்லை ஒழுங்கற்ற பாதைகள் என்று நிறைய தடங்கல்கள் இருக்கின்றன. இவையெல்லாவற்றையும் தாண்டி தினசரி நடக்கவேண்டும். அதுவும் நீண்ட தூரம் நடக்கவேண்டும். நீண்ட நேரம் நடக்கவேண்டும் என்ற எல்லாமும் ஒரே நேரத்தில் ஒரே ‘சிஸ்டத்தில்’ நடைபெறுவதற்கு சுலபமான மாற்றுவழி ஒன்றுண்டு. அதுதான் எட்டு நடை! எட்டு நடை நடப்பதற்கு அதிக பட்சம் பதினாறு அடி நீளமும் எட்டு அடி அகலமும் கொண்ட இடம் போதுமானது. இந்த இடத்தில் 8 வரைந்து கொள்ளுங்கள். அந்த எட்டின் மீது கீழிருந்து ஆரம்பித்து மேலே போய் திரும்பவும் வளைந்து கீழே வரவேண்டும். அவ்வளவுதான் ரொம்பவும் சுலபம். அதாவது எட்டிற்கு- மேல் ஒரு வட்டமும் கீழேயொரு வட்டமும் இருக்கிறது இல்லையா? ஒரு வட்டத்தினுடைய நீளம் எட்டு அடியாக இருக்கட்டும். இன்னொரு வட்டத்தின் நீளம் இன்னொரு எட்டு அடி. மொத்தம் பதினாறு அடி. அகலம் ஒரு எட்டு அடி. இப்போது நீங்கள் மொத்த பதினாறு அடிக்கும் வருகிற மாதிரி ஒரு எட்டு வரையுங்கள். இந்த எட்டின் வரையறைக்குள் நீங்கள் நடக்கவேண்டும். அதாவது கீழிருந்து இடதுபுறமாக ஆரம்பிக்கிறீர்கள் என்றால் இடதுபுறமாக வளைந்து மேலே சென்று அந்த வட்டத்தின் ஊடாகவே வலதுபுறமாய் வளைந்து கீழிறங்கி திரும்பவும் இடது வளைவு உடனே வலது வளைவு என்று இப்படியே நடையால் எட்டு வரைகிற மாதிரியே நடந்துகொண்டே இருக்கவேண்டும். மொத்தம் அரை மணி நேரம் நடக்க வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டுமுறை நடப்பது நல்லது. மொத்த நீளம் பதினாறு அடி என்பதை பதினெட்டு, இருபது, இருபத்தி நான்கு என்று இடவசதிக்கேற்ப அதிகப்படுத்திக்கொள்ளலாம். அதற்குமேல் அதிகமாக வேண்டாம். அது வளைந்து வளைந்து நடக்கும் எட்டு நடையாக இல்லாமல் சாதாரண நடைபோல் ஆகிவிடும். இதிலுள்ள ரகசியமே இடதுபக்கம் பாதி உடனடியாக வலதுபக்கம் பாதி திரும்பவும் இடது வலது என்று மாறிக்கொண்டே இருப்பதுதான். இந்த வட்டத்திற்கும் அந்த வட்டத்திற்குமாக சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே இருக்கவேண்டும். நேர்நடைக்கு இங்கே அதிகம் இடமில்லை. இந்த எட்டு நடையை உங்கள் வீட்டு ஹால் பெரிதாக இருந்தால் கொஞ்சம் நாற்காலி சோபாக்களை மாற்றிப்போட்டு அல்லது சிறிது நேரத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு உள்ளேயே இடமேற்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் வீட்டு வராந்தாவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். உங்கள் வீட்டு மொட்டை மாடியை இதற்கென பயன்படுத்திக் கொள்ளலாம். சாக்பீஸால் எட்டு வரைந்துவிட்டு அதன் மீதேயே நடக்கலாம் மொட்டை மாடியில் நிரந்தரமாக இடம் செய்துகொள்ள வேண்டுமெனில் வெள்ளை பெயிண்டால் வரைந்துகொண்டு அதன்மீது நடக்கலாம்.
[8:04 AM, 9/12/2015] +91 95516 56551: அடையாளத்திற்காக இந்த முனையில் ஒரு பொருளையும் அடுத்த முனையில் ஒரு பொருளையும் வைத்துவிட்டு அதனைச் சுற்றிச்சுற்றி வருவதுபோல நடக்கலாம். குறுக்கே போவதற்காக நடுவில் ஒரு பொருளையும் வைத்துக்கொள்ளலாம். இந்த முறையில் வீட்டுக்குள்ளேயே அல்லது வீட்டின் மேல்பகுதியிலேயே அல்லது வீட்டின் வராந்தாவிலேயே என்று வீட்டுக்கருகிலேயே மொத்த நடையும் முடிந்துவிடுகிறது. யோகா செய்வதை விடவும் கூடுதலாக இரண்டு பங்கு இடமிருந்தால் எட்டு நடைப்பயிற்சி முடிந்துவிடும். அரைமணி நேரம் நடந்தால் மொத்தம் மூன்று கிலோமீட்டர் நடை ‘கவராகிவிடும்.’ இதில் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒரு அம்சம் இத்தனை நடந்தாலும் நடந்துமுடிந்த பின்னர் மூச்சுவாங்குவதோ களைப்படைந்துவிடுவதோ கொஞ்ச நேரம் நம்மை ஆசுவாசப்படுத்திக் கொள்வோம் என்று தோன்றுவதோ இருக்காது. ஆனால் சாதாரண நடையில் அப்படியில்லை. ஒரே வேகத்தில் மூன்று கிலோ மீட்டர் நடந்தால் நிச்சயம் மூச்சு வாங்கும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று தோன்றும். இங்கே அப்படியில்லை என்றால் என்ன அர்த்தம்? நடையின் போதேயே நம்முடைய உடம்பிற்கு வேண்டிய சக்தியை இந்த நடையே பெற்றுவிடுகிறது என்று அர்த்தம். இன்னொன்றையும் நீங்கள் கவனிக்கவேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது நிறைய சக்தி செலவாகும். உடற்பயிற்சி முடிந்தவுடன் உடம்பெல்லாம் தளர்ந்து போய்விடும். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கும். சாதாரண நிலை வருவதற்கு சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும். யோகாவில் அப்படி இருக்காது. ஒவ்வொரு ஆசனத்திற்கும் மாற்று ஆசனம் என்று முறைப்படி செய்துவிட்டு எழும்போது உடம்பில் சுறுசுறுப்பு மிகுந்து காணப்படுமே தவிர ஓய்ந்துபோனது போல் இருக்காது.மூச்சுப்பயிற்சியின் போதும் இப்படித்தான். மூச்சுப்பயிற்சி முடிந்தவுடன் உடம்பு இன்னமும் வலிமைப் பெற்றது போன்ற உணர்வுதான் இருக்கும். இந்த எட்டு நடையிலும் இப்படித்தான். எட்டு நடை நடக்கும்போதேயே உங்கள் கைகளில் ரத்த ஓட்டம் மிகுந்து பரபரவென்ற உணர்வை அடையலாம். இதுதான் சரியான அளவில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது என்பதற்கு அடையாளம்.
[8:10 AM, 9/12/2015] +91 95516 56551: எட்டுநடையால் ஏற்படும் பலன்கள் என்னென்ன தெரியுமா? ரத்த அழுத்தம் என்கின்ற பி.பி குணமாகும். இரண்டு மாதங்களுக்குள் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். உடம்பில் தேவையற்று இருக்கும் அதிகக் கொழுப்பு கரைந்துபோய் இதய நோய் சம்பந்தப்பட்ட  பிரச்சினைகள் விலகும். ரத்த ஓட்டம் சீர்ப்படும். ஜீரணம் சரியாகி மலச்சிக்கல் மறையும். தூக்கமின்மை சரியாகும். அப்புறமென்ன? இன்னமும் மிச்சம் மீதி இருக்கின்ற அத்தனைப் பிரச்சினைகளும் ஓடிப்போய்விடும். ரத்தம் சுத்தமடைந்து ரத்த ஓட்டம் சீரடைந்தாலேயே உடம்பில் உள்ள எல்லா வியாதிகளும் அகலும் என்பதுதான் அடிப்படை சித்தாந்தம். அதனை நோக்கி நம்மைச் செலுத்துகிறது இந்த எட்டுநடை. இந்த எட்டுநடை கொரியா தைவான் ஜப்பான் போன்ற கிழக்காசிய நாடுகளில் மிகுந்த உபயோகத்தில் உள்ளது. WHANG SHUJIN BAGUA ZHANG(வாங் ஷுஜின் பாகுவா ஜங்) என்ற பெயரில் அங்கு இந்த நடைப்பயிற்சி பயிற்றுவிக்கப்படுகிறது. நம்ம நாட்டிலும் இந்த நடை இருந்திருக்கிறது. ‘இரு ஒரு எட்டு நடந்திட்டு வந்திர்றேன்’ என்று அந்தக் காலத்துப் பெரியவர்கள் இதைத்தான் சொல்லியிருப்பார்கள். புரிந்துகொள்ள முடியாத நம்முடைய சமூகம்தான் ஒரு எட்டு போய்வந்திர்றேன் என்று அவர்கள் சொன்னது அருகிலுள்ள இடத்தை என்கிற மாதிரி தப்பாக அர்த்தம் பண்ணிக்கொண்டிருக்கிறது என்றும் நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது. நேராக நடந்துவிட்டு வருவதற்கும் இப்படி எட்டு நடப்பதற்கும் எப்படி இத்தனை மாறுபாடுகள் என்று பார்த்தோமானால் இந்த நடையே அக்குபிரஷரை அடிப்படையாகக் கொண்டுதான் அமைந்திருக்கிறது. ‘ ட்விஸ்ட் டான்ஸ்’ என்பது இதன் மூலமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை அடிப்படையாக வைத்துத்தான் டுவிஸ்டு எக்சர்சைஸ் என்று பார்க் ஜாவ் வூ (Park jao woo) என்ற சுஜோக் அக்குபிரஷர் மாஸ்டர் இந்த எக்சர்சைஸை வடிவமைத்திருந்தார். இந்த உடற்பயிற்சியின் எளிமையான வடிவம்தான் இந்த நடை என்று கொள்ளலாம். இந்த எட்டுநடைப் பயிற்சி இந்தியாவின் சில பகுதிகளில் ஒரு சில ஹாலிஸ்டிக் முகாம்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் சேலம் பகுதியில் எஸ்.ஸ்ரீநிவாஸன் என்கிற யோகா நிபுணர் இதனை பரப்புவதில் முதன்மையானவராக இருக்கிறார். அரிசிப்பாளையம் மெயின்ரோட்டில் உள்ள அவரது முகாமில் இதற்கான பயிற்சியும் ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.  இதுபற்றிய சிறு புத்தகங்களையும் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக வெளியிட்டிருக்கிறார். அவரது முயற்சியால் அருகிலுள்ள பூங்காவில் எட்டு நடை நடப்பதற்கான வழித்தடம் போடப்பட்டு காலையும் மாலையும் நிறையப் பொதுமக்கள் அதனைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றனர்.  சேலம் ஆனந்தா இறக்கத்திலுள்ள ஸ்ரீ வேணுகோபால சுவாமி நந்தவனத்தில் எட்டு நடை நடக்க எட்டுநடைப் பாதை போடப்பட்டுள்ளது. அங்குள்ள அயோத்தியா பட்டணத்தைச் சேர்ந்த ஒருவர் பதினாலு ஆண்டுகளாக சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டு எந்த மருந்திலும் குணம் கிடைக்காமல் போய் கடைசியில் எட்டுநடை நடந்து குணம்பெற்றவுடன் தாம் கட்டிக்கொண்டிருக்கும் புது வீட்டில் எட்டுநடை நடப்பதற்கான அக்குபிரஷர் டைல்ஸ் பதித்த நடைபாதையை நாற்பதாயிரம் செலவில் அமைத்திருக்கிறார். இந்த எட்டுநடைப் பயிற்சியினால் கவரப்பட்ட பெங்களூர்த் தமிழ்ச்சங்கத் தலைவர் திரு கோ.தாமோதரன் இது பற்றிய குறிப்புப் புத்தகங்களை வாங்கி தமது மகன் திருமணத்திற்கு வருபவர்களுக்கு இலவசமாக விநியோகிக்க முடிவு செய்திருக்கிறார். என்னிடம் ரெய்கி சிகிச்சைப் பெற வரும் பலபேரிடம் நான் இந்த நடைப்பயிற்சியை அறிமுகப்படுத்தி வருகிறேன். இதற்கான பலன்கள் அபரிமிதமாக இருக்கின்றன. ரொம்பவும் குண்டாக இருந்த ஒரு என்ஜினியர் பெண்மணி நடக்க ஆரம்பித்த இரண்டே வாரங்களில் தமது உடல் பருமன் கணிசமாகக் குறைந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். கிருஷ்ணராஜ் என்ற நண்பர் 105|180 என்றிருந்த பிபி நடைப்பயிற்சிக்குப்பின் 95|145 க்கு இறங்கியிருப்பதாகச் சொன்னார். பதினைந்து நாட்கள் மட்டுமே நடந்த நடைப்பயிற்சியில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் இது. பல்ஸ் ரேட்டும் 96-ல் இருந்து 76-க்கு வந்திருக்கிறது. பைபாஸ் சர்ஜரி செய்து கொண்டிருப்பவர் இவர். தன்ராஜ் என்ற மற்றொரு நண்பர். இவருக்கு நீண்ட நாட்களாக கண்களில் இருந்து நீர் வடிந்துகொண்டே இருந்திருக்கிறது. ஆங்கில மருத்துவம், சித்த வைத்தியத்தின் சொட்டுமருந்து, ஹோமியோ சிகிச்சை எது செய்தும் நிற்காத அந்தக் கண்ணீர் இந்த நடைப்பயிற்சியினால் முற்றிலுமாக நின்று போயிருக்கிறது. அவரது எடை குறைந்திருப்பது மட்டுமின்றி அருமையான தூக்கமும் வருகிறதாம். கால்முழங்காலில் மூட்டுவலி இருந்த நண்பர் ஒருவரும் இருபது நாட்களிலேயே மூட்டுவலி போய்விட்டதாகத் தெரிவிக்கிறார். எல்லாருக்கும் குறிப்பாக வீட்டைவிட்டு வெளியில் வரமுடியாது என்றிருக்கும் பிரபலங்களுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் விஐபிகளுக்கும் வீட்டிற்குள்ளேயே அல்லது வீட்டு காம்பவுண்டிற்குள்ளேயே நடப்பதற்கு மிக அற்புதமானதொரு பயிற்சி இது. இங்கு இணைக்கப்பட்டுள்ள விடியோவில் எப்படி நடப்பது என்பதை ஒரு பெண்மணி சொல்லித்தருகிறார். ஆனால் அது குறுகிய இடத்தில் நடைபோடுவதாக உள்ளது. நீங்கள் இடத்தின் நீளத்தை மேலே குறிப்பிட்டுள்ள அளவுகளில் அதிகப்படுத்திக்கொள்ளுங்கள். காசு பணம் என்ற ஒற்றைப் பைசா செலவின்றி இப்படியொரு அருமையான வைத்தியமா?  எல்லோரும் எட்டுநடை நடப்போம் வாருங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக