[11:56 AM, 7/10/2015] +91 95516 56551: வெறும் 10 இலக்கம் கொண்ட தொலைபேசி எண்ணையே நினைவு வைத்திருக்க முடியாமல் திணறும் தலைமுறை நம்முடையது. அப்படி இருக்கையில் 270 இலக்கம் கொண்ட பைனரி தொடரை நினைவில் வைத்திருக்கும் தமிழரின் அபாரமான நினைவுத்திறனை என்ன சொல்லிப் பாராட்டுவது?
பத்து வருடங்களாக இத்தாலியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக பணியாற்றியவர் அரவிந்த்(36). சுற்றுலாப் பயணிகளுடன் பேசுவதற்காக முதலில் இத்தாலி மொழியை கற்றுக்கொண்டார். பின்னர் ஸ்பெயின், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் போர்த்துகீஸ் என்று அடுத்தடுத்து பல்வேறு ஐரோப்பிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.
இந்த ஐரோப்பிய மொழிகள் அவருக்கு நினைவுத்திறனை மேம்படுத்தும் பல புதிய உத்திகளை சொல்லிக்கொடுக்க, இவர் தன் நினைவுத்திறனை இன்னும் இன்னும் என்று அதிகரித்துக்கொண்டே இருந்தார். இந்த நேரத்தில் அவருக்கு கோவையில் அயல் மொழி ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
தன் தாய்நாட்டிற்கு திரும்பிய அரவிந்தின் மனதில், தன்னுடைய நினைவுத்திறனை வைத்து ஏதாவது சாதிக்க முடியுமா? என்ற எண்ணம்தான் இருந்தது. இதுவரை உலகில் நினைவுத்திறனை வைத்து சாதித்தவர்கள் பற்றி ஆராய்ந்தார். ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் 264 இலக்கம் கொண்ட பைனரி தொடர் நினைவுபடுத்தி சொன்னதே கின்னஸ் சாதனை புத்தகத்தில் உச்சகட்ட சாதனையாக இருந்தது.
உடனடியாக களத்தில் இறங்கிய அரவிந்த் தன்னுடைய நினைவுத்திறனால் 270 இலக்கம் கொண்ட பைனரி தொடரை நினைவுபடுத்தி, அதை எடிட் செய்யாமல் வீடியோவாக எடுத்து கின்னசுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் இவரது அபார சாதனையை அங்கீகரித்து கடந்த வாரம் கின்னஸ் சாதனை புரிந்ததற்கான சான்றிதழை அனுப்பியுள்ளனர்.
[12:02 PM, 7/10/2015] +91 95516 56551: ஆயில் புல்லிங் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த ஆயில் புல்லிங் பற்றி நமது யோகிகள் கூறும்போது மேலை நாட்டவர் இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ரம்யா,.அதையே அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டினார் இந்நாளைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர்.
அதன் பிறகே ஆயில் புல்லிங் உலகம் முழுவதும் பிரபலமாகியது.
இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் இந்த ஆயில் புல்லிங் செய்தி வந்தபின்பு நம்மவர்களும் இந்த மருத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள்.
இந்த ஆயில் புல்லிங் ஒரு holistic treatment என்பதில் சந்தேகமில்லை. இந்த மருத்துவத்தினால் நாள்பட்ட நோய்கள்கூடக் கட்டுப்படுகிறது என்பது அனுபவ உண்மை. கிட்டத்தட்ட நம் உடலில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான நோய்களுக்கும் ஓர் எளிய, பாதுகாப்பான, மலிவான மருத்துவ முறை ஒன்று உண்டு என்றால், அது இந்த ஆயில் புல்லிங் தான்.
ஆனால் இது நவீன காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையல்ல. நமது யோகிகளால் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்ட "கவளம்" என்ற மருத்துவமுறை.
மூலிகைகளினால் காய்ச்சப்பட்ட எண்ணெய்யைக் கொண்டு வாய்க்கொப்பளிப்பதற்கு "கவளம்"என்று பெயர். இந்தக் கவளம் நோயின் தன்மையைப் பொறுத்து நான்காகப் பிரிக்கப்பட்டது.
ஸ்நேகன கவளம்: இது வாதத்தைத் தணிப்பது.
சமன கவளம் : பித்தத்தைத் தணிப்பது.
சோதன கவளம்: கபத்தைத் தணிப்பது.
ரோபண கவளம்: வாய்ப்புண் மாற்றுவது.
ஸ்னேகன கவளம் என்பது எண்ணெய்யைக் கொண்டோ, எள்ளை அரைத்துக் காய்ச்சியத் தண்ணீரைக் கொண்டோ வாய்க்கொப்பளிப்பது. வாத நோய்களுக்கும், குறிப்பாக பல் நோய்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும். அரிமேதாதி தைலத்தினால் செய்யப்படும் கவளம் பல் நோய்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சமன கவளம் என்பது கசப்பு, துவர்ப்பு, இனிப்பு,சுவைகள் சேர்ந்த மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயங்களைக் கொண்டும், குளிர்ச்சி தரக்கூடிய மூலிகைச் சாறைக்கொண்டும் வாய்க்கொப்பளிக்கும் முறை. தேன் கலந்த திரிபலா கஷாயம் இதற்கு எடுத்துக்காட்டு. மன நோய்களுக்கு இது சிறந்தத மருந்து.
சோதன கவளம் என்பது காரம், புளிப்பு போன்ற சுவைகளையுடைய கஷாயங்களால் செய்யப்படுகிறது. இதனால் சுவை அறியும் திறன் கூடுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயன்படும். இஞ்சிக் கஷாயத்துடன் தேன் சேர்த்து சோதன கவளம் செய்யலாம்.
ரோபண கவளம் அதிமதுரக் கஷாயத்தால் செய்யப்படுவது. இது வாயில் வரக்கூடிய கேன்சரைக்கூட குணமாக்கும் என்ற மருத்துவச் செய்திகளைக் கண்டு நான் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.
இந்த ஆயில்புல்லிங் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது. காலையில் 6.30 மணிக்கெல்லாம் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் செய்தல் நலம். விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.
இந்த மருத்துவத்தைச் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே எண்ணெயையாவது அல்லது Brand-ஐயாவது மாற்றிவிடுங்கள். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது!
இந்த மருத்துவத்தை, கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய் நிமித்தம் மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.
இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. அணையப் போகும் நெருப்பு சுடர் விட்டு கொஞ்ச நேரம் எரியுமல்லவா..? அதுபோலத்தான்.
சரி.. இப்படி செய்வதால் எப்படி எல்லா நோய்களும் குணமாகும் என்று கேட்கிறீர்களா? அதற்கு சரியான விளக்கமும் அறிவியல் ரீதியில் தரப்படுகிறது. அதாவது, பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து mucus membrane மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலின் Metabolism புத்துணர்வு பெற்று நாள்தோறும் நலத்துடன் மிளிர்கிறது.
ஒரு மனிதனுக்கு உமிழ் நீர் ஒழுங்காகச் சுரந்து, கட்டிப்படாமல் நீர்மத்தன்மையுடன் காணப்பட்டாலே ஆரோக்கியம் தானாக வந்துவிடும். "கோதடர்ந்த உமிழ்நீரை முறிய வைத்தால் கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே" என்பது அஹஸ்தியர் வாக்கு. .பாதி ஜீரணம் உமிழ் நீருடன் கலந்து, மென்று சாப்பிட
[12:04 PM, 7/10/2015] +91 95516 56551: மனத்துக்கண் மாசிலனாதல்-ஜென்கதை
இரு துறவிகள் ஒரு ஆற்றைக் கடப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள். ஒருஇளம்பெண்ணோ கரையைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா? என்று கேட்டாள். ஒரு துறவியோ தயங்கினார். மற்றவரோ, அந்த பெண்ணை தன் தோள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்கிவிட்டார். மறுகரையில் சேர்த்ததும் அந்த இளம்பெண், நன்றி செலுத்திவிட்டுச் சென்று விட்டாள்.
துறவிகள் பயணத்தைத் தொடர்ந்தனர். சிறிது நேரம் கழித்து ஒரு துறவி கேட்டார்: “நம் ஆஸ்ரமக்கோட்பாடுகளின் படி நாம் எந்தப் பெண்ணையும் தொடக்கூடாது அல்லவா? பின்பு ஏன் அந்த பெண்ணை கொண்டு வந்து கரையில் விட்டீர்? “.
இரண்டாம் துறவி சொன்னார்: ”நான் அப்பெண்ணை கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீ தான் இன்னும் இறக்காமல் சுமந்து கொண்டிருக்கிறாய்”
"மனத்துக்கண் மாசிலனாதல்"
[5:27 AM, 7/11/2015] +91 95516 56551: அழிவை நோக்கிய பாதையில் தமிழ்மொழி பயணிக்கிறது! எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத்தமிழ் என்று சங்கே முழங்கு என்று ஈராயிரம் ஆண்டுக்கு மேலாக வீர முழக்கம் இட்ட ஒரு இனம் தனது தொன்மை வாய்ந்த இலக்கண இலக்கிய மரபுகளை தன்னகத்தே கொண்டுள்ள கலப்புக்கள் அற்ற தூய மொழியாக பல்லாயிரம் கல்வெட்டுக்களை வரலாற்று சான்றுகளாக பறைசாற்றி மங்காத புகழோடு வானுயர்ந்து வளர்ந்து சிறந்து விளங்குகின்ற தனது தாய்மொழியாகிய தமிழ் மொழியை இழக்கப்போகிறதே என்பதுதான் தமிழ் ஆர்வலர்களின் இன்றைய கவலை. மொழி ஆய்வாளர்களின் கருத்து உலகில் பெரும்பாலன மொழிகள் தனது இறுதிக்காலத்தை நெருக்குகின்றன என்பதுதான் மொழியியல் வல்லுனர்களின் எச்சரிக்கை. இன்றைக்கு உலகிலே வாழ்கின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளையும் பேசுகின்றார்கள். இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இந்த ஆறாயிரம் மொழிகளில் அறுநூறு மொழிகள் மாத்திரமே எஞ்சியிருக்கும் என்று கூறப்படுகின்றது. ஏனெனில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிகிறது என்பது மொழியியல் ஆய்வாளர்களின் கூற்று. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகிறார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்து மொழிகளை வெறும் பத்து பேர் மட்டுமே பேசுகிறார்கள். மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு இனத்தினுடைய அல்லது பழங்குடி மக்களின் மொழிகளே அதிக அளவில் அழிவடைவதாக மற்றொரு தகவல் கூறுகின்றது. தமிழ் மொழியின் போக்கு உலகெங்கும் வியாபித்துள்ள ஆறரைக் கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களை உள்ளடக்கி உலகில் அதிகமான மக்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் பத்தொன்பதாவது இடத்தில் உள்ள தமிழ் மொழி இன்னும் ஐம்பது ஆண்டுகளில் அழியப்போகிறது என்பதறியாது இன்னும் எம்மில் பலர் வாழ்கிறார்களே என்பதுதான் மிக வருத்தமான செய்தி. ஒரு மொழி அழிவடையத் தேவையான அடிப்படைக் காரணிகளை தமிழ் மொழியும் பெற்றுவிட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து. · மொழி, இன ரீதியான ஒடுக்குமுறைகள் · அந்நிய மொழிகளின் ஊடுருவல் · வட்டார பேச்சு வழக்குகள் · அந்நிய நாகரிக வளர்ச்சி மோகங்கள் போன்றன ஒரு மொழியின் அழிவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. அன்னிய மொழியின் ஆக்கிரமிப்புக்கள் தமிழில் ஆழமாக ஊடுருவி அழித்து கொண்டிருக்கின்றன. சான்றாக தமிழ் மொழியா அல்லது பிற மொழியா என்று எமக்கு தெரியாத அளவிற்கு அன்னிய மொழிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அன்னிய மொழிகள் தமிழில் இன்று நேற்று ஊடுருவியவை அல்ல. ஆதி முதல் ஆக்கிரமிக்கப்பட்டவை. குறிப்பாக வடமொழி, அதுவும் ஊடுருவியது என்று சொல்லமல் ஆக்கிரமிக்கப்பட்டது என்று சொல்வது சாலப் பொருந்தும். வடமொழிப்பார்ப்பனர்கள் மதம் என்ற போர்வையில் புராணங்கள், சுலோகங்கள் ஆதாரங்காட்டி ஊர்கள், கோவில்கள், குளங்கள், ஆறுகள் என்பவற்றின் பெயர்களை வடமொழிக்கே மாற்றினார்கள். மத நம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த சோழ மன்னர்கள் புராண்ங்களோடு சேர்த்து புனைந்து சூழ்ச்சி செய்து தம்வசப்படுத்திக் கொண்டனர். அத்தோடு நின்றுவிடாது தாங்களே மேலான சாதி அந்தணர் என்றும் மற்ற அனைவரும் தமக்கு கீழ் என்றும் கூறினர். மன்னர்களும் இவர்களுக்கு செய்யும் சேவை சமயத்திற்கே செய்யும் சேவை என்றெண்ணி வசதி வாய்ப்புக்களை தாராளமாக வழங்கினார்கள். இவர்கள் மதத்தை வளர்ப்பதோடு நின்று விடாது வடமொழியையும் வளர்த்தனர். தமிழ் மொழியை அழித்தனர். தமிழ் ஒலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கன்று ஆற்றிலும் கார்த்திகை தீபத்தன்று நெருப்பிலும் இடுவது புண்ணியம் என்று கூறி பல்லாயிரம் சுவடிகளை அழித்தனர். இவ்வாறு இவர்களின் அநியாயங்கள் தொடர்ந்து கொண்டிருக்க அக்காலத்தில் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் முதலானோர் வடமொழிச் சொற்களை தமிழில் உச்சரிக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்தனர். இவ்வாறு வடமொழியால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மொழியானது போர்த்துகேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பின் போது மீண்டும் அந்நிய மொழி ஊடுருவலுக்கு உள்ளானது. ஆங்கில மொழியின் ஆதிக்கமானது எல்லா மொழிகளையும் போல் தமிழ் மொழியிலும் மிதமிஞ்சி கிடக்கிறது. இன்றைய நாகரிக வளர்ச்சியும் மேற்கத்தேய மோகமும் இளந்தலைமுறையினரை ஆங்கிலத்தின் பக்கம் ஈர்க்கிறது. ஒருவனின் ஆங்கிலப் புலமையே அவனது அறிவுத்திறமையாக கணக்கிடப்படுகின்றது. தனியார் கற்கை நெறிகள், உயர் கல்விகள், பட்டப்படிப்புக்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே நடைபெறுகின்றன. பிறகு எப்படி தமிழ் மொழிக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பு? இதனால்தானோ தெரியவில்லை, தமிழன் தன் பெருமையை மறந்து ஆங்கில மொழியை பேசுகிறான். ஆங்கிலம் கலந்த தமிழ் பேசாதவர்கள் நாகரிகம் அற்றவர்கள் என்று கருதும் காலகட்டத்தில் நாம் வாழுகின்றோம் என்று ஒரு கவிஞன் கவலையோடு பாடினான்; தமிழன் தாய் பெயரோ மம்மி அவன் நாய் பெயரோ யிம்மி வருந்தி நான் அழுகிறேனே விம்மி விம்மி... வட்டார மொழிகளின் வழக்கு புதிய மொழித் தோன்றல்களை உருவாக்கக்கூடியவை. வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் தமிழர்கள் வேறுபட்ட சொல் வழக்குகளை கொண்டிருக்கின்றனர். இவர்கள் வட்டார இலக்கணங்களை தோற்றுவிக்க நேர்ந்தால் அது புதிய மொழித் தோன்றலுக்கு இட்டுச் செல்லும். மேலும் நகர்புறங்களில் வாழ்பவர்கள் ஆங்கில மொழியினதும் அல்லது புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் தத்தமது பிரதேச பெரும்பான்மை மொழியினதும் ஆதிக்கத்தால் காலப்போக்கில் தமிழின் தனித்துவத்தை இழக்கின்ற பரிதாப நிலை ஏற்படலாம். தமிழ் மொழி அழிகிறது ஒழிகிறது என்று எப்படித்தான் கத்தினாலும் கதறினாலும் எம்மில் சிலர் இதனை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. மொழி என்பது தொடர்பாடலை ஏற்படுத்துகின்ற ஒரு சாதனம் என ஒரே வரியில் முடித்து கொள்வார்கள். ஆதி மனிதன் எவ்வாறு படிப்படியாக பல பரிணாம வளர்ச்சிகளை கண்டு உயர்ந்து நிற்கின்றானோ அதே போல் சைகை மூலமாக தொடங்கி பேச்சு ரூபம் பெற்று எழுத்துருவம் கண்டு இலக்கண இலக்கியம் படைத்து ஒவ்வொரு இனமும் தனது பண்பாடு கலாச்சாரத்தோடு பிண்ணி பிணைந்து உருவாக்கியதே மொழியாகும். ஒரு மொழியின் அழிவு என்பது ஒரு இனத்தின் அழிவை போன்றதாகும். ஆறரைக் கோடி பேர் இருக்கிறோமே பிறகெப்படி தமிழ் அழிந்துவிடும் என சனத்தொகையை காரணங்காட்டி நாம் நீண்ட காலத்திற்கு இறுமாப்போடு இருந்துவிட முடியாது. தமிழ் அழிவதற்கான சகல காரணிகளும் ஏற்கனவே தோற்றம் பெற்றுவிட்டன. ஆகவே தமிழையும் தமிழனையும் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனின் கைகளிலும்தான். தமிழர்கள் சந்தித்தால் கலப்பற்ற தமிழ் பேசுவோம் பிற மொழியையும் கெளரவப்படுத்துவோம் தமிழ் மொழியையும் வாழ வைப்போம். நன்றி http://alivetamil.blogspot
[6:42 AM, 7/11/2015] +91 95516 56551: "குழந்தைகள் வண்ணம் பூச இலவசமாக படம் கொடுக்கும் புதிய தளம்."
குழந்தைகள் படம் வரைந்து கலர் கொடுப்பதைவிட ஏற்கனவே வரைந்த படங்களுக்கு கலர் கொடுப்பதையே விரும்புகின்றனர். இதற்காக நாம் தமிழ் வாரப்பத்திரிகை வாங்க வேண்டாம். இணையம் மூலம் இலவசமாக வண்ணம் பூச படங்களை கொடுக்கின்றனர் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
http://www.thecolor.com
[6:56 AM, 7/11/2015] +91 95516 56551: நாம் சாப்பிட்ட உடன் செய்ய கூடாதவை நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் . மிகமிக முக்கியமாகும்! மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக! இணையத்தில் அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல் 1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும். 10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும். 2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர்கள். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் அசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு. 4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு. 5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்! 6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் . ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டொக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார். நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது! 7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்
பத்து வருடங்களாக இத்தாலியில் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டியாக பணியாற்றியவர் அரவிந்த்(36). சுற்றுலாப் பயணிகளுடன் பேசுவதற்காக முதலில் இத்தாலி மொழியை கற்றுக்கொண்டார். பின்னர் ஸ்பெயின், பிரெஞ்சு, ஜெர்மன் மற்றும் போர்த்துகீஸ் என்று அடுத்தடுத்து பல்வேறு ஐரோப்பிய மொழிகளைக் கற்றுக்கொண்டார்.
இந்த ஐரோப்பிய மொழிகள் அவருக்கு நினைவுத்திறனை மேம்படுத்தும் பல புதிய உத்திகளை சொல்லிக்கொடுக்க, இவர் தன் நினைவுத்திறனை இன்னும் இன்னும் என்று அதிகரித்துக்கொண்டே இருந்தார். இந்த நேரத்தில் அவருக்கு கோவையில் அயல் மொழி ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.
தன் தாய்நாட்டிற்கு திரும்பிய அரவிந்தின் மனதில், தன்னுடைய நினைவுத்திறனை வைத்து ஏதாவது சாதிக்க முடியுமா? என்ற எண்ணம்தான் இருந்தது. இதுவரை உலகில் நினைவுத்திறனை வைத்து சாதித்தவர்கள் பற்றி ஆராய்ந்தார். ஐதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் 264 இலக்கம் கொண்ட பைனரி தொடர் நினைவுபடுத்தி சொன்னதே கின்னஸ் சாதனை புத்தகத்தில் உச்சகட்ட சாதனையாக இருந்தது.
உடனடியாக களத்தில் இறங்கிய அரவிந்த் தன்னுடைய நினைவுத்திறனால் 270 இலக்கம் கொண்ட பைனரி தொடரை நினைவுபடுத்தி, அதை எடிட் செய்யாமல் வீடியோவாக எடுத்து கின்னசுக்கு அனுப்பி வைத்தார். அவர்கள் இவரது அபார சாதனையை அங்கீகரித்து கடந்த வாரம் கின்னஸ் சாதனை புரிந்ததற்கான சான்றிதழை அனுப்பியுள்ளனர்.
[12:02 PM, 7/10/2015] +91 95516 56551: ஆயில் புல்லிங் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்பு இந்த ஆயில் புல்லிங் பற்றி நமது யோகிகள் கூறும்போது மேலை நாட்டவர் இதனைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ரம்யா,.அதையே அறிவியல் முறைப்படி ஆய்வு நடத்தி மெய்ப்பித்துக் காட்டினார் இந்நாளைய சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த அறிஞர், டாக்டர் மெத்கராஷ் என்பவர்.
அதன் பிறகே ஆயில் புல்லிங் உலகம் முழுவதும் பிரபலமாகியது.
இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் இந்த ஆயில் புல்லிங் செய்தி வந்தபின்பு நம்மவர்களும் இந்த மருத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள்.
இந்த ஆயில் புல்லிங் ஒரு holistic treatment என்பதில் சந்தேகமில்லை. இந்த மருத்துவத்தினால் நாள்பட்ட நோய்கள்கூடக் கட்டுப்படுகிறது என்பது அனுபவ உண்மை. கிட்டத்தட்ட நம் உடலில் ஏற்படக்கூடிய எல்லாவிதமான நோய்களுக்கும் ஓர் எளிய, பாதுகாப்பான, மலிவான மருத்துவ முறை ஒன்று உண்டு என்றால், அது இந்த ஆயில் புல்லிங் தான்.
ஆனால் இது நவீன காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ முறையல்ல. நமது யோகிகளால் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தப்பட்ட "கவளம்" என்ற மருத்துவமுறை.
மூலிகைகளினால் காய்ச்சப்பட்ட எண்ணெய்யைக் கொண்டு வாய்க்கொப்பளிப்பதற்கு "கவளம்"என்று பெயர். இந்தக் கவளம் நோயின் தன்மையைப் பொறுத்து நான்காகப் பிரிக்கப்பட்டது.
ஸ்நேகன கவளம்: இது வாதத்தைத் தணிப்பது.
சமன கவளம் : பித்தத்தைத் தணிப்பது.
சோதன கவளம்: கபத்தைத் தணிப்பது.
ரோபண கவளம்: வாய்ப்புண் மாற்றுவது.
ஸ்னேகன கவளம் என்பது எண்ணெய்யைக் கொண்டோ, எள்ளை அரைத்துக் காய்ச்சியத் தண்ணீரைக் கொண்டோ வாய்க்கொப்பளிப்பது. வாத நோய்களுக்கும், குறிப்பாக பல் நோய்களுக்கும் இது ஒரு நல்ல மருந்தாகும். அரிமேதாதி தைலத்தினால் செய்யப்படும் கவளம் பல் நோய்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சமன கவளம் என்பது கசப்பு, துவர்ப்பு, இனிப்பு,சுவைகள் சேர்ந்த மூலிகைகளால் காய்ச்சப்பட்ட கஷாயங்களைக் கொண்டும், குளிர்ச்சி தரக்கூடிய மூலிகைச் சாறைக்கொண்டும் வாய்க்கொப்பளிக்கும் முறை. தேன் கலந்த திரிபலா கஷாயம் இதற்கு எடுத்துக்காட்டு. மன நோய்களுக்கு இது சிறந்தத மருந்து.
சோதன கவளம் என்பது காரம், புளிப்பு போன்ற சுவைகளையுடைய கஷாயங்களால் செய்யப்படுகிறது. இதனால் சுவை அறியும் திறன் கூடுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இது பயன்படும். இஞ்சிக் கஷாயத்துடன் தேன் சேர்த்து சோதன கவளம் செய்யலாம்.
ரோபண கவளம் அதிமதுரக் கஷாயத்தால் செய்யப்படுவது. இது வாயில் வரக்கூடிய கேன்சரைக்கூட குணமாக்கும் என்ற மருத்துவச் செய்திகளைக் கண்டு நான் ஆச்சர்யப்பட்டிருக்கிறேன்.
இந்த ஆயில்புல்லிங் மருத்துவத்தைச் செய்வதற்கு விடியற்காலை நேரமே சிறந்தது. காலையில் 6.30 மணிக்கெல்லாம் எழுந்து, வெறும் வயிற்றில், பல் துலக்கிய உடன் செய்தல் நலம். விரைவில் நிவாரணம் வேண்டுவோர், நாளொன்றுக்கு மூன்று முறை செய்யலாம். ஆனால், வெற்று வயிற்றுடன் தான் இதைச் செய்ய வேண்டுமென்பது விதி.
இந்த மருத்துவத்தைச் செய்யும் போது ஒவ்வாமையால் இருமல் ஏற்பட்டால், உடனே எண்ணெயையாவது அல்லது Brand-ஐயாவது மாற்றிவிடுங்கள். இதைச் செய்யும் பொழுது தவறுதலாக அதனை விழுங்கி விட்டாலும் பயப்பட வேண்டாம். வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி தவிர வேறொன்றும் நேராது!
இந்த மருத்துவத்தை, கொப்பளிக்க முடிந்த எவரும், எந்த வயதினரும் செய்யலாம். இதற்கு எந்த வித பத்தியமோ உணவுக் கட்டுப்பாடோ கிடையாது. எதாவது நோய் நிமித்தம் மாத்திரைகளை உட்கொள்பவராக இருந்தாலும் கவலை இல்லை. நீங்கள் அந்த மாத்திரைகளை தொடர்ந்து உட்கொள்ளலாம். நோயின் தன்மை குறைந்தால், மருந்தின் அளவையும் மருத்துவரின் ஆலோசனையோடு குறைத்துக் கொள்ளலாம்.
இந்த மருத்துவத்தை செய்ய ஆரம்பித்ததும், சிலருக்கு, நோயின் தன்மை சற்று அதிகரித்து பின்னர் குறைகிறது. இது, நெடுநாளாய் வாட்டும் நோய் குணமாகப் போகிறது என்பதின் அறிகுறி. அணையப் போகும் நெருப்பு சுடர் விட்டு கொஞ்ச நேரம் எரியுமல்லவா..? அதுபோலத்தான்.
சரி.. இப்படி செய்வதால் எப்படி எல்லா நோய்களும் குணமாகும் என்று கேட்கிறீர்களா? அதற்கு சரியான விளக்கமும் அறிவியல் ரீதியில் தரப்படுகிறது. அதாவது, பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது வாய்தான் நாற்றங்காலாகி நமக்கு தீமை செய்கிறது. இந்த எண்ணெய் கொப்பளிப்பு, அத்தகைய தீய, கொடிய கிருமிகளையும் நுண்ணுயிரிகளையும் அழித்து mucus membrane மூலமாக உடலில் நஞ்சு கலந்த வேதியல் பொருட்களை வெளியேற்றுகிறது. இதனால் நமது உடலின் Metabolism புத்துணர்வு பெற்று நாள்தோறும் நலத்துடன் மிளிர்கிறது.
ஒரு மனிதனுக்கு உமிழ் நீர் ஒழுங்காகச் சுரந்து, கட்டிப்படாமல் நீர்மத்தன்மையுடன் காணப்பட்டாலே ஆரோக்கியம் தானாக வந்துவிடும். "கோதடர்ந்த உமிழ்நீரை முறிய வைத்தால் கொல்ல வந்த காலனையும் வெல்லலாமே" என்பது அஹஸ்தியர் வாக்கு. .பாதி ஜீரணம் உமிழ் நீருடன் கலந்து, மென்று சாப்பிட
[12:04 PM, 7/10/2015] +91 95516 56551: மனத்துக்கண் மாசிலனாதல்-ஜென்கதை
இரு துறவிகள் ஒரு ஆற்றைக் கடப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார்கள். ஒருஇளம்பெண்ணோ கரையைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். அவள் துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா? என்று கேட்டாள். ஒரு துறவியோ தயங்கினார். மற்றவரோ, அந்த பெண்ணை தன் தோள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்கிவிட்டார். மறுகரையில் சேர்த்ததும் அந்த இளம்பெண், நன்றி செலுத்திவிட்டுச் சென்று விட்டாள்.
துறவிகள் பயணத்தைத் தொடர்ந்தனர். சிறிது நேரம் கழித்து ஒரு துறவி கேட்டார்: “நம் ஆஸ்ரமக்கோட்பாடுகளின் படி நாம் எந்தப் பெண்ணையும் தொடக்கூடாது அல்லவா? பின்பு ஏன் அந்த பெண்ணை கொண்டு வந்து கரையில் விட்டீர்? “.
இரண்டாம் துறவி சொன்னார்: ”நான் அப்பெண்ணை கரையிலேயே இறக்கி விட்டு விட்டேன். நீ தான் இன்னும் இறக்காமல் சுமந்து கொண்டிருக்கிறாய்”
"மனத்துக்கண் மாசிலனாதல்"
[5:27 AM, 7/11/2015] +91 95516 56551: அழிவை நோக்கிய பாதையில் தமிழ்மொழி பயணிக்கிறது! எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத்தமிழ் என்று சங்கே முழங்கு என்று ஈராயிரம் ஆண்டுக்கு மேலாக வீர முழக்கம் இட்ட ஒரு இனம் தனது தொன்மை வாய்ந்த இலக்கண இலக்கிய மரபுகளை தன்னகத்தே கொண்டுள்ள கலப்புக்கள் அற்ற தூய மொழியாக பல்லாயிரம் கல்வெட்டுக்களை வரலாற்று சான்றுகளாக பறைசாற்றி மங்காத புகழோடு வானுயர்ந்து வளர்ந்து சிறந்து விளங்குகின்ற தனது தாய்மொழியாகிய தமிழ் மொழியை இழக்கப்போகிறதே என்பதுதான் தமிழ் ஆர்வலர்களின் இன்றைய கவலை. மொழி ஆய்வாளர்களின் கருத்து உலகில் பெரும்பாலன மொழிகள் தனது இறுதிக்காலத்தை நெருக்குகின்றன என்பதுதான் மொழியியல் வல்லுனர்களின் எச்சரிக்கை. இன்றைக்கு உலகிலே வாழ்கின்ற அறுநூறு கோடி மக்களும் மொத்தம் ஆறாயிரம் மொழிகளையும் பேசுகின்றார்கள். இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இந்த ஆறாயிரம் மொழிகளில் அறுநூறு மொழிகள் மாத்திரமே எஞ்சியிருக்கும் என்று கூறப்படுகின்றது. ஏனெனில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிகிறது என்பது மொழியியல் ஆய்வாளர்களின் கூற்று. இன்றைக்கு பேசப்படுகின்ற ஆறாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகிறார்கள். ஏறக்குறைய ஆயிரத்து ஐந்நூறு நூறு பேர் வரையிலானவர்களே பேசுகிறார்கள். ஐந்து மொழிகளை வெறும் பத்து பேர் மட்டுமே பேசுகிறார்கள். மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு இனத்தினுடைய அல்லது பழங்குடி மக்களின் மொழிகளே அதிக அளவில் அழிவடைவதாக மற்றொரு தகவல் கூறுகின்றது. தமிழ் மொழியின் போக்கு உலகெங்கும் வியாபித்துள்ள ஆறரைக் கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களை உள்ளடக்கி உலகில் அதிகமான மக்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் பத்தொன்பதாவது இடத்தில் உள்ள தமிழ் மொழி இன்னும் ஐம்பது ஆண்டுகளில் அழியப்போகிறது என்பதறியாது இன்னும் எம்மில் பலர் வாழ்கிறார்களே என்பதுதான் மிக வருத்தமான செய்தி. ஒரு மொழி அழிவடையத் தேவையான அடிப்படைக் காரணிகளை தமிழ் மொழியும் பெற்றுவிட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து. · மொழி, இன ரீதியான ஒடுக்குமுறைகள் · அந்நிய மொழிகளின் ஊடுருவல் · வட்டார பேச்சு வழக்குகள் · அந்நிய நாகரிக வளர்ச்சி மோகங்கள் போன்றன ஒரு மொழியின் அழிவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. அன்னிய மொழியின் ஆக்கிரமிப்புக்கள் தமிழில் ஆழமாக ஊடுருவி அழித்து கொண்டிருக்கின்றன. சான்றாக தமிழ் மொழியா அல்லது பிற மொழியா என்று எமக்கு தெரியாத அளவிற்கு அன்னிய மொழிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அன்னிய மொழிகள் தமிழில் இன்று நேற்று ஊடுருவியவை அல்ல. ஆதி முதல் ஆக்கிரமிக்கப்பட்டவை. குறிப்பாக வடமொழி, அதுவும் ஊடுருவியது என்று சொல்லமல் ஆக்கிரமிக்கப்பட்டது என்று சொல்வது சாலப் பொருந்தும். வடமொழிப்பார்ப்பனர்கள் மதம் என்ற போர்வையில் புராணங்கள், சுலோகங்கள் ஆதாரங்காட்டி ஊர்கள், கோவில்கள், குளங்கள், ஆறுகள் என்பவற்றின் பெயர்களை வடமொழிக்கே மாற்றினார்கள். மத நம்பிக்கையில் மூழ்கிக் கிடந்த சோழ மன்னர்கள் புராண்ங்களோடு சேர்த்து புனைந்து சூழ்ச்சி செய்து தம்வசப்படுத்திக் கொண்டனர். அத்தோடு நின்றுவிடாது தாங்களே மேலான சாதி அந்தணர் என்றும் மற்ற அனைவரும் தமக்கு கீழ் என்றும் கூறினர். மன்னர்களும் இவர்களுக்கு செய்யும் சேவை சமயத்திற்கே செய்யும் சேவை என்றெண்ணி வசதி வாய்ப்புக்களை தாராளமாக வழங்கினார்கள். இவர்கள் மதத்தை வளர்ப்பதோடு நின்று விடாது வடமொழியையும் வளர்த்தனர். தமிழ் மொழியை அழித்தனர். தமிழ் ஒலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கன்று ஆற்றிலும் கார்த்திகை தீபத்தன்று நெருப்பிலும் இடுவது புண்ணியம் என்று கூறி பல்லாயிரம் சுவடிகளை அழித்தனர். இவ்வாறு இவர்களின் அநியாயங்கள் தொடர்ந்து கொண்டிருக்க அக்காலத்தில் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் முதலானோர் வடமொழிச் சொற்களை தமிழில் உச்சரிக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்தனர். இவ்வாறு வடமொழியால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மொழியானது போர்த்துகேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பின் போது மீண்டும் அந்நிய மொழி ஊடுருவலுக்கு உள்ளானது. ஆங்கில மொழியின் ஆதிக்கமானது எல்லா மொழிகளையும் போல் தமிழ் மொழியிலும் மிதமிஞ்சி கிடக்கிறது. இன்றைய நாகரிக வளர்ச்சியும் மேற்கத்தேய மோகமும் இளந்தலைமுறையினரை ஆங்கிலத்தின் பக்கம் ஈர்க்கிறது. ஒருவனின் ஆங்கிலப் புலமையே அவனது அறிவுத்திறமையாக கணக்கிடப்படுகின்றது. தனியார் கற்கை நெறிகள், உயர் கல்விகள், பட்டப்படிப்புக்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே நடைபெறுகின்றன. பிறகு எப்படி தமிழ் மொழிக்கு கிடைக்கும் வேலை வாய்ப்பு? இதனால்தானோ தெரியவில்லை, தமிழன் தன் பெருமையை மறந்து ஆங்கில மொழியை பேசுகிறான். ஆங்கிலம் கலந்த தமிழ் பேசாதவர்கள் நாகரிகம் அற்றவர்கள் என்று கருதும் காலகட்டத்தில் நாம் வாழுகின்றோம் என்று ஒரு கவிஞன் கவலையோடு பாடினான்; தமிழன் தாய் பெயரோ மம்மி அவன் நாய் பெயரோ யிம்மி வருந்தி நான் அழுகிறேனே விம்மி விம்மி... வட்டார மொழிகளின் வழக்கு புதிய மொழித் தோன்றல்களை உருவாக்கக்கூடியவை. வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் தமிழர்கள் வேறுபட்ட சொல் வழக்குகளை கொண்டிருக்கின்றனர். இவர்கள் வட்டார இலக்கணங்களை தோற்றுவிக்க நேர்ந்தால் அது புதிய மொழித் தோன்றலுக்கு இட்டுச் செல்லும். மேலும் நகர்புறங்களில் வாழ்பவர்கள் ஆங்கில மொழியினதும் அல்லது புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் தத்தமது பிரதேச பெரும்பான்மை மொழியினதும் ஆதிக்கத்தால் காலப்போக்கில் தமிழின் தனித்துவத்தை இழக்கின்ற பரிதாப நிலை ஏற்படலாம். தமிழ் மொழி அழிகிறது ஒழிகிறது என்று எப்படித்தான் கத்தினாலும் கதறினாலும் எம்மில் சிலர் இதனை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. மொழி என்பது தொடர்பாடலை ஏற்படுத்துகின்ற ஒரு சாதனம் என ஒரே வரியில் முடித்து கொள்வார்கள். ஆதி மனிதன் எவ்வாறு படிப்படியாக பல பரிணாம வளர்ச்சிகளை கண்டு உயர்ந்து நிற்கின்றானோ அதே போல் சைகை மூலமாக தொடங்கி பேச்சு ரூபம் பெற்று எழுத்துருவம் கண்டு இலக்கண இலக்கியம் படைத்து ஒவ்வொரு இனமும் தனது பண்பாடு கலாச்சாரத்தோடு பிண்ணி பிணைந்து உருவாக்கியதே மொழியாகும். ஒரு மொழியின் அழிவு என்பது ஒரு இனத்தின் அழிவை போன்றதாகும். ஆறரைக் கோடி பேர் இருக்கிறோமே பிறகெப்படி தமிழ் அழிந்துவிடும் என சனத்தொகையை காரணங்காட்டி நாம் நீண்ட காலத்திற்கு இறுமாப்போடு இருந்துவிட முடியாது. தமிழ் அழிவதற்கான சகல காரணிகளும் ஏற்கனவே தோற்றம் பெற்றுவிட்டன. ஆகவே தமிழையும் தமிழனையும் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனின் கைகளிலும்தான். தமிழர்கள் சந்தித்தால் கலப்பற்ற தமிழ் பேசுவோம் பிற மொழியையும் கெளரவப்படுத்துவோம் தமிழ் மொழியையும் வாழ வைப்போம். நன்றி http://alivetamil.blogspot
[6:42 AM, 7/11/2015] +91 95516 56551: "குழந்தைகள் வண்ணம் பூச இலவசமாக படம் கொடுக்கும் புதிய தளம்."
குழந்தைகள் படம் வரைந்து கலர் கொடுப்பதைவிட ஏற்கனவே வரைந்த படங்களுக்கு கலர் கொடுப்பதையே விரும்புகின்றனர். இதற்காக நாம் தமிழ் வாரப்பத்திரிகை வாங்க வேண்டாம். இணையம் மூலம் இலவசமாக வண்ணம் பூச படங்களை கொடுக்கின்றனர் இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
http://www.thecolor.com
[6:56 AM, 7/11/2015] +91 95516 56551: நாம் சாப்பிட்ட உடன் செய்ய கூடாதவை நமது பழக்கவழக்கங்கள் நமது வாழ்வியலில் . மிகமிக முக்கியமாகும்! மற்றவர்களுக்கும் இதனை எடுத்துக் கூறி, பயன்படும் "தொண்டறம்" புரிக! இணையத்தில் அமெரிக்காவிலிருந்து ஒரு அருமையான தகவல் 1. சாப்பிட்ட பின்பு ஒருவர் சிகரெட் பிடித்தால் - அவருக்கு அப்பழக்கம் உண்டு என்றாலும் கூட, அது சாதாரண நேரங்களில் சிகரெட் பிடிப்பதைவிட மிகப்பெரிய கெடுதல் ஆகும். 10 சிகரெட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்தால் எவ்வளவு பெரிய புற்றுநோய் அபாயம் உண்டோ அவ்வளவு பெரிய தீமையாகும். 2. அதே போல், சாப்பிட்டவுடனேயே பழங்களைச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. அது கெடுதியானது. காரணம், உடனே அது காற்றினை வயிற்றுக்குள் அனுப்பி வயிறு உப்புசத்திற்கு ஆளாக்கும் நிலையை (Bloated with air) உருவாக்குகிறது. எனவே, சாப்பிடுவதற்கு ஒரு மணிநேரம் முன்பு பழம் சாப்பிடுங்கள் அல்லது சாப்பிட்டு ஒரு மணி அல்லது 2 மணி நேரத்திற்குப் பின்பு பழங்களைச் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். 3. சாப்பிட்டவுடன் தேநீர் அருந்தாதீர்கள். (இது எவ்வளவு பேருக்குச் சாத்தியமோ தெரியாது) ஏனெனில் தேத்தூள் தழையில் அசிட் உள்ளது. இது உணவில் உள்ள புரதச்சத்தினை கடினமாக்கி (Hardening) செரிமானத்தைக் கஷ்டமாக்கும் வாய்ப்பு ஏராளம் உண்டு. 4. சாப்பிட்ட பிறகு உங்களது பெல்ட்டுகளை தளர்த்திவிடாதீர்கள் (Don’t Loosen Your Belt). ஏனெனில், அது குடலை வளைத்து தடுக்க வாய்ப்பு உண்டு. 5. சாப்பிட்ட உடனேயே குளிக்கும் பழக்கத்தைக் கைக்கொள்ளக்கூடாது. ஏனெனில், குளிக்கும்போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். வயிற்றுக்குச் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது! வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும்! 6. சாப்பிட்ட பின்பு நடப்பது நல்லது என்று சிலர் - ஏன் சிலர் விவரமறிந்தவர்களே கூடச் சொல்வது உண்டு. சர்க்கரை நோய் (டயாபடிக்) உள்ளவர்களுக்கு உடனே சர்க்கரை உருவாகாமல் தடுக்க அந்த உடனடி நடை உதவும் . ஆனால், 1989-90 களில் இதயநோய்க்காக நான் சென்னை பொது மருத்துவமனையில் இதயநோய் பிளாக்கில் சிகிச்சை பெற்று வந்தபோதே, ஒரு டொக்டர் இது ஒரு தவறான கருத்து; சிலர் சாப்பிட்டவுடன் ஒரு 100 அடி நடந்தால் 99 ஆண்டுகூட வாழலாம் என்று சிலர் பிரச்சாரம் செய்கின்றனர்; பெரிய தவறான கருத்து ஆகும் என்று கூறினார். நடந்தால், செரிமான உறுப்புகளுக்குப் போய்ச் சேர்ந்து, உணவை நன்கு செரிக்கச் செய்வதைத் தடுத்து, இரத்த ஓட்டம் உணவின் சத்துகளை ஈர்த்து இரத்தத்தில் சேர்க்காமல் செய்யவே அந்நடைப் பழக்கம் பயன்படும். எனவே, இந்தத் தவறான பழக்கம் யாருக்காவது இருந்தால் அதனை உடனே கைவிடுவது நல்லது! 7. மதிய உணவு, இரவு உணவுக்குப் பின்னர் உடனே படுத்து உறங்கும் பழக்கம் கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் கழித்தே உறங்கச் செல்லவேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக