[7:21 AM, 7/31/2015] +91 95516 56551: இன்றைய ஒரு டாலரின் மதிப்பு 67.36
இந்திய ரூபாய்...
இது இன்னும் தொடர்ந்தால் நம்
நாட்டின்
நிலைமையை நீங்களே அறிவீர்கள்..
இந்திய ரூபாயின்
மதிப்பு எப்பொழுது உயரும்
என்று கேள்வி கேட்காதே, நீ தான்
அதை சரிசெய்ய வேண்டும்.
நம்முடைய நேரம்
வந்து விட்டது இனி அரசியல்
வாதிகளையோ பிரதமரையோ குறை க
நடைபெற போவதில்லை..
இன்னும் சில மாதங்களுக்கு நீங்கள்
செய்ய வேண்டியது -->
1* இந்தியனாய் இரு,
உணவு வகையாகட்டும், உடுத்தும்
வகையாகட்டும், இந்திய
தயாரிப்புகளை மட்டுமே வாங்கு,
அந்நிய
தயாரிப்புகளை அறவே ஒதுக்கிடு.
2* இந்த
ஒரு வருடத்திற்கு தங்கம்வாங்குவதை
கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.
3* உங்களால் முடிந்த
வரை அரசு பொது வாகனங்களை மற்ற
பயன் படுத்துங்கள், உங்கள் பைக்,
காரை தவிர்த்து விட்டு அரசு பேருந்தி
பயணம் செய்யுங்கள்.
4* நீங்கள் ஒரு அதிகாரியாய்
இருந்தால், அறவே லஞ்சம்
வாங்காதீர்கள், அரசாங்க
வரியை முழுமையாக செலுத்துங்கள்.
5*
இரண்டு வருடங்களுக்கு வெளிநாடு ச
வேண்டும் என்ற
கனவை ஒதுக்கிவிட்டு, உன்
சொந்தமண்ணில் இரு.
** இதை இன்று முதல் நீ
கடைபிடித்தால் கிட்ட தட்ட 8
மாதங்களில் ஒரு டாலருக்கு நிகரான
இந்திய ரூபாயின் மதிப்பு 20 தான்
இருக்கும்.
# வா தோழா, இந்தியாவின்
தூண்களாய் இருப்போம்..
பகிர்வோம்.. வெற்றி காண்போம்..
[9:10 AM, 7/31/2015] அருள் (பர்னஸ்): அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி
பயின்று, அறிவியல் துறையில் உலக
சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக
எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே.
ஜனாதிபதி மாளிகையில் சைவ
உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே
ஜனாதிபதி இவர்தான்.
3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில்
படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட
நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர்.
ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய
பணியை ‘‘மாணவர்களே கனவு
காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள்
மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும்
என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர்
திருமணம் செய்து கொள்ள மறுத்தார்.
அதுபோல திருமணம் செய்தால்
அறிவியல் வளர்ச்சிப் பணிகளில்
முழுமையாக ஈடுபட முடியாது என்று
திருமணம் செய்ய மறுத்தார் அப்துல்
கலாம்.
5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு
வினாடியும் காந்திய கொள்கைகளை
பிரதிபலித்தது.
6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும்
அவர் பூரித்துப் போவார். அவர்கள்
அருகில் சென்று பேசாமல் இருக்க
மாட்டார்.
7. ஜனாதிபதியாக இருப்பவர்கள்
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று
எழுதப்படாத சில மரபுகள் இருந்தன.
பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை
உடைத்தவர் அப்துல் கலாம்.
8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல்
கலாமின் சுய சரிதையாக வெளி
வந்துள்ளது.
9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள்
எழுதியுள்ளார். அந்த கவிதைகளின்
வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு
வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.
10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக
திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான
மனிதர்களை காண்பது அரிது என்று
உலக தலைவர்களே வியந்துள்ளனர்.
11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம்
துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு
வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை
அமைதியானவர், அன்பானவர் என்ற
பாதையில் இருந்து அவர் விலகாமலே
இருந்தார்.
12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில்
அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை.
ஒரு தடவை அவர் வெளிநாடு
சென்றிருந்த போது விமான நிலைய
அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால்
ஷூ–வை அகற்றி சோதித்த போது,
சிரித்துக் கொண்டே முழு
ஒத்துழைப்புக் கொடுத்தார்.
13. எந்த ஒரு இடத்திலும் தன்னை
முன்னிலைப்படுத்தி பரபரப்பு
ஏற்படுவதை அவர் ஒரு போதும்
விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த
போது ஒரு நாள் டெல்லி ஜும்மா
மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம்
நெருக்கடி காரணமாக கடைசி
வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக
நின்று இறைவனை தொழுதது
குறிப்பிடத்தக்கது.
14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம்
கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு
அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில்
இருந்தார். ‘‘நீ முயன்றால்
நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று
அடிக்கடி கூறுவார்.
15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர்
அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில்
நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது
தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை
உயர்த்தும்’’
16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம்
அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய
கேள்விகளுக்கு இதுவரை யாருமே
உன்னதமான பதில்களை அளித்ததில்லை.
17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு
மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’
என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம்,
‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது
பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது
கெட்டது என்று எதுவும் இல்லை’’
என்றார்.
18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு,
நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால்
தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி
அவர் யார் ஒருவருக்கும், எதற்கும்
சிபாரிசு செய்ததே இல்லை.
19. ஜனாதிபதியாக பதவி வகித்த
காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை
வாங்கி அதில் ஒரு பகுதியை தன்
குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல்
கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.
20. அப்துல் கலாமின் நெருங்கிய
உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர
வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல்
கலாமின் கறை படாத நேர்மைக்கு இது
ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.
21. அப்துல் கலாம் எந்த ஒரு
காலக்கட்டத்திலும், எந்த ஒரு
பதவியையும் எதிர்பார்க்காதவர்.
ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர்
அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு
வரை அவர் தன் விரிவுரையாளர்
பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.
22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி
ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார்.
அது கிடைக்காததால்
பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப
படிப்பைத் தேர்வு செய்தார்.
23. அனைத்து வளங்களும் நிறைந்த
இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5
நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல
ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி
இந்தியர்களிடம் உற்சாகத்தை
ஏற்படுத்தினார்.
24. திருச்சி செயிண்ட் ஜோசப்
கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி
படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை
வாங்காமல் விட்டு விட்டார். 48
ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப்
பெற்றார்.
25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம்
என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம்
ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.
26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக
பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம்
சுப்பிரமணியத்திடம் இருந்துதான்
அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.
27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை
உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால்.
வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான
வீணை உண்டு. எப்போதாவது நேரம்
கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.
29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம்
கல்லைத் தூக்கிப் போட்டார். அதில்
இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது
ஏன் வருகிறது என்று அப்துல் கலாம்
கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல்
கேள்வி இது தான்.
30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத்
தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும்
போது அப்துல் கலாம் குடும்பத்தினருக
்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை
கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல்
கலாம் குடும்பத்தினருக்கும்
இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.
31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை
ஞானம் உண்டு. தியாகராஜ
கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர்
தெரிந்து வைத்திருந்தார்.
32. 1950–களில் திருச்சி ஜோசப்
கல்லூரியில் படித்த போது அசைவம்
சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது
என்று அசைவம் சாப்பிடுவதை
நிறுத்தினார். பிறகு அதுவே
நிரந்தரமாகிப் போனது.
33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி
பொக்ரானில் இந்தியா அணுகுண்டு
சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை
வல்லரசாக அறிவித்தது. இதற்கு
அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.
34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத்
துறையில் அப்துல்கலாம் வேலைக்கு
சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக
ரூ.250 வழங்கப்பட்டது.
35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல்,
அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய
ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட
இயக்குனராக இருந்த போது
வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.
36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு
கண்டம் பாயும் ஏவுகணையை
உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட
பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும்,
மிரட்சியுடனும் பார்த்தன.
37. போலியோ நோயாளிகளுக்கான
எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும்
இருதய நோயாளிகளுக்கான எடை
குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை
இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த
ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே
பெயராகும்.
38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும்
அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக
திருக்குறளை கரைத்து
குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.
39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற
கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
40. எப்போதும் சுறுசுறுப்பாக
இருப்பது இவரது பழக்கம். ஒரு
நாளைக்கு 18 மணி நேரம் கூட
உழைப்பதற்கு தயங்க மாட்டார்.
41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை
போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம்
ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள
வேண்டும் என்று டெல்லி காந்தி
சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம்
அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.
42. இந்திய பாதுகாப்புத்துறையின்
ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு
கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க,
முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம்
ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய
வைத்தார்.
43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி
மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள்,
உதவி செய்தவர்கள் என அனைவரையும்
அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.
44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை
உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான
சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை
வெளிப்படுத்த தயங்கியதில்லை.
45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க
வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும்
விரும்பினார். ஒரு தடவை மைசூரில்
நடந்த விழாவில் அவர் பேசுகையில்,
‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு
இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள்
ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’
என்றார்.
46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி
என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு
பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை
அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில்
பெற்றார்.
47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான்
படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு
பிடித்த வரிகள் எவை தெரியுமா?.
‘‘இறைவா! உன்னையே நாங்கள்
வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள்
உதவியும் தேடுகிறோம்’’ எனும்
வரிகளாகும்.
இந்த வரிகள், என்னுடைய எல்லா
சோதனை நாட்களிலும் என்னை கரை
சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம்
குறிப்பிட்டுள்ளார்.
48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள
ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–
களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம்
மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை
வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும்
மேலாக அதை அவர் பொக்கிஷமாக
வைத்திருந்தார்.
49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு
மிகவும் உதவும் பெரிலியம் தாது
பொருளை வெளிநாடுகள்
இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே
இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார்.
இந்தியாவின் பல பகுதிகளில்
பெரிலியம் மண்ணில் அதிக அளவில்
கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல்
கலவையை வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால்
அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு
போட்டி போட்டு இந்தியாவுக்கு
பெரிலியம் கொடுத்தன.
50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற
அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை
அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப
நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு
எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி
காலம் முடிந்த பிறகும் பள்ளி,
கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார்.
நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த
பணியில்தான் நிறைவுற்றது
[9:10 AM, 7/31/2015] அருள் (பர்னஸ்): இன்றைய ஒரு டாலரின் மதிப்பு 67.36
இந்திய ரூபாய்...
இது இன்னும் தொடர்ந்தால் நம்
நாட்டின்
நிலைமையை நீங்களே அறிவீர்கள்..
இந்திய ரூபாயின்
மதிப்பு எப்பொழுது உயரும்
என்று கேள்வி கேட்காதே, நீ தான்
அதை சரிசெய்ய வேண்டும்.
நம்முடைய நேரம்
வந்து விட்டது இனி அரசியல்
வாதிகளையோ பிரதமரையோ குறை க
நடைபெற போவதில்லை..
இன்னும் சில மாதங்களுக்கு நீங்கள்
செய்ய வேண்டியது -->
1* இந்தியனாய் இரு,
உணவு வகையாகட்டும், உடுத்தும்
வகையாகட்டும், இந்திய
தயாரிப்புகளை மட்டுமே வாங்கு,
அந்நிய
தயாரிப்புகளை அறவே ஒதுக்கிடு.
2* இந்த
ஒரு வருடத்திற்கு தங்கம்வாங்குவதை
கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.
3* உங்களால் முடிந்த
வரை அரசு பொது வாகனங்களை மற்ற
பயன் படுத்துங்கள், உங்கள் பைக்,
காரை தவிர்த்து விட்டு அரசு பேருந்தி
பயணம் செய்யுங்கள்.
4* நீங்கள் ஒரு அதிகாரியாய்
இருந்தால், அறவே லஞ்சம்
வாங்காதீர்கள், அரசாங்க
வரியை முழுமையாக செலுத்துங்கள்.
5*
இரண்டு வருடங்களுக்கு வெளிநாடு ச
வேண்டும் என்ற
கனவை ஒதுக்கிவிட்டு, உன்
சொந்தமண்ணில் இரு.
** இதை இன்று முதல் நீ
கடைபிடித்தால் கிட்ட தட்ட 8
மாதங்களில் ஒரு டாலருக்கு நிகரான
இந்திய ரூபாயின் மதிப்பு 20 தான்
இருக்கும்.
# வா தோழா, இந்தியாவின்
தூண்களாய் இருப்போம்..
பகிர்வோம்.. வெற்றி காண்போம்..
[11:47 AM, 7/31/2015] சீனிவாசன் ( டியுப் மில்): Fantastic answer!!!!!!0:051:593:006:080:54
[11:33 PM, 7/31/2015] +91 90925 52551: Facebook - இப்பொழுது Android கைபேசிகளில் அதிகமாக பிரபளமாகிக் கொண்டிருக்கும் App "SOMA" வாட்ஸ்அப் போவே செயல்படும் இந்த App வாட்ஸ்அப் ஐ விட வேகமாகவும் அதிக வசதிகளையும் கொண்டுள்ளது.
இதில் முக்கிய அம்சங்களான....
*வீடியோ கால் செய்யும் வசதி
*வாய்ஸ் கால் செய்யும் வசதி,
*500 Members வரை குரூப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.
வாட்ஸ்அப் வருடம் 63 ரூபாய் கட்டிணால் மட்டுமே பயன்படுத்த முடியும் ஆனால் இந்த SOMA App முற்றிலும் இலவசமாக வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.
SOMA app ஐ பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்கில் செல்லவும்.
https://play.google.com/store/apps/details?id=com.instanza.baba
அனைத்து நண்பர்களும் அறிய பகிருங்கள்......
[9:48 AM, 8/1/2015] செந்தாமர: Hey, I am inviting you to activate WhatsApp Without Internet.This is amazing service. Now you can run whatsapp without internet. Click here to activate --> http://WhatsAppWithoutInternet.com/
[4:46 PM, 8/6/2015] +91 95516 56551: - இன்றையை கண்ணேட்டம் -
(டாஸ்மாக்)
தமிழ் நாட்டுல,
4042 நூலகங்கள் இருக்கு,6824 டாஸ்மாக் இருக்கு, நான் படிக்கவா?குடிக்கவா?
10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்!
1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா?
காய்ச்சி விற்றால் கள்ள்சாராயம்!
அரசே விற்றால் நல்ல சாராயமா..!
இந்த வருஷம் இவ்வளவு பெட்ரோல் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.
இந்த வருஷம் இவ்வளவு வாகனங்கள் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.
இந்த வருஷம் இவ்வளவு சாராயம் விக்கனும்னு தீர்மானம் அது தமிழ் நாடு...
குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம்..
போதைல வண்டி ஒட்டுனா போலீஸ்க்கு வருமானம்..
அடிபட்டா ஆஸ்ப்த்திரிக்கு வருமானம்..
குடிக்கிற உங்களுக்கு அவமானம் மட்டுமே..!
காலியான சாராய பாட்டில் சொல்கிறது..
இன்று உன்னால் நான் காலி
நாளை என்னால் நீ காலி...!
மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு, புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என்று மக்களின் மீது அன்பை பொழியும் அரசு அவற்றை விற்கவும் செய்யும் அதை நீதிமன்றம் தட்டி கேட்காது.
குடிமக்கள் நன்கு குடித்துவிட்டு வண்டிகளை ஓட்டுவதாலும் வண்டிகளுக்கு குறுக்கே வந்து விழுவதாலும் விபத்துகள் நடக்கின்றன. குடித்தவர்களால் அவர்களுடன் வாழ்பவர்கள் படும் கஷ்டங்கள் சங்கடங்கள் சொல்லி மாளாது. இதை நீதிமன்றம் தட்டி கேட்காது.
ஹெல்மட் அணிவதால் மட்டுமே மக்கள் கஷ்டபடுவது போல் நீதிமன்றம் இதை மட்டும் கட்டாயப்படுத்தும்.
மக்கள் மீது அககறை காட்டும் நீதிமன்றமே உன்னால் டாஸ்க் மார்கை மூட ஆனையிட முடியுமா?
இக்கருத்தை வரவேற்போர் இப்பதிவை குறைந்தது 5 குழுவிற்காவது பகிரவும்
அவ்வாறு செய்தால் விரைவில் தங்களுக்கு டாஸ்க் மார்கை மூட நீதிமன்றம் உத்தரவிட்ட செய்தி கிடைக்கும்
சும்மா கடவுள் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்
இனி உங்கள் கையில்
[4:48 PM, 8/6/2015] +91 90925 52551: 'ஆண்ட்ராய்டுக்கு' ஆபத்து
http://newshunt.com/share/42778188
via NewsHunt.com
[9:13 PM, 8/6/2015] ஜெயபால் (prod): கண்ணாடிப் பாடம்! 📚
அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி.
அடிக்கடி அதைப் பார்ப்பார்.
பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.
பக்கத்து வீட்டு இளைஞனுக்குக்
குறுகுறுப்பு…!
‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது?
பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!
ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை பெரியவரை நெருங்கினான்.
“ஐயா…!”
“என்ன தம்பி?”
“உங்கள் கையில்
இருப்பது கண்ணாடிதானே?”
“ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”
“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ
பார்த்தால் உன் முகம் தெரியும்!”
“அப்படியானால் சாதாரணக்
கண்ணாடிதானே அது?”
“ஆமாம்!”
“பிறகு ஏன் அதையே பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள்?”
பெரியவர் புன்னகைத்தார்.
“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால்
அது தரும் பாடங்கள் நிறைய!”
பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்? அப்படிக் கேள்.
“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”
எத்துணை ஆழமான உவமை இது!”
“இந்த உவமையில் என்ன இருக்கிறது?
எனக்கு ஒன்றும் புரியவில்லை!
“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச்
சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்
என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது.
“எப்படி?”
“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்
கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும்
இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?
“ஆமாம்”
“அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த
அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த
அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது.
துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்! அடுத்து…?”
“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்
போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால்
கண்ணாடி மௌனமாகிவிடும்.
இல்லையா?”
“ஆமாம்!”
“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம்
நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
“கிரேட்! அப்புறம்?”
“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”
“இல்லையே…! மாறாக அந்தக்கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”
“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம்
உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ,
எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.
அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.
இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”
“ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில்
இத்தனை கருத்துகளா…! அப்பப்பா!”
“யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”
“இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் என் மனத்தை அலங்கரிக்கும்.
பெரியவர் இளைஞனின் முதுகில் செல்லமாய்த் தட்டிக் கொடுத்தார்.
[6:18 AM, 8/7/2015] 1250 வெங்கடேசன்: Check out this SPIN THE WHEEL contest . I just won a prize. They have prizes upto Galaxy S6 edge. Look @ http://promosNoffers.com/whats up off line
[6:19 AM, 8/7/2015] 1250 வெங்கடேசன்: Try the wagon wheel
[11:45 AM, 8/7/2015] +91 90925 52551: சற்றுமுன் வந்த செய்தி:-
********************************
ஆகஸ்ட் 15 தேதி
முதல் மதுக்கடைகள் குறைப்பு !!!
ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தன்று சுமார்
1000 முதல் 2000 மதுக்கடைகளை குறைக்க
முதலமைச்சர் ஜெயலலிதா
கையெழுத்திட்டுள்ளார் இனி 5 கிலோ
மீட்டருக்கு ஒரு கடை என்றவீதத்தில் கடைகள்
இருக்கும்படி உள்ள ஆனை ஒன்றில்
கையெழுத்திட்டுள்ளார் அவர் இதன் மூலம்
மதுவிலக்கின் முதல் படியான கடைகள்
குறைப்பினை கையில் எடுத்துள்ளார் இது எல்லாம்
போதாது என்று நினைக்கும் அவர் வரும் ஆகஸ்ட்
16 முதல் மதுக்கடைகளை பகல் 2 மணி முதல்
இரவு 9.30 மணி வரை இயக்க உத்தரவு
பிறப்பிக்க உள்ளார் என்றும் தகவல்கள்
கூறுகின்றன மேலும் அனைத்து வகையான
பார்களையும் # இழுத்துமூடவும் செல்வி
ஜெ.ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளதாகவும் மதுக்கடை
ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் இவை
எல்லாவற்றையும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர
தினத்தன்று அறிவிக்க உள்ளார் என்று தலைமை
செயலாளர் திரு.ஞானதேசிகன்
தெரிவித்துள்ளார்...!!!
இந்த நல்ல செய்தியை அதிகம் ஷேர்
செய்யவும்...
[8:07 PM, 8/7/2015] ஜெயபால் (prod): ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு
மகானிடம் சென்று கேட்டான்:
"நான் திராட்சை சாப்பிடலாமா?''
மகான் சொன்னார்: "ஓ... தாராளமா''
"அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?''
"ஓ.. பயன்படுத்தலாமே?''
"புளிப்புச் சுவைக்காக கொஞ்சம்
வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?''
"அதிலென்ன சந்தேகம்?''
"அப்படீன்னா இதுவெல்லாம்
சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது
மட்டும் தப்பு என்று
சொல்கிறார்களே?''
மகான் யோசித்தார். குறும்புக்கார
ஆசாமியிடம் கேட்டார்:
"இங்க பாருப்பா... உன் தலை மேலே
கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா
உனக்குக் காயம் ஏற்படுமா?''
"அதெப்படி ஏற்படும்?''
"தண்ணீர் ஊற்றினால்?''
"தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம்
ஏற்படும்?''
"மண்ணையும் தண்ணீரையும் கலந்து
சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்
போட்டால்?''
"காயம் ஏற்படும்''
"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்''
என்றார் மகான்..
படித்தது.....ரசித்தது ...
[6:52 AM, 8/8/2015] +91 95516 56551: தலை எழுத்தையும் மாற்றலாம்!! இளைஞன் ஒருவனுக்கு ஆன்மீக ஆர்வம் வந்ததால் அவன் ஒரு முனிவரிடம் சீடனாகிப் படிப்படியாக ஞானி ஆனான்.
முனிவனின் மனைவி கருவுற்றிருந்தாள். அந்தச் சமயத்தில் முனிவர் தன் பொறுப்புகளைத் தன் சீடரிடம் ஒப்படைத்து விட்டு முனிவர் இமயம் சென்று விட்டார். (ஏன் என்றெல்லாம் கேட்காதீர்கள்....)))
முனிவரின் மனைவி பிரசவ வலியால் துடித்த போது, அந்த அறைக்குள் ஒருவர் நுழைந்தது சீடனின் ஞானக் கண்ணுக்குத் தெரிந்து விட்டது. உடனே....
“யார் அது? நில்லும்“ என்றார்.
வந்தவர் தன்னை இவன் கண்டுகொண்டானே என்று விழித்து, சற்றுக் கழித்து “ஏன்?“ என்று கேட்டார்.
“பெண் பிரசவிக்கும் இடம் அது. அங்கே நீர் போகக்கூடாது“ என்றார் சீடர்.
“நான் பிரம்மன். பிறக்கும் பிள்ளைகளுக்குத் தலையெழுத்து எழுதப் போகிறேன். என்னைத் தடுக்காதே“ என்றார் வந்தவர்.
சீடன்... “பிரம்மாவா? வணக்கம். சரி. குழந்தைக்கு என்ன தலையெழுத்து எழுதப்போகிறீர்கள்?“
“அதை இப்போது என்னால் சொல்ல முடியாது. நேரமாகிறது. வழியை விடு“ என்றார் பிரம்மா.
“வரும் போதாவது சொல்வீர்களா....?“ வழியை விடாமல் கேட்டான் சீடன்.
“சரி. முதலில் என்னை உள்ளே விடு“ என்று சொல்ல அவன் வழிவிட உள்ளே சென்றார்.
பிரசவம் நடந்தது. இரட்டைக் குழந்தை. ஆண் ஒன்று. பெண் ஒன்று. தலையெழுத்தை எழுதிவிட்டு பிரம்மா வெளியில் வந்தார்.
வந்ததும், “என்ன எழுதீனீர்?“ என்று கேட்டான் சீடன்.
“சொல்ல மாட்டேன்“
“சொல்லாமல் செல்ல உம்மை விடமாட்டேன்“ என்றான் பிடிவாதமாக சீடன்.
“அது மோசமான விதி. ஆண் குழந்தை மாடு மேய்த்துப் பிழைக்க வேண்டும். பெண் வேசியாகப் பிழைத்து வாழ வேண்டும்“ என்றார் பிரம்மா.
“அப்படியா....?“ என்று கவலைப்பட்ட சீடன், “இவர்கள் இருவருக்கும் உள்ள செல்வ நிலை என்ன?“ என்று கேட்டான்.
“அதிகம் இல்லை. ஆணுக்கு ஒரே ஒரு மாடுதான் விதிக்கப்பட்டுள்ளது. பெண்ணுக்கு ஒரே ஒரு ஆழாக்கு முத்து தான் விதிக்கப்பட்டுள்ளது. அதைக்கொண்டு தான் புத்தியுடன் அவர்கள் பிழைப்பு நடத்த வேண்டும்“ என்றார் பிரம்மா.
“அந்த ஒரு மாடும் ஆழாக்கு முத்தும் அவர்களுக்கு நிச்சயம் கிடைக்குமா?“ என்று கவலையுடன் கேட்டான் சீடன்.
“நிச்சயம் கிடைக்கும்“ என்று சொன்ன பிரம்மா மறைந்து விட்டார்.
சில நாட்கள் கழித்து வந்த முனிவரிடம் நடந்த உண்மையைச் சொல்லி விட்டு சீடன் தனியாக தவம் செய்ய போய்விட்டான்.
இந்த உண்மையை அறிந்த முனிவரும் அவர் மனைவியும் ஒருவர் பின் ஒருவராக இறந்து விட்டார்கள்.
ஆண்டுகள் பல கழிந்த பிறகு சீடன் ஞானம் பெற்ற ரிஷியாக திரும்பி அவ்வூருக்கு வந்தான். அங்கிருந்த மாடு மேய்ப்பவனைக் கண்டதும் தன் ஞானத்தால் யார் இவன் என்பதைக் கண்டு கொண்டான்.
ரிஷி அவனைப்பற்றி சொன்னதும் அவன் மகிழ்ந்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவனிடம் ஒரு பசு மாடு இருந்தது. மற்றபடி எதுவும் இல்லை. அவனின் வறுமையைப் பார்த்த ரிஷி “இந்த மாட்டை விற்று வீட்டிற்கும் உன் மனைவி குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கு“ என்றார்.
“ஐயோ என்னிடம் இருப்பது இந்த ஒரே ஒரு மாடு தான். அதனால் நாங்கள் கால் வயிறு கஞ்சியாவது குடிக்கிறோம். இதுவும் இல்லை என்றால்...“
“நான் சொல்வதைச் செய்.“ என்றார் ரிஷி.
அவன் மறுநாளே சென்று மாட்டை விற்றுவிட்டு வீட்டிற்கு வேண்டியதை வாங்கினான். அவன் மனைவிக்குச் சந்தோஷம். ஆனால் மாடு போச்சே என்று இரவெல்லாம் தூங்காமல் கவலைப்பட்டான் அவன்.
காலை விடிந்ததும் பார்த்தால் அவன் முற்றத்தில் ஒரு மாடு நிற்கிறது.
அதைக்கண்ட ரிஷி, “இதையும் விற்று விடு.“ என்றார். அதன்படி அவன் செய்ய மறுநாளும் ஒரு மாடு.... இப்படியாக அனைத்து மாடுகளையும் விற்று பொருள் சேர்த்து வளமாக வாழ்ந்தான்.
ஒரு நாள் “உன் சகோதரி எங்கே?“ என்று கேட்டார் ரிஷி. “அவள் பக்கத்து ஊரில் விபச்சாரம் பண்ணுகிறாள்“ என்றான் கவலையாக.
உடனே அவர் அங்கே சென்று நடந்ததைக் கூறி, “உன்னிடம் எவ்வளவு முத்து இருக்கிறது?“ என்று கேட்டார். அதற்கு அவள் “ஒரு ஆழாக்கு முத்து இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக விற்று தான் பிழைக்கிறேன்“ என்றாள் கவலையாக.
“அந்த ஆழாக்கு முத்தையும் விற்று விடு. இனி ஆழாக்கு முத்து கொண்டு வராதவர் யாரும் இங்கே வரக்கூடாது என்று சொல்லிவிடு“ என்றார்.
அவளும் அதன்படி செய்தாள். அன்றிரவு வந்தவன் ஆழாக்கு முத்துடன் வந்தான். மறுநாளும் அப்படியே என்று... அவள் ஒவ்வொரு நாளும் ஆழாக்கு முத்தை விற்று சந்தோஷமாக வாழ்ந்தாள்.
ரிஷி அவர்களை விட்டு விலகி நிஷ்டையில் ஆழ்ந்தார். பிரம்மா அவன் முன் தோன்றி, “என்னை இந்த மாதிரி சிரமப்படுத்தி விட்டீரே!“ என்றார்.
“ஏன்? என்ன செய்தேன்?“ என்று கேட்டார் ரிஷி.
“தினசரி அவனுக்கு ஒரு மாடும், அவளுக்கு ஆழாக்கு முத்தும் கொடுக்க ஆளைத் தேடி சிரமப்படுகிறேனே“ என்றார் பிரம்மா.
“இது உம் விதி. அவர்களுடைய விதியை அவ்வாறு ஆக்கியதற்கு தண்டனையாக உமக்கு விதித்த விதி இது“ என்றார் சிரித்தவாறு ரிஷி.
கதை சொல்லும் நீதி என்னவென்றால் “விதியையும் மதியால் வெல்லலாம்“ என்பதே.
[7:26 AM, 8/8/2015] +91 95516 56551: என் அம்மாவுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், அன்றாடம் கோவிலுக்குச் செல்லும் வழக்கமெல்லாம் கிடையாது; எப்பொழுதாவது ஒருமுறைதான். மற்றபடி, வீட்டிலேயே வழிபாடு நடத்துவதோடு சரி.
வெகு நாட்களுக்குப் பிறகு, கடந்த - ஞாயிறன்று உள்ளூர் குணாளம்மன் கோயிலில் கூழ் வார்க்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, “இதுவரை நான் கூழ் ஊற்றும்பொழுது ஒருமுறை கூடக் கோயிலுக்குப் போனதில்லை. இன்று போகப் போகிறேன்” என்று ஆவலாகக் கூறிக் கிளம்பினார். திரும்பி வந்தவர் கண்களில் நான் கண்ணீரைத்தான் பார்க்க முடிந்தது.
கோயிலுக்கு வெளியே இறையன்பர்கள் கூழ் வார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அம்மா அதை வாங்கிக் கொண்டு கோயிலுக்குள் நுழைய முற்படும்பொழுது, கோயிலின் பார்ப்பனப் பூசாரி அவரை உள்ளே விட மறுத்திருக்கிறார். கூழுடன் கருவாட்டுக் குழம்பும் தருவார்கள் இல்லையா? அத்தோடு உள்ளே நுழையக் கூடாதாம். “நான் குழம்பு ஏதும் வாங்கவில்லை. வெறும் கூழ் மட்டும்தான் வாங்கியிருக்கிறேன்” என்று கூறியும் அந்த ஆள் உள்ளே விடவில்லை. அப்பொழுதுதான் அம்மா கவனித்திருக்கிறார்; கூழ் வாங்கிய பின் யாருமே கோயிலுக்குள் நுழைவதில்லையாம். முதலில், அம்மனைத் திருக்கண்டு (தரிசித்து) விட்டுப் பிறகு கூழ் வாங்கிக் கொண்டு நேராக வீட்டுக்குத்தான் செல்கிறார்களாம். இதுதான் அங்கு வழக்கமாம். இதுவரை கூழ் வார்க்கும்பொழுது கோயிலுக்குச் சென்றதில்லை என்பதால் அம்மாவுக்கு இது தெரியவில்லை.
எனவே, அம்மா தன் கூழ் அடங்கிய பையைக் கோயில் வாசலில் இருந்த பூக்காரச் சிறுவனிடம் தந்துவிட்டு, “என்ன, இப்படிச் செய்கிறாரே அந்த ஐயர்?” என்று கேட்டதற்கு, “அட, ஆமாம் ஆண்ட்டி! அவர் எப்பொழுதுமே அப்படித்தான்” என்று பூக்காரச் சிறுவனும் அம்மாவின் கணிப்பை உறுதிப்படுத்தியிருக்கிறான். ‘இதென்ன கொடுமையாக இருக்கிறதே!’ என்று எண்ணியபடி, மீண்டும் கோயிலுக்குள் சென்று, அம்மனைத் திருக்கண்டுவிட்டு, பூவைக் கொடுத்து அம்மனுக்குச் சாற்றும்படி கேட்டதற்கு, பூவைக் கையில் வாங்கவே மறுத்து விட்டாராம் அந்த ஐயர்! கருவாட்டுக் குழம்போடு படைக்கப்பட்ட கூழைத் தொட்ட கையால் வாங்கிய பூ இல்லையா? அதனால் அதைச் சாற்ற மாட்டாராம்!
மீண்டும் மீண்டும் அம்மா வலியுறுத்தவே, “ஏய்! வாங்கிப் போடுடா அதை” என்று முகத்திலடித்தாற் போல் சொல்லியிருக்கிறான் அந்தப் பூசாரி. திகைத்துப் போன அம்மா, மனம் கசந்து, பூவை வாங்கிக் கொள்ள வந்த உதவிப் பூசாரியிடம் அதைக் கொடுக்காமல், அவர் கொடுத்த குங்குமத்தையும் மறுதலித்து, வெளியே இருந்த நாகாத்தம்மனுக்குப் பூவைச் சாற்றிவிட்டு வருத்தத்துடன் திரும்பியவர், வீட்டில் இருந்த எங்களிடம் சொல்லிக் கண்ணீர் விட்டார்.
தெரியாமல்தான் கேட்கிறேன், கோயில் என்ன அந்தப் பூசாரியின் பாட்டன் சொத்தா? ஒரு கடவுளுக்குப் படைத்ததை அந்தக் கடவுளின் கோயிலுக்குள்ளேயே கொண்டு வரக்கூடாது என்று சொல்லும் இப்படியொரு கொடுமை உலகின் எந்த மூலையிலாவது, வேறு எந்த இனத்துக்காவது நடக்க முடியுமா? கூழ் மட்டும்தானே வாங்கினேன் என்று என் அம்மா கேட்டது இருக்கட்டும்; அதில் கருவாட்டுக் குழம்பே இருந்திருந்தாலும் அதைக் கோயிலுக்குள் கொண்டு வரக்கூடாது என்று அந்தப் பூசாரி எப்படிச் சொல்லலாம்? சைவமோ இறைச்சியோ; ஆக மொத்தம் அதே கோயிலுக்குள் இருக்கும் அம்மனுக்குப் படைக்கப்பட்டதுதானே அது? அதை அந்தக் கோயிலுக்குள்ளேயே கொண்டு வர அந்தப் பூசாரி எப்படித் தடுக்கலாம்? எந்தப் பொருளாக இருந்தாலும் கடவுளுக்குப் படைக்கப்பட்ட பிறகு அது படையல்தானே (பிரசாதம்)? அதைத் தடுத்திருக்கிறானென்றால் என்ன பொருள்? ‘கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யும் உரிமையுள்ள எங்களைத் தவிர மற்றவர்கள் படையலைக் கடவுள் ஏற்பதில்லை. ஆகையால், அது படையல் பொருள் இல்லை; வெறும் இறைச்சித் தின்பண்டம்தான்’ என்றுதானே பொருளாகிறது? அப்படியானால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆடி மாதத்தில் அம்மனுக்குக் கூழ் படைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் கிறுக்குப் பயல்களா?
கோயிலுக்குள் இன்னின்ன பொருட்களைத்தான் கொண்டு போக வேண்டும், இன்னின்ன பொருட்கள் கூடாது எனப் பட்டாங்கு (சாத்திரம்) ஏதும் இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் அம்மன், முருகன், போன்ற தமிழ்க் கடவுள்களின் கோயில்களுக்கு அஃது எப்படிப் பொருந்தும்?
பார்ப்பனர்கள், ஐயப்பன் கோயிலுக்குள் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் வர வேண்டும் என்கிறீர்களா? சரி, கேட்கிறோம்!
ஆஞ்சனேயர் கோயிலுக்கு இப்படித்தான் வர வேண்டும் என்கிறீர்களா? ஆகட்டும்.
பிள்ளையார் கோயிலுக்குள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் எனச் சொல்கிறீர்களா? செய்கிறோம்.
காரணம், இவையெல்லாம்* நீங்கள் கண்டுபிடித்த கடவுள்கள். யானைத் தலை, குதிரைத் தலை, பன்றித் தலை என்று நீங்களாக உருவாக்கினீர்களே உங்கள் கற்பனையில் சில கடவுள்களை? அந்தக் கோயில்களோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் நீங்கள் உங்கள் பட்டாங்குப் படாடோபங்களை! அதை விட்டு விட்டு அம்மன் கோயிலுக்குள் என்னென்ன கொண்டு போகலாம், கூடாது எனவெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது! காரணம், அம்மன் முதற்கொண்டு மேற்படி பட்டியலில் நான் கூறிய கடவுள்களெல்லாம் ஏற்கெனவே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இங்கே வழிபடப்பட்டு வருபவை. இந்தக் கடவுள்களுக்கு என்ன படைக்க வேண்டும், இந்தக் கோயில்களுக்குள் என்னென்ன கொண்டு செல்ல வேண்டும், இந்தக் கடவுள்களை எப்படி வழிபட வேண்டும் என்பது வரைக்கும் எங்களுக்குத்தான் தெரியும். அவற்றில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
“என்ன இருந்தாலும், கோயிலுக்குள் புலாலைக் (Non-veg) கொண்டு
Food of Tamil God someone!
செல்வது என்பது...” எனச் சிலர் இழுக்கலாம். அப்படிப்பட்டவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்! புலால் சாப்பிடுவது சரியா தவறா, எத்தனையோ காய் கனிகள் இருக்கும்பொழுது தேவையில்லாமல் ஓர் உயிரைக் கொன்று தின்னலாமா என்கிற கோணங்களில் இதைப் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால் நானே சைவ உணவாளிதான். தமிழர் தலைநூலான திருக்குறளே புலால் உணவைக் கைவிடத்தான் வலியுறுத்துகிறது. துடிக்கத் துடிக்க, குருதி சிந்தச் சிந்த ஓர் உயிரைக் கொன்று உண்பது தவறு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அஃது உணவுமுறை தொடர்பானது; இது சடங்கு, கடவுள் தொடர்பானது. அம்மன், கருப்பண்ணசாமி போன்ற தமிழ்க் கடவுள்களுக்கு இறைச்சி மட்டுமின்றி சாராயம், சுருட்டு வரை மனிதர் உட்கொள்ளும் அனைத்தையுமே படைப்பது வழக்கம்தான்.
உலகில் எத்தனையோ சமயங்கள் (Religions) இருக்கின்றன. அவற்றில் எத்தனையோ சடங்குகள் இருக்கின்றன. ஒரு சமயத்தில் போற்றுதலுக்கான செயலாகக் கருதப்படும் சடங்கு இன்னொரு சமயத்தில் தூற்றுதலாகக் கருதப்படலாம். ஒரு நாட்டில் வணக்கம் தெரிவிக்கும் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவது மற்றொரு நாட்டில் எதிர்ப்பைக் காட்டும் முறையாக இருக்கலாம். அது போலத்தான் இதுவும்; நாம் சாப்பிடும் எதுவாக இருந்தாலும் கடவுளுக்குப் படைப்பது தமிழர் வழிபாட்டு முறை; இறைக் கொள்கை. இதை இந்துச் சமயத்தின் கண்ணோட்டத்தில் பார்த்துத் தவறு எனச் சொல்வது முட்டாள்தனத்தின் உச்சம்!
எதுதான் சைவம்?
கருவாட்டுக் குழம்பு, இறைச்சி என்பதால் அதனோடு வைக்கப்பட்ட கூழ் கூடக் கோயிலுக்குள் வரக்கூடாது, அந்தக் கூழைத் தொட்ட கையால் வாங்கிய பூவைக் கூட அம்மனுக்குச் சாற்ற மாட்டேன் என்றாரே அந்தப் பார்ப்பனர், தெரியாமல்தான் கேட்கிறேன், பார்ப்பனர்கள் கோயிலுக்குள் எந்த இறைச்சிப் பொருளையும் கொண்டு செல்வதில்லையா? பார்ப்பனர்களின் படையலில் இறைச்சி ஏதும் இடம் பெறுவதில்லையா?
முதலில், சைவம் என்பது எது? புலால் (Non-veg) என்பது எது? இதற்கான வரையறை என்ன? எனக்குத் தெரிந்த வரை இதற்குத் தெளிவான வரையறை ஏதும் கிடையாது. நான் பெரிதும் மதிக்கும் சில அறிஞர்கள், “ஓர் உயிரை முழுமையாகக் கொன்று சமைப்பதுதான் புலால். எனவே, மீன்கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்றவை புலால். செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்றாலும் நாம் அவற்றை முழுமையாகக் கொன்று உண்பதில்லை. அவற்றிலிருந்து இலை, காய், கனி போன்றவற்றை மட்டும் பறித்து உண்கிறோம்; அவ்வளவுதான். இப்படிப் பறிப்பதால் அவற்றுக்குச் சிறு துன்பம் ஏற்படக்கூடுமே தவிர, அவை உயிரிழப்பதில்லை. எனவே, காய், கனி போன்றவற்றை வைத்துச் சமைக்கப்படும் உணவுகள் சைவம்” என்கிறார்கள். பொதுமக்களின் கருத்தும் இப்படித்தான் இருக்கிறது; செடி, மரம் போன்றவற்றிலிருந்து பெறப்படுபவற்றைக் கொண்டு சமைக்கப்படும் உணவுகள் சைவம்; முழுமையாக ஓர் உயிரைக் கொன்று சமைப்பது புலால் என்பதாக.
அப்படிப் பார்த்தால், வெல்லம் எப்படி ஐயா கிடைக்கிறது? முழுக் கரும்பை வேரோடு பிடுங்கி – அதாவது, கரும்பு எனும் ஓர் உயிரைக் கொன்று – சாறெடுத்து, அதிலிருந்து பெறப்படுவதுதானே வெல்லம்? அதில்தானே சர்க்கரைப் பொங்கல் செய்து ‘தளிகை’ என்றும், ‘அக்காரவடிசில்’ என்றும் கண்ணனுக்கும் பெருமாளுக்கும் படைக்கிறீர்கள்?
Turmeric and Kumkum
இஃது ஓர் எடுத்துக்காட்டுத்தான். இந்த வகையில் பார்த்தால் கீரைகள், கிழங்கு வகைகள், வெங்காயம், பூண்டு, இஞ்சி எனப் பல பொருட்கள் புலால்தான். இவற்றைத்தான் பார்ப்பனர்கள் உட்பட நாம் அனைவரும் சாப்பிடுகிறோம், கடவுளுக்குப் படைக்கிற உணவுப் பொருட்களிலும் பயன்படுத்துகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, புனிதப் பொருட்களில் தலையாயதாகக் கருதப்படும் மஞ்சள் கூட இந்த வகையில் பார்த்தால் புலால்தான்; அதிலிருந்து செய்யப்படும் குங்குமம் கூடப் புலால்தான். மரத்தை வேரோடு வெட்டி வீழ்த்தி, இரண்டாகப் பிளந்து, உள்ளிருக்கும் வைரத்திலிருந்து அரைத்தெக்கப்படும் சந்தனமும் புலால்தான். இவற்றையெல்லாம்தான் ஈடு இணையற்ற புனிதப் பொருட்களாகக் கடவுளின் திருவடி முதல் திருமுடி வரை சாற்றி, முழுக்காட்டி (அபிசேகம் செய்து) இறைவனின் அருட்பொருளாக (பிரசாதம்) நாம் தலைவணங்கிப் பெற்று வருகிறோம்!
சாவை விடக் கொடியது சித்திரவதை. அதனால்தான், தூக்குத் தண்டனையை ஒழிக்க மறுக்கும் அரசுகள் கூட எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே சித்திரவதைத் தண்டனைகளை ஒழித்து விட்டன. அப்படிப் பார்க்கும்பொழுது, மீன்கறி, ஆட்டுக்கறி போன்றவற்றை விடப் பால்தான் மிக மிக மிக மோசமான புலால் உணவுப்பொருள். பிடிபட்ட சிறிது நேரத்திலேயே உயிரை விட்டு விடுகிறது மீன். கோழி, ஆடு போன்றவை கூட வெட்டுப்பட்ட சில நொடிகளில் போய்ச் சேர்ந்து விடுகின்றன. ஆனால், இந்த மாடுகள் படும் பாடு இருக்கிறதே!... நினைத்தாலே கண்ணீர் வரும்.
பால் என்பது மாடு தன் கன்றுக்காகச் சுரப்பது. அதை நாம் பிடுங்கிக் குடிப்பது முதல் கொடுமை! “கன்றுக்கு இரண்டு காம்புகளை விட்டுவிட்டு, மிச்ச இரண்டு காம்புகளில்தான் கறக்கிறோம்” என்று இதற்கு ஒரு படத்தில் விளக்கமும் அளிப்பார் நடிகர் இராமராசன். ஒருவேளை பழங்காலத்தில் அப்படி ஒரு வழக்கம் இருந்திருக்கலாம். இன்றைக்கு அப்படியா? எல்லாப் பாலையும் ஒட்டக் கறந்துவிட்டுக் கன்றைப் பட்டினி போட்டே கொல்கிறார்கள். அப்படி அது செத்ததும், கன்றைப் பார்க்காமல் மாடு பால் தராது என்பதால், கன்றின் தோலை உரித்து, அதனுள் வைக்கோல் திணித்து, அந்தப் பொம்மையைக் காட்டிப் பாலைக் கறக்கிறார்கள். ஆனால் அப்படிச் செய்தாலும், அது தன் கன்று இல்லை; வெறும் பொம்மைதான் என மாட்டுக்குத் தெரியுமாம். அந்த வைக்கோல் கன்றைப் பார்த்துக் கண்ணீர் விட்டபடிதான் அது பாலையே தருமாம். இவை தவிர, பாலுக்காக ஊசி போடுவது, பால் கறக்காவிட்டால் கொதிக்கக் கொதிக்க வெந்நீரை அதன் மேல் ஊற்றுவது எனப் பாலுக்காக எப்பேர்ப்பட்ட சித்திரவதைகளையெல்லாம் மாடுகள் படுகின்றன தெரியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக, இக்காலத்தில் எவனும் மாட்டுக்கு வயிறார உணவளிப்பதும் கிடையாது. மேய்ச்சல் நிலங்களும் அருகி வருவதால், முதலில் சுவரொட்டிகளைத் (posters) தின்ற மாடுகள் இன்று அதுவும் கிடைக்காமல் நெகிழி (Plastic), தகரம் எனக் கண்ட குப்பைகளையும் தின்று வயிறு வீங்கிச் சாகின்றன. போதாததற்கு, ஒவ்வொரு வீடாக நின்று மாடுகள் கழுநீருக்காக “அம்மா!... அம்மா!...” என்று இறைஞ்சும் அவலத்தை சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் பார்க்கலாம்.
Sacred Cow?
மாட்டை ‘கோமாதா’ என்றும், அதன் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், திருமால், இலக்குமி என எல்லாக் கடவுள்களும் வரிசை கட்டி வாழ்வதாகவும் கூறும் பார்ப்பனர்கள், இவ்வளவு கொடுமைகளும் செய்து பெறப்படும் பாலைத்தான் நீங்களும் பருகி, கடவுள் தலையிலும் ஊற்றுகிறீர்கள்! இதுதான் சைவ வழிபாடா? பால் சைவமா?
கோயில்களும் பார்ப்பனர்களும்
கோயில், வழிபாடு, சடங்கு எனக் கடவுள் தொடர்பான எதுவாக இருந்தாலும் பார்ப்பனர்கள் வைத்ததுதான் சட்டம் என ஆக்கி வைத்திருக்கும் நம் தமிழ் மக்களை முதலில் செவிட்டிலேயே வைக்க வேண்டும்! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் கைபர் கணவாய் வழியாக இங்கே பிழைக்க வந்தவர்களாக அறியப்படுபவர்கள் பார்ப்பனர்கள். ஆனால், தமிழர் வரலாறு பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் தொன்மையானது. (பார்க்க: தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா? – மலைக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்!) அவர்கள் வருவதற்கு முன் நாம் இறை வழிபாடு செய்ததில்லை? அவர்கள் வருகைக்கு முன் இங்கே கடவுள்கள் இருந்ததில்லை? அப்புறம் ஏன் எப்பொழுது பார்த்தாலும் இவ்விதயங்களில் அவர்கள் சொல்வதையே இறுதித் தீர்ப்பாகக் கருதுகிறீர்கள்? கொஞ்சமாவது அறிவு வேண்டா?
இப்படிச் சொன்னால், “நாங்கள் ஒன்றும் அப்படி நாடோடிகளாகப் பிழைக்க வந்தவர்கள் அல்லர். அது நம்மைப் பிரித்தாள்வதற்காக வெள்ளைக்காரன் கட்டிய கதை” எனச் சிலர் கூறலாம். சரி, அந்தக் கதையை விடுவோம். வரலாற்றை எடுத்துக் கொள்வோம்!
காலங்காலமாகவே தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழர்கள்தாம் பூசாரிகளாக இருந்ததாகவும், 8ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாகப் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குள் நுழைந்து வழிபாடுகளைச் செய்யத் தொடங்கியதாகவும் வரலாறு கூறுகிறது. தஞ்சைக் கல்வெட்டுக்கள் இதற்குச் சான்றுரைக்கின்றன. (பார்க்க: பார்ப்பனர்கள் அர்ச்சகர்களான வரலாறு).
கோயிலை எப்படிக் கட்டுவது என்பது பற்றிய நூல்களே தமிழிலிருந்துதான் வடமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டதாக ‘விசய் தொலைக்காட்சி’யின் உலகப்புகழ் நிகழ்ச்சியான ‘நீயா நானா’வில் வெளிப்படையாகப் போட்டுடைத்தார் 1400 கோயில்களுக்குக் குடமுழுக்குச் (கும்பாபிசேகம்) செய்வித்திருப்பவரும், அறநிலையத்துறை மூலமாக ஓதுவார்களுக்குப் பயிற்சி அளித்தவருமான சத்தியவேல் முருகனார் அவர்கள்.
கருவறைக்குள் நுழைந்து வழிபாடு செய்ய அனைவருக்கும் ஆகம விதிப்படியே உரிமை உள்ளது என்றும், இன்னும் பற்பல அரிய வரலாற்று உண்மைகளையும் வெளிப்படுத்திய குறிப்பிட்ட அந்த 'நீயா நானா' நிகழ்ச்சியின் விழியம் இதோ!
உண்மைகள் இப்படியிருக்க, எங்கள் எள்ளுப்பாட்டனும் (தாத்தாவுக்குத் தாத்தா) கொள்ளுப்பாட்டனும் (தாத்தாவுக்கு அப்பா) திரைகடலோடித் திரவியம் தேடித் தங்கள் வியர்வையால் கடலை உப்பாக்கிக் கொண்டு வந்த செல்வத்தில் எங்கள் அப்பன், பாட்டன் கட்டிய கோயில்களுக்குள் நேற்று வந்து நீங்கள் புகுந்து கொண்டு இன்று எங்களையே உள்ளே விட மறுப்பதா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
இறைச்சியையும் அதை உண்பவர்களையும் எப்பொழுதுமே கீழ்ப் பார்வை பார்ப்பவர்களே! நீங்கள் என்ன, பண்பாட்டளவிலேயே (culturally) புலாலைப் புறக்கணித்தவர்களா? தொடக்கம் முதலே மரக்கறியாளர்களா நீங்கள்? இல்லை!
மறைக்காலம் (வேதகாலம்) முதலே பார்ப்பனர்களும் இறைச்சி – குறிப்பாக மாட்டிறைச்சி - உண்ணும் பழக்கம் உடையவர்கள்தாம் என்பதற்கு மகாபாரதம் முதலான பல நூல்களில் சான்றுகள் உள்ளன. உண்பற்காக மட்டுமின்றி, விருந்தாளியை வரவேற்கவும், வேள்விகளில் (யாகம்) பலியிடவும் கூட மாடுகளையும் மற்றும் பல வகைதொகையான உயிரினங்களையும் கொல்லும் பழக்கத்தைப் பார்ப்பனர்கள் கடைப்பிடித்ததற்கு ஏராளமான சான்றுகள் பண்டை நூல்களில் உண்டு. இவற்றையெல்லாம் திரட்டி ‘புனிதப் பசு என்னும் கட்டுக்கதை’ எனும் பெயரில் நூலே எழுதியிருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் துவிஜேந்திர நாராயண ஜா. (பார்க்க: மாட்டுக்கறி சாப்பிடுவது இந்திய வழக்கம் - பிரண்ட்லைன்). பல்வேறு வகையான வேள்விகள் பற்றிப் பேச்சு வரும்பொழுது எந்தெந்த வேள்விகளில் என்னென்ன உயிரினங்களைப் பலியிட வேண்டும் என்று இன்றும் இந்து சமயப் பெருமக்கள் விரிவாகவே எடுத்துரைக்கின்றனர். (அசுவமேதம், வாஜபேயம் எனக் குறிப்பிட்ட வேள்விகளின் பெயர்களை கூகுளில் இட்டுத் தேடிப் பாருங்கள்!)
ஆக, நீங்கள் கொன்று நெருப்பில் போட்டால் நேராகக் கடவுள் காலடியில் விழுவது, நாங்கள் கொன்று படைத்தால் மட்டும் கோயிலுக்குள் எடுத்து வரக்கூடத் தகுதியற்ற தசைப் பிண்டமாக மாறி விடுமா? சாதித் திமிர்தானே இது?
தொன்மக் கதைகள் (புராணங்கள்) கூறுவது என்ன?
ஆய்வாளர்கள் எழுதிய வரலாற்றை விடுங்கள்! பார்ப்பனர்கள் முதற்கொண்டு இறையன்பர்கள் அனைவரும் ஒருபொழுதும் ஐயமின்றி ஏற்றுக் கொள்ளும் தொன்மக் கதைகளின் (புராணம்) கண்ணோட்டத்தில் இதை அணுகுவோம்!
உள்ளன்போடு எதைப் படைத்தாலும், எப்படி வழிபட்டாலும் கடவுள் ஏற்றுக் கொள்ளும் என்பதை உணர்த்துவதுதானே கண்ணப்ப நாயனார் கதை? இல்லையென்றால், காரைக்கால் அம்மையாருக்குக் காட்சியளித்தபொழுதோ, இராசசேகர பாண்டியனுக்காகக் கால் மாற்றி ஆடியபொழுதோ, சம்பந்தருக்கு உமையவள் பாலூட்டியபொழுதோ, சுந்தரருக்காகத் தூது போனபொழுதோ அந்தந்த நாயன்மார்கள் மூலமாக மட்டுமே அந்தத் திருவிளையாடல்களைப் பற்றி வெளியுலகுக்குத் அறிவிக்க வைத்த ஈசன் கண்ணப்பரிடம் நிகழ்த்திய திருவிளையாடலை மட்டும் கோயில் பட்டர் பார்க்கும்படி செய்தது ஏன்? நாள்தோறும் இறைவன் முன் பன்றிக்கறி இருப்பதைக் கண்டு அருவெறுப்படைந்து வந்த அந்தப் பட்டருக்கு, இறையன்பர்கள் உண்மையான அன்போடு எதைப் படைத்தாலும் தனக்கு அஃது உகந்ததுதான் என்கிற உண்மையை உணர்த்துவதற்காகத்தானே? (கண்ணப்ப நாயனார் கதை – தெரியாதவர்கள் படிக்க).
Brahmin priest watching and realize the devotion of Kannappa as the order of Lord Siva! - A sculpture in Mayilai Kapaaleesar temple
சிவபெருமான் ஆணைக்கு இணங்க சிவாச்சாரியார், கண்ணப்பரின் இறையன்பை மறைந்திருந்து கண்டுணரும் காட்சி - மயிலை கபாலீசர் கோயிலில் சிற்பமாக!
இந்துச் சமயத்தின் இணையற்ற பேராசானாக நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஆதி சங்கரரைக் கடவுள் சண்டாளர் ஒருவரின் காலில் விழுந்து வணங்க வைத்தது ஏன்? நான்மறைகளும் அனைத்துப் பட்டாங்குகளும் படித்தும் ‘அனைவரும் சமம்’ என்கிற அடிப்படை நீதியை அவர் உணராததால்தானே? (பார்க்க: நாய் என்று திட்டினால் சந்தோஷப்படுங்கள்!)
இப்படிக் கடவுளே வந்து எத்தனை முறை சொன்னாலும் பார்ப்பனர்களே இன்னும் நீங்கள் திருந்தாதது ஏன்? எவ்வளவுதான் வறுமையும் நோயும் தாண்டவமாடினாலும், ஒவ்வோர் ஆண்டும் கடன் வாங்கியாவது கடவுளுக்குத் தவறாமல் அந்தக் கூழையும் கருவாட்டுக் குழம்பையும் வைத்து வழிபடும் நாங்கள் கோயிலுக்குள் வரத் தகுதியற்றவர்களா, அல்லது இப்படி இத்தனை முறை கடவுள் நேரில் வந்து கூறியும் சாதி, உணவுமுறை, தூய்மை எனப் பல வகைகளிலும் ஏற்றத்தாழ்வுகளைக் கைவிட மறுக்கும் நீங்கள் கோயிலுக்குள் நுழைய அருகதையற்றவர்களா? சிந்தியுங்கள் பார்ப்பனர்களே!
முதலில் தமிழ்நாடு அரசு இவை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும்!
வட இந்தியாவில் மக்கள் நேரடியாகவே கருவறைக்குள் நுழைந்து கடவுளைத் தொட்டு, முழுக்காட்டி, படையலிட்டு, பூச்சாற்றி வழிபடுகிறார்கள். ஆனால், தென்னாட்டில் இன்றும் பொதுமக்கள் கோயில் நடையில்தான் நிறுத்தப்படுகிறார்கள். அப்படியானால், வட இந்தியாவில் இருப்பவர்களெல்லாரும் உயர்ந்தவர்கள், நாமெல்லாரும் இழிபிறப்புக்களா?
தமிழ்க் கடவுள்கள் எல்லாமே ஒரு காலத்தில் நடுகற்களாக வெட்டவெளியில் வழிபடப்பட்டவைதாமே? இன்றும் பல ஊர்களில் அந்தந்தக் கடவுளைக் குலக்கடவுளாகக் கொண்ட குடும்பத்தினரோ, சமூகத்தினரோ, ஊர் மக்களோ வந்து தங்கள் கடவுளைத் தங்கள் கையாலேயே தொட்டுக் கும்பிட்டு, படையலிட்டு, பலியிட்டு, ஆடிப் பாடிப் போகிற வழக்கம் உண்டுதானே? மொழுமொழு நடுகல் மூக்கும் விழியும் பெற்றுச் சிலையாகி விட்டால், வெறும் பலிக்கல் தாமரை பொறித்த பலிப்பீடமாகி விட்டால், திறந்தவெளித் திடல் கூட கோபுரமாகி விட்டால் அந்த மக்களுக்கே அந்தக் கோயிலில் நுழையவோ, அந்தக் கடவுளைத் தொடவோ தகுதியில்லாமல் போய்விடுமா என்பதைத் தமிழ்நாட்டு முதல்வர் அவர்கள் சிந்திக்க முன் வர வேண்டும்!
எனவே, எல்லோரும் அர்ச்சகராகலாம் என்பதை விடுத்து, யார் வேண்டுமானாலும் கருவறைக்குள் நுழைந்து, கடவுளைத் தொட்டு வழிபடலாம் எனத் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும்! அப்பொழுதுதான் 1200 ஆண்டுகளாகத் தலைவிரித்தாடும் இந்த இறைத்தரகர்களின் கொட்டம் அடங்கும்! நன்றி இ.பு.ஞானப்பிரகாசம்
[7:39 AM, 8/8/2015] +91 95516 56551: தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா? ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்
தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள். அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போ’ என்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.
புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.
சிந்துவெளி நாகரிகம்:
சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.
நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.
சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:
1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.
2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.
3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.
4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.
5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.
6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.
7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)
9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.
10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )
11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.
12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.
‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர்.
கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).
சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.
அண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.
சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (ndian Express - Madras - 5 August 1994)
Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.
தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுஃகள் வெளிப்படுத்துகின்றன.
சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.
பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்”
புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்
'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.
சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.
புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.
சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.
எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.
சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்
பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.
பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.
எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
நதிகள், மலைகளின் பெயர்கள்
நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.
கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பöறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.
பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.
தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.
இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.
இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.
தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
2 - பூம்புகார்
அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.
18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.
''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.
கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.
இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.
சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.
மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.
மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்
1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.
2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.
3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.
4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)
5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.
6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.
7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.
8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.
9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.
10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.
11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.
12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.
13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.
ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:
1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.
4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.
9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.
10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.
11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.
13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.
14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.
15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.
16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.
18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).
19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.
(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.
ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.
மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)
[7:50 AM, 8/8/2015] +91 95516 56551: பார்ப்பனர்கள் அர்ச்சகர்களான வரலாறு ? தமிழகத்தில் சமயக்குரவர்களுக்கு முன்பு மிகச்சொற்பமாக வைதீக மதத் தாரும், சைவம் மற்றும் வைணவம் இருந்து வந்தது, சமணமும், பவுத்தமும் சாமானிய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை புழக்கத்தில் இருந்தன. சமயக்குரவர்களின் எழுச்சி யால் சைவமும் ஆழ்வார்களால் வைண வமும் எழுந்து சமண பவுத்த மதங் களை அழித்துவிட்டன, அந்த மத பள்ளிகளும், விகாரைகளும் சைவம் (திருப்பரங்குன்றம் மற்றும் திருச்சி மலைக்கோட்டை) மற்றும் வைணவ (அழகர்கோவில், தல்லாகுளம்) தலங் களாக மாற்றப்பட்டன. அதிகார மய்யத்தின் மதமாற்றத்திற்கு பெண்கள் பெரிதும் காரணமாக இருந்ததை அனைத்து வரலாற்று நூல்களும் குறிப்பிடுகின்றன. சமண, சமய தலைநகரமாக விளங்கிய மதுரை சைவ சமய உறைவிடமாக மாறியதற்கு முக்கிய காரணம் கூன்பாண்டியனின் மனைவி யான மங்கையர்க்கரசி என்ற மானி என்ற கோப்பெருந்தேவியார் சோழச் சக்ரவர்த்தியின் மகளாவார், சைவ, வைணவ சமயங்கள் செழித்திருந்த காலத்தில் மன்னர்கள் நேரடியாக கோவிலின் உள்ளறைக்கு சென்று விக்ரகங்களுக்கு பூசைகள் நடத்தினர், இதற்கான எடுத்துக்காட்டாக கூன் பாண்டியனின் மனைவி தனது கையாலேயே அர்ச்சித்த மலர்களை பெண்டிருக்கு கொடுத்தார் என்ற பதிவே இதற்கு உதாரணமாக காண லாம், இதன் பிறகு ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சைவ வைணவ மதங்கள் அதிகாரம் மற்றும் செல்வம் சேர்க்கும் ஆசையின் காரணமாக தங் களுக்குள் போட்டியிட ஆரம்பித்தனர். மத நம்பிக்கையில் அதீத பற்று கொண்ட மன்னர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில் யாகசாலைகள் மட்டும் கட்டிக்கொண்டு புரோகிதம் பார்த்த வைதீக பார்ப்பனர் தங்களது ஆதிக் கத்தை நிலை நிறுத்த திட்டமிட்டனர். இக்காலகட்டத்தில் வடக்கே மெல்ல மெல்ல முகமதிய மன்னர்களின் ஆளுமை துவங்கிய பிறகு பார்ப்பனர்கள் கோவில் தொடர்பான பணிகளை விட முகமதியமன்னர்களின் கையாள்களாக பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டனர். இதே நேரத்தில் தக்காண பீடபூமியில் முக்கியமாக சாளுக்கியர் மற்றும் விஜயநகர பேரரசர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த பார்ப்பனர்கள் மெல்ல மெல்ல தமிழகத்தை நோக்கி குடும்பமாக இடம்பெயர்ந்தனர். இதை தஞ்சைபல்கழைக்கழகத்தில் உள்ள பல செப்பேடுகள் உறுதி செய்கின்றனர்.
இவர்களின் பலர் ஆதிசங்கரரின் ஒன்றுபட்ட அத்வைத முறையை கற்றுக் கொண்டவர்கள், ஆதிசங்கரர் வைதீகத்தில் இங்குள்ள அனைத்து மதக்கொள்கையையும் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தார், இது சனாததன விதிகளின் படி இருந்ததால் வடக்கிலும் பிரபலமானது, முகமதியர்களின் அதிகார ஏஜெண்டுகளாக உருமாறி யிருந்த வடக்கத்திய பார்ப்பனியம் இதை முழுமையாக் ஏற்றுகொண்டது, இங்கிருந்து தான் பார்ப்பனர்கள் மாமிசம் கைவிடும் கொள்கை ஆரம்ப மானது. இதை தீவிர சனாதனிகளான அகோரிகளும், வங்கப்பார்ப்பனர்களும் சாளுக்கிய ஆளுமைக்குட்பட்ட சில பார்ப்பனக்குழுக்களும் எதிர்த்தனர். தமிழகத்திற்குள் நுழைந்த பார்ப் பனர்கள் ஆதிசங்கரரின் அத்வைத முறையை பரப்பி முதல்முதலாக ஆலயங்களுக்குள் ஆலோசகர்களாக நுழைந்தனர். காலம் 8ஆ-ம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை இந்த 300 ஆண்டு காலத்தில் மிகபெரும் மாறுதல்களை தமிழகம் (மதவரலாற்றில்) காணத் துவங்கியது, ஆலோசகர்களாக நுழைந்த பார்ப்பனர்கள் முதலில் ஒரு கட்டத்தில் கருவறைக்குள் நுழைந்த உடன் முதலில் செய்தது, தமிழில் பூசைகள் நடை பெறுவதை நிறுத்தினர். அதன் பிறகு தாங்கள் கொண்டுவந்த வடமொழி பூசைகள் தொடர்கதையானது, அது வரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இருந்த சைவ வைணவ தலைமை பண்டாரங்களும் பட்டர் களும் சிவாச்சார்களும் பின்னுக்கு தள்ளப்பட்டனர். பண்டாரங்களையும், பட்டர்களையும் எடுபிடியாக மாற்றிக் கொண்ட பார்ப்பனர்கள் வருவாயைக் குறியாக்கொண்டு மாயவதம் மற்றும் யாகம் இதர என பெருவாரியாக செய்யத் துவங்கினர், இரக்கமற்ற முறையில் அதிகாரவர்க்கத்தை சூழ்ச்சி களின் மூலம் மடக்கி தங்கள் ஆளு மையை முழுமையாக தனதாக்கிக் கொண்டனர்.
சுமார் 300 ஆண்டு தொடர்ந்து நடந்து வந்த சூழ்ச்சி வெளியே தெரிந்த போது அதன் உண்மை முகம் மிகவும் கொடூரமாக இருந்தது. இந்த கால காட்டத்தில் ராசராசசோழன் மிகவும் பெருவாரியான புரோகிதர்களை தமிழகத்திற்குள் அழைத்து வந்தான், இது எந்த சூழ்ச்சியினால் நடைபெற்றது என்று இதுவரை புரியாவிட்டாலும், சோழர்களின் தொடர்போர் நடவ டிக்கை நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் ஆகியிருக்ககூடும், அதிகார மையம் முழுவதுமாக கோவில் களுக்கு மற்றப்பட்டது, மூவேந்தர்கள் மட்டுமல்ல குறுநில மன்னர்களும் அரசபையில் பொது பிரச்சனைகுறித்து ஆலோசனை நடத்தியதாக 9-ம் நூற்றாண்டுகளுகு பிறகான பதிவுகள் மிகவும் அரியதாகவே காணப்படுகிறது. மக்களுக்கும் மன்னருக்குமான உறவு கிட்டத்தட்ட அறுந்துவிட்ட நிலை யில் மன்னருக்கும் பார்ப்பனர்களுக்கு மான உறவுஇறுகிவிட்டது, இதுதான் சோழப் பேரரசில் 10-ம் நூற்றாண்டில் அதிக அளவு பார்ப்பனர்கள் நுழைவ தற்கும் அவர்களுக்கு எண்ணிக்கையில் அடங்காத செல்வம் தருவதற்கும் காரணமாக அமைந்து விட்டதாக இருக்ககூடும் (வேறு எந்த காரணமாக இருந்தாலும் இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை)
கி.பி.10-ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு கோவில்கள் உச்சநீதிமன்றங்களைப் போல் ஆனது, அங்கு மன்னரின் ஆணைக்கூட சொல்லாக்காசாகிவிடும், இதற்கு பெரிய எடுத்துக்காட்டு உடை யார்குடி கல்வெட்டில் கிடைக்கிறது. (இதைத்தான் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவல் எழுத தூண்டுதலக இருந்தது) இராசராசரின் மகன் ஆதித்த கரிகாலனை கொலை செய்த பார்ப் பனர்களான ரவிதாசன், பரமேசுவரன், சோமன், மற்றும் தேவதாசன் ஆகி யோர்களை தண்டிக்க பார்ப்பனர்கள் அடங்கிய குழு உடையார்குடி சிவன் கோவில் கூடி அவர்களுக்கு கொடுத்த தண்டனை இவ்வாறு 32 பசுக்கள், 12குடம் பொன் மற்றும் அவர்களுக்கு பணியாட்கள் ,ஆடைகள் கொடுத்து நாட்டு எல்லைவரை பல்லக்கில் வைத்து அழைத்துச்சென்று விட்டு விட்டு வரவேண்டும் என்று தீர்ப்பளித் தாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
பார்ப்பனர்கள் மாத்திரம் கோவில் பூசாரியாகும் எழுதாத சட்டம், பார்ப்பனர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள அரசர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குள் நுழையும் விதிகள், பிறர் கோவில் சுற்றுப்பிரகாரத்திற்கு வெளியே நின்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற நிலையும் சில மக்கள் பிரிவிற்கு கோவில் உள்ள தெருக்களில் கூட நுழையக் கூடாது என்ற நிலையும் உருவானது, இவ்வாறு தனது ஆதிக் கத்தில் கோவில் களை கைப்பற்றிய பார்ப்பனர்கள் தாங்கள் கொண்டுவந்த புராணம் மற்றும் இதர கதைகளை மேலும் பொய்களையும் கட்டுக் கதை களையும் புகுத்தி அவர்களாகவே விதிகள் எழுதத் துவங்கியது பலனாக இன்று வரை கோவில்களில் அருட்சக ராக உள்ளனர். ஆதாரம்:-தஞ்சை கல்வெட்டுகள் (சென்னை அருஞ்காட்சியகம்), இந்து மதக் கொடுங்கொன்மை வரலாறு (தவத்திரு தர்ம தீர்த்த அடிகளால்) நன்றி விடுதலை
[8:27 AM, 8/8/2015] +91 95516 56551: ஆரிய” நாட்டையும் ஆர்எஸ்எஸ். நிறுவனரையும் வணங்குவதற்காகவே யோகா தினம்! சும்மா ஆடுமா குடுமி …..?
யோகாவும் இல்ல… ஒரு கழுதையும் இல்லை.
”யோக்கியர்கள்” யோகா செய்யச் சொல்லும் நோக்கம் இதுதான்…
இந்தப் படத்தில் இருப்பவர்தான் கே.பி.ஹெட்கேவர். அதாவது, கேசவ பலராம் ஹெட்கேவர்.
ஆந்திராவில் நிஜாம் மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட குந்த் குர்த்தி என்ற ஊர்தான் இவரின் பூர்வீகம். அங்கிருந்து குடும்பத்தோடு அடித்து விரட்டப்பட்டு மகாராஷ்டிரா நாக்பூரில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சித்பவன பிராமணர்.
அதாவது, பிராமணர்களில் பல பிரிவு உண்டு. கடவுளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள்தான் சித்பவன பிரிவாம்.
இந்தியாவில் மூன்றுமுறை தடை செய்யப்பட்ட RSS தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் இவர்தான். 1925ல் நாக்பூரில் இவருடைய வீட்டில் வைத்து தான் RSS தொடங்கப்பட்டது. மராட்டிய தலித் மக்களின் எழுச்சியை ஒடுக்கவே இந்த அமைப்பை அன்று தொடங்கினார்கள்.
RSS நடத்தும் முகாம்களில் யோகாவும் ஒரு நிகழ்ச்சி. இதை வலியுறுத்தியவர் இந்த ஹெட்கேவர். அந்த முகாம்களில் பாடும் பாடல் இதுதான். இதற்கு ‘சமஸ்தே சதாவஸ்தே’ என்று பெயர்.
SOLUTATIONS TO YOU, O MOTHER LAND
WHERE I AM BORN
SOLUTATIONS TO YOU, LAND OF ARYAS
WHERE I HAVE GROWN
SOLUTATIONS TO YOU, O SACRED LAND
WHERE I HAVE WORKED,
இதன் பொருள் என்ன?
”நான் பிறந்த தாய் நாடே உன்னை வணங்குகிறேன்
என்னை வளர்த்த ஆரிய நாடே உன்னை வணங்குகிறேன்
நான் உழைக்கும் புனித நாடே உன்னை வணங்குகிறேன்.”
ஆரிய நாடாம்! கொழுப்பப் பாத்தேளா…?
இந்த யோக்கிய சிகாமணியின் நினைவு நாள் ஜூன் 21.
அந்த ஆளை விழுந்து கும்புடச் சொல்றானுக…’யோகா’ என்ற பெயரில்…!
- சபன் முனிசாமி
இந்திய ரூபாய்...
இது இன்னும் தொடர்ந்தால் நம்
நாட்டின்
நிலைமையை நீங்களே அறிவீர்கள்..
இந்திய ரூபாயின்
மதிப்பு எப்பொழுது உயரும்
என்று கேள்வி கேட்காதே, நீ தான்
அதை சரிசெய்ய வேண்டும்.
நம்முடைய நேரம்
வந்து விட்டது இனி அரசியல்
வாதிகளையோ பிரதமரையோ குறை க
நடைபெற போவதில்லை..
இன்னும் சில மாதங்களுக்கு நீங்கள்
செய்ய வேண்டியது -->
1* இந்தியனாய் இரு,
உணவு வகையாகட்டும், உடுத்தும்
வகையாகட்டும், இந்திய
தயாரிப்புகளை மட்டுமே வாங்கு,
அந்நிய
தயாரிப்புகளை அறவே ஒதுக்கிடு.
2* இந்த
ஒரு வருடத்திற்கு தங்கம்வாங்குவதை
கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.
3* உங்களால் முடிந்த
வரை அரசு பொது வாகனங்களை மற்ற
பயன் படுத்துங்கள், உங்கள் பைக்,
காரை தவிர்த்து விட்டு அரசு பேருந்தி
பயணம் செய்யுங்கள்.
4* நீங்கள் ஒரு அதிகாரியாய்
இருந்தால், அறவே லஞ்சம்
வாங்காதீர்கள், அரசாங்க
வரியை முழுமையாக செலுத்துங்கள்.
5*
இரண்டு வருடங்களுக்கு வெளிநாடு ச
வேண்டும் என்ற
கனவை ஒதுக்கிவிட்டு, உன்
சொந்தமண்ணில் இரு.
** இதை இன்று முதல் நீ
கடைபிடித்தால் கிட்ட தட்ட 8
மாதங்களில் ஒரு டாலருக்கு நிகரான
இந்திய ரூபாயின் மதிப்பு 20 தான்
இருக்கும்.
# வா தோழா, இந்தியாவின்
தூண்களாய் இருப்போம்..
பகிர்வோம்.. வெற்றி காண்போம்..
[9:10 AM, 7/31/2015] அருள் (பர்னஸ்): அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி
பயின்று, அறிவியல் துறையில் உலக
சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.
2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக
எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே.
ஜனாதிபதி மாளிகையில் சைவ
உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே
ஜனாதிபதி இவர்தான்.
3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில்
படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட
நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர்.
ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய
பணியை ‘‘மாணவர்களே கனவு
காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள்
மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.
4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும்
என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர்
திருமணம் செய்து கொள்ள மறுத்தார்.
அதுபோல திருமணம் செய்தால்
அறிவியல் வளர்ச்சிப் பணிகளில்
முழுமையாக ஈடுபட முடியாது என்று
திருமணம் செய்ய மறுத்தார் அப்துல்
கலாம்.
5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு
வினாடியும் காந்திய கொள்கைகளை
பிரதிபலித்தது.
6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும்
அவர் பூரித்துப் போவார். அவர்கள்
அருகில் சென்று பேசாமல் இருக்க
மாட்டார்.
7. ஜனாதிபதியாக இருப்பவர்கள்
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று
எழுதப்படாத சில மரபுகள் இருந்தன.
பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை
உடைத்தவர் அப்துல் கலாம்.
8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல்
கலாமின் சுய சரிதையாக வெளி
வந்துள்ளது.
9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள்
எழுதியுள்ளார். அந்த கவிதைகளின்
வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு
வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.
10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக
திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான
மனிதர்களை காண்பது அரிது என்று
உலக தலைவர்களே வியந்துள்ளனர்.
11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம்
துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு
வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை
அமைதியானவர், அன்பானவர் என்ற
பாதையில் இருந்து அவர் விலகாமலே
இருந்தார்.
12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில்
அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை.
ஒரு தடவை அவர் வெளிநாடு
சென்றிருந்த போது விமான நிலைய
அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால்
ஷூ–வை அகற்றி சோதித்த போது,
சிரித்துக் கொண்டே முழு
ஒத்துழைப்புக் கொடுத்தார்.
13. எந்த ஒரு இடத்திலும் தன்னை
முன்னிலைப்படுத்தி பரபரப்பு
ஏற்படுவதை அவர் ஒரு போதும்
விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த
போது ஒரு நாள் டெல்லி ஜும்மா
மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம்
நெருக்கடி காரணமாக கடைசி
வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக
நின்று இறைவனை தொழுதது
குறிப்பிடத்தக்கது.
14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம்
கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு
அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில்
இருந்தார். ‘‘நீ முயன்றால்
நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று
அடிக்கடி கூறுவார்.
15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர்
அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில்
நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது
தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை
உயர்த்தும்’’
16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம்
அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய
கேள்விகளுக்கு இதுவரை யாருமே
உன்னதமான பதில்களை அளித்ததில்லை.
17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு
மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’
என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம்,
‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது
பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது
கெட்டது என்று எதுவும் இல்லை’’
என்றார்.
18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு,
நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால்
தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி
அவர் யார் ஒருவருக்கும், எதற்கும்
சிபாரிசு செய்ததே இல்லை.
19. ஜனாதிபதியாக பதவி வகித்த
காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை
வாங்கி அதில் ஒரு பகுதியை தன்
குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல்
கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.
20. அப்துல் கலாமின் நெருங்கிய
உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர
வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல்
கலாமின் கறை படாத நேர்மைக்கு இது
ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.
21. அப்துல் கலாம் எந்த ஒரு
காலக்கட்டத்திலும், எந்த ஒரு
பதவியையும் எதிர்பார்க்காதவர்.
ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர்
அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு
வரை அவர் தன் விரிவுரையாளர்
பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.
22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி
ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார்.
அது கிடைக்காததால்
பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப
படிப்பைத் தேர்வு செய்தார்.
23. அனைத்து வளங்களும் நிறைந்த
இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5
நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல
ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி
இந்தியர்களிடம் உற்சாகத்தை
ஏற்படுத்தினார்.
24. திருச்சி செயிண்ட் ஜோசப்
கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி
படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை
வாங்காமல் விட்டு விட்டார். 48
ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப்
பெற்றார்.
25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம்
என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம்
ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.
26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக
பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம்
சுப்பிரமணியத்திடம் இருந்துதான்
அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.
27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை
உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால்.
வேறு எதையும் சாப்பிட மாட்டார்.
28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான
வீணை உண்டு. எப்போதாவது நேரம்
கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.
29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம்
கல்லைத் தூக்கிப் போட்டார். அதில்
இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது
ஏன் வருகிறது என்று அப்துல் கலாம்
கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல்
கேள்வி இது தான்.
30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத்
தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும்
போது அப்துல் கலாம் குடும்பத்தினருக
்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை
கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல்
கலாம் குடும்பத்தினருக்கும்
இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.
31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை
ஞானம் உண்டு. தியாகராஜ
கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர்
தெரிந்து வைத்திருந்தார்.
32. 1950–களில் திருச்சி ஜோசப்
கல்லூரியில் படித்த போது அசைவம்
சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது
என்று அசைவம் சாப்பிடுவதை
நிறுத்தினார். பிறகு அதுவே
நிரந்தரமாகிப் போனது.
33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி
பொக்ரானில் இந்தியா அணுகுண்டு
சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை
வல்லரசாக அறிவித்தது. இதற்கு
அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.
34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத்
துறையில் அப்துல்கலாம் வேலைக்கு
சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக
ரூ.250 வழங்கப்பட்டது.
35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல்,
அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய
ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட
இயக்குனராக இருந்த போது
வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.
36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு
கண்டம் பாயும் ஏவுகணையை
உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட
பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும்,
மிரட்சியுடனும் பார்த்தன.
37. போலியோ நோயாளிகளுக்கான
எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும்
இருதய நோயாளிகளுக்கான எடை
குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை
இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த
ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே
பெயராகும்.
38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும்
அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக
திருக்குறளை கரைத்து
குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.
39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற
கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
40. எப்போதும் சுறுசுறுப்பாக
இருப்பது இவரது பழக்கம். ஒரு
நாளைக்கு 18 மணி நேரம் கூட
உழைப்பதற்கு தயங்க மாட்டார்.
41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை
போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம்
ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள
வேண்டும் என்று டெல்லி காந்தி
சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம்
அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.
42. இந்திய பாதுகாப்புத்துறையின்
ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு
கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க,
முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம்
ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய
வைத்தார்.
43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி
மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள்,
உதவி செய்தவர்கள் என அனைவரையும்
அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.
44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை
உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான
சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை
வெளிப்படுத்த தயங்கியதில்லை.
45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க
வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும்
விரும்பினார். ஒரு தடவை மைசூரில்
நடந்த விழாவில் அவர் பேசுகையில்,
‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு
இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள்
ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’
என்றார்.
46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி
என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு
பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை
அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில்
பெற்றார்.
47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான்
படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு
பிடித்த வரிகள் எவை தெரியுமா?.
‘‘இறைவா! உன்னையே நாங்கள்
வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள்
உதவியும் தேடுகிறோம்’’ எனும்
வரிகளாகும்.
இந்த வரிகள், என்னுடைய எல்லா
சோதனை நாட்களிலும் என்னை கரை
சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம்
குறிப்பிட்டுள்ளார்.
48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள
ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–
களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம்
மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை
வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும்
மேலாக அதை அவர் பொக்கிஷமாக
வைத்திருந்தார்.
49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு
மிகவும் உதவும் பெரிலியம் தாது
பொருளை வெளிநாடுகள்
இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே
இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார்.
இந்தியாவின் பல பகுதிகளில்
பெரிலியம் மண்ணில் அதிக அளவில்
கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.
இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல்
கலவையை வெளிநாடுகளுக்கு
ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால்
அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு
போட்டி போட்டு இந்தியாவுக்கு
பெரிலியம் கொடுத்தன.
50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற
அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை
அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப
நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு
எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி
காலம் முடிந்த பிறகும் பள்ளி,
கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார்.
நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த
பணியில்தான் நிறைவுற்றது
[9:10 AM, 7/31/2015] அருள் (பர்னஸ்): இன்றைய ஒரு டாலரின் மதிப்பு 67.36
இந்திய ரூபாய்...
இது இன்னும் தொடர்ந்தால் நம்
நாட்டின்
நிலைமையை நீங்களே அறிவீர்கள்..
இந்திய ரூபாயின்
மதிப்பு எப்பொழுது உயரும்
என்று கேள்வி கேட்காதே, நீ தான்
அதை சரிசெய்ய வேண்டும்.
நம்முடைய நேரம்
வந்து விட்டது இனி அரசியல்
வாதிகளையோ பிரதமரையோ குறை க
நடைபெற போவதில்லை..
இன்னும் சில மாதங்களுக்கு நீங்கள்
செய்ய வேண்டியது -->
1* இந்தியனாய் இரு,
உணவு வகையாகட்டும், உடுத்தும்
வகையாகட்டும், இந்திய
தயாரிப்புகளை மட்டுமே வாங்கு,
அந்நிய
தயாரிப்புகளை அறவே ஒதுக்கிடு.
2* இந்த
ஒரு வருடத்திற்கு தங்கம்வாங்குவதை
கொஞ்சம் குறைத்து கொள்ளுங்கள்.
3* உங்களால் முடிந்த
வரை அரசு பொது வாகனங்களை மற்ற
பயன் படுத்துங்கள், உங்கள் பைக்,
காரை தவிர்த்து விட்டு அரசு பேருந்தி
பயணம் செய்யுங்கள்.
4* நீங்கள் ஒரு அதிகாரியாய்
இருந்தால், அறவே லஞ்சம்
வாங்காதீர்கள், அரசாங்க
வரியை முழுமையாக செலுத்துங்கள்.
5*
இரண்டு வருடங்களுக்கு வெளிநாடு ச
வேண்டும் என்ற
கனவை ஒதுக்கிவிட்டு, உன்
சொந்தமண்ணில் இரு.
** இதை இன்று முதல் நீ
கடைபிடித்தால் கிட்ட தட்ட 8
மாதங்களில் ஒரு டாலருக்கு நிகரான
இந்திய ரூபாயின் மதிப்பு 20 தான்
இருக்கும்.
# வா தோழா, இந்தியாவின்
தூண்களாய் இருப்போம்..
பகிர்வோம்.. வெற்றி காண்போம்..
[11:47 AM, 7/31/2015] சீனிவாசன் ( டியுப் மில்): Fantastic answer!!!!!!0:051:593:006:080:54
[11:33 PM, 7/31/2015] +91 90925 52551: Facebook - இப்பொழுது Android கைபேசிகளில் அதிகமாக பிரபளமாகிக் கொண்டிருக்கும் App "SOMA" வாட்ஸ்அப் போவே செயல்படும் இந்த App வாட்ஸ்அப் ஐ விட வேகமாகவும் அதிக வசதிகளையும் கொண்டுள்ளது.
இதில் முக்கிய அம்சங்களான....
*வீடியோ கால் செய்யும் வசதி
*வாய்ஸ் கால் செய்யும் வசதி,
*500 Members வரை குரூப்பில் சேர்த்துக்கொள்ளலாம்.
வாட்ஸ்அப் வருடம் 63 ரூபாய் கட்டிணால் மட்டுமே பயன்படுத்த முடியும் ஆனால் இந்த SOMA App முற்றிலும் இலவசமாக வாழ்நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.
SOMA app ஐ பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க்கில் செல்லவும்.
https://play.google.com/store/apps/details?id=com.instanza.baba
அனைத்து நண்பர்களும் அறிய பகிருங்கள்......
[9:48 AM, 8/1/2015] செந்தாமர: Hey, I am inviting you to activate WhatsApp Without Internet.This is amazing service. Now you can run whatsapp without internet. Click here to activate --> http://WhatsAppWithoutInternet.com/
[4:46 PM, 8/6/2015] +91 95516 56551: - இன்றையை கண்ணேட்டம் -
(டாஸ்மாக்)
தமிழ் நாட்டுல,
4042 நூலகங்கள் இருக்கு,6824 டாஸ்மாக் இருக்கு, நான் படிக்கவா?குடிக்கவா?
10 ஊருக்கு 1 பள்ளிக்கூடம்!
1 ஊருக்கு 10 டாஸ்மாக் கடையா?
காய்ச்சி விற்றால் கள்ள்சாராயம்!
அரசே விற்றால் நல்ல சாராயமா..!
இந்த வருஷம் இவ்வளவு பெட்ரோல் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது அரபு நாடு.
இந்த வருஷம் இவ்வளவு வாகனங்கள் விக்கனும்னு தீர்மானம் போட்டால் அது ஜப்பான் நாடு.
இந்த வருஷம் இவ்வளவு சாராயம் விக்கனும்னு தீர்மானம் அது தமிழ் நாடு...
குடிச்சா அரசாங்கத்துக்கு வருமானம்..
போதைல வண்டி ஒட்டுனா போலீஸ்க்கு வருமானம்..
அடிபட்டா ஆஸ்ப்த்திரிக்கு வருமானம்..
குடிக்கிற உங்களுக்கு அவமானம் மட்டுமே..!
காலியான சாராய பாட்டில் சொல்கிறது..
இன்று உன்னால் நான் காலி
நாளை என்னால் நீ காலி...!
மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு, புகைபிடித்தல் உடல்நலத்திற்கு கேடு என்று மக்களின் மீது அன்பை பொழியும் அரசு அவற்றை விற்கவும் செய்யும் அதை நீதிமன்றம் தட்டி கேட்காது.
குடிமக்கள் நன்கு குடித்துவிட்டு வண்டிகளை ஓட்டுவதாலும் வண்டிகளுக்கு குறுக்கே வந்து விழுவதாலும் விபத்துகள் நடக்கின்றன. குடித்தவர்களால் அவர்களுடன் வாழ்பவர்கள் படும் கஷ்டங்கள் சங்கடங்கள் சொல்லி மாளாது. இதை நீதிமன்றம் தட்டி கேட்காது.
ஹெல்மட் அணிவதால் மட்டுமே மக்கள் கஷ்டபடுவது போல் நீதிமன்றம் இதை மட்டும் கட்டாயப்படுத்தும்.
மக்கள் மீது அககறை காட்டும் நீதிமன்றமே உன்னால் டாஸ்க் மார்கை மூட ஆனையிட முடியுமா?
இக்கருத்தை வரவேற்போர் இப்பதிவை குறைந்தது 5 குழுவிற்காவது பகிரவும்
அவ்வாறு செய்தால் விரைவில் தங்களுக்கு டாஸ்க் மார்கை மூட நீதிமன்றம் உத்தரவிட்ட செய்தி கிடைக்கும்
சும்மா கடவுள் படத்தை பகிர்ந்தா நல்லது நடக்கும்னு நம்பி பகிரும் நண்பர்களே இப்பதிவை நம்பி பகிர்ந்தால் கண்டிப்பாக மேற்சொன்ன நல்லது நடக்கும்
இனி உங்கள் கையில்
[4:48 PM, 8/6/2015] +91 90925 52551: 'ஆண்ட்ராய்டுக்கு' ஆபத்து
http://newshunt.com/share/42778188
via NewsHunt.com
[9:13 PM, 8/6/2015] ஜெயபால் (prod): கண்ணாடிப் பாடம்! 📚
அந்தப் பெரியவரின் கையில் ஒரு கண்ணாடி.
அடிக்கடி அதைப் பார்ப்பார்.
பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கிவிடுவார்.
பக்கத்து வீட்டு இளைஞனுக்குக்
குறுகுறுப்பு…!
‘அந்தக் கண்ணாடியில் அப்படி என்னதான்இருக்கிறது?
பெரியவர் அடிக்கடி அதையே உற்று உற்றுப் பார்க்கிறாரே!
ஒருவேளை மாயா ஜாலக் கண்ணாடியோ?’
அவனால் ஆவலைக் கட்டுப்படுத்த முடியவில்லை பெரியவரை நெருங்கினான்.
“ஐயா…!”
“என்ன தம்பி?”
“உங்கள் கையில்
இருப்பது கண்ணாடிதானே?”
“ஆமாம்!”
“அதில் என்ன தெரிகிறது?”
“நான் பார்த்தால் என் முகம் தெரியும், நீ
பார்த்தால் உன் முகம் தெரியும்!”
“அப்படியானால் சாதாரணக்
கண்ணாடிதானே அது?”
“ஆமாம்!”
“பிறகு ஏன் அதையே பார்த்துக்
கொண்டிருக்கிறீர்கள்?”
பெரியவர் புன்னகைத்தார்.
“சாதாரணக் கண்ணாடிதான், ஆனால்
அது தரும் பாடங்கள் நிறைய!”
பாடமா… ??? கண்ணாடியிடம் நாம் என்ன பாடம் பெற முடியும்? அப்படிக் கேள்.
“உங்களில் ஒவ்வொருவரும் மற்றவர்க்குக் கண்ணாடி போன்றவர்கள்”
எத்துணை ஆழமான உவமை இது!”
“இந்த உவமையில் என்ன இருக்கிறது?
எனக்கு ஒன்றும் புரியவில்லை!
“ஒருவர் மற்றவரின் குறைகளை எப்படிச்
சுட்டிக்காட்ட வேண்டும், எப்படிச் சீர்திருத்தம் செய்ய வேண்டும்
என்பதையெல்லாம் இந்தச் சின்ன உவமை தெளிவுபடுத்துகிறது.
“எப்படி?”
“நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால்
கண்ணாடியில் அது தெரிகிறது. அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும்
இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?
“ஆமாம்”
“அதே போல் உன் சகோதரனிடம்- நண்பனிடம் எந்த
அளவுக்குக் குறை இருக்கிறதோ அந்த
அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
எதையும் மிகையாகவோ, ஜோடித்தோ சொல்லக் கூடாது.
துரும்பைத் தூண் ஆக்கவோ, கடுகை மலையாக்கவோ கூடாது.
இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!”
“அடடே…! வெரி இன்ட்ரஸ்டிங்! அடுத்து…?”
“கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும்
போதுதான் உன் குறையைக் காட்டுகிறது. நீ அகன்று விட்டால்
கண்ணாடி மௌனமாகிவிடும்.
இல்லையா?”
“ஆமாம்!”
“அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம்
நேரடியாகவே சுட்டிக்காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது. இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!”
“கிரேட்! அப்புறம்?”
“ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக்கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?”
“இல்லையே…! மாறாக அந்தக்கண்ணாடியைப் பத்திரமாக அல்லவா எடுத்து வைக்கிறார்!”
“சரியாகச் சொன்னாய். அதே போல் நம்மிடம்
உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ,
எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்.
அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்.
இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!”
“ஐயா…! அருமையான விளக்கம். நீங்கள் கூறிய கண்ணாடி உவமையில்
இத்தனை கருத்துகளா…! அப்பப்பா!”
“யோசித்தால் இன்னும் கூடப் பல விளக்கங்கள் கிடைக்கும்!”
“இனி கண்ணாடி முன்னால் நின்று என் முகத்தை அலங்கரிக்கும் போதெல்லாம் இந்த அறிவுரைகள் என் மனத்தை அலங்கரிக்கும்.
பெரியவர் இளைஞனின் முதுகில் செல்லமாய்த் தட்டிக் கொடுத்தார்.
[6:18 AM, 8/7/2015] 1250 வெங்கடேசன்: Check out this SPIN THE WHEEL contest . I just won a prize. They have prizes upto Galaxy S6 edge. Look @ http://promosNoffers.com/whats up off line
[6:19 AM, 8/7/2015] 1250 வெங்கடேசன்: Try the wagon wheel
[11:45 AM, 8/7/2015] +91 90925 52551: சற்றுமுன் வந்த செய்தி:-
********************************
ஆகஸ்ட் 15 தேதி
முதல் மதுக்கடைகள் குறைப்பு !!!
ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தன்று சுமார்
1000 முதல் 2000 மதுக்கடைகளை குறைக்க
முதலமைச்சர் ஜெயலலிதா
கையெழுத்திட்டுள்ளார் இனி 5 கிலோ
மீட்டருக்கு ஒரு கடை என்றவீதத்தில் கடைகள்
இருக்கும்படி உள்ள ஆனை ஒன்றில்
கையெழுத்திட்டுள்ளார் அவர் இதன் மூலம்
மதுவிலக்கின் முதல் படியான கடைகள்
குறைப்பினை கையில் எடுத்துள்ளார் இது எல்லாம்
போதாது என்று நினைக்கும் அவர் வரும் ஆகஸ்ட்
16 முதல் மதுக்கடைகளை பகல் 2 மணி முதல்
இரவு 9.30 மணி வரை இயக்க உத்தரவு
பிறப்பிக்க உள்ளார் என்றும் தகவல்கள்
கூறுகின்றன மேலும் அனைத்து வகையான
பார்களையும் # இழுத்துமூடவும் செல்வி
ஜெ.ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளதாகவும் மதுக்கடை
ஊழியர்கள் தெரிவித்துள்ளனர் இவை
எல்லாவற்றையும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர
தினத்தன்று அறிவிக்க உள்ளார் என்று தலைமை
செயலாளர் திரு.ஞானதேசிகன்
தெரிவித்துள்ளார்...!!!
இந்த நல்ல செய்தியை அதிகம் ஷேர்
செய்யவும்...
[8:07 PM, 8/7/2015] ஜெயபால் (prod): ஒரு குறும்புக்கார ஆசாமி ஒரு
மகானிடம் சென்று கேட்டான்:
"நான் திராட்சை சாப்பிடலாமா?''
மகான் சொன்னார்: "ஓ... தாராளமா''
"அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துப் பயன்படுத்தலாமா?''
"ஓ.. பயன்படுத்தலாமே?''
"புளிப்புச் சுவைக்காக கொஞ்சம்
வினிகர் சேர்த்துக் கொள்ளலாமா?''
"அதிலென்ன சந்தேகம்?''
"அப்படீன்னா இதுவெல்லாம்
சேர்ந்ததுதான் மது. அதைக் குடிப்பது
மட்டும் தப்பு என்று
சொல்கிறார்களே?''
மகான் யோசித்தார். குறும்புக்கார
ஆசாமியிடம் கேட்டார்:
"இங்க பாருப்பா... உன் தலை மேலே
கொஞ்சம் மண் அள்ளிப் போட்டா
உனக்குக் காயம் ஏற்படுமா?''
"அதெப்படி ஏற்படும்?''
"தண்ணீர் ஊற்றினால்?''
"தண்ணீர் ஊற்றினால் எப்படி காயம்
ஏற்படும்?''
"மண்ணையும் தண்ணீரையும் கலந்து
சுட்டு செங்கல்லாக்கி உன் தலையில்
போட்டால்?''
"காயம் ஏற்படும்''
"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்''
என்றார் மகான்..
படித்தது.....ரசித்தது ...
[6:52 AM, 8/8/2015] +91 95516 56551: தலை எழுத்தையும் மாற்றலாம்!! இளைஞன் ஒருவனுக்கு ஆன்மீக ஆர்வம் வந்ததால் அவன் ஒரு முனிவரிடம் சீடனாகிப் படிப்படியாக ஞானி ஆனான்.
முனிவனின் மனைவி கருவுற்றிருந்தாள். அந்தச் சமயத்தில் முனிவர் தன் பொறுப்புகளைத் தன் சீடரிடம் ஒப்படைத்து விட்டு முனிவர் இமயம் சென்று விட்டார். (ஏன் என்றெல்லாம் கேட்காதீர்கள்....)))
முனிவரின் மனைவி பிரசவ வலியால் துடித்த போது, அந்த அறைக்குள் ஒருவர் நுழைந்தது சீடனின் ஞானக் கண்ணுக்குத் தெரிந்து விட்டது. உடனே....
“யார் அது? நில்லும்“ என்றார்.
வந்தவர் தன்னை இவன் கண்டுகொண்டானே என்று விழித்து, சற்றுக் கழித்து “ஏன்?“ என்று கேட்டார்.
“பெண் பிரசவிக்கும் இடம் அது. அங்கே நீர் போகக்கூடாது“ என்றார் சீடர்.
“நான் பிரம்மன். பிறக்கும் பிள்ளைகளுக்குத் தலையெழுத்து எழுதப் போகிறேன். என்னைத் தடுக்காதே“ என்றார் வந்தவர்.
சீடன்... “பிரம்மாவா? வணக்கம். சரி. குழந்தைக்கு என்ன தலையெழுத்து எழுதப்போகிறீர்கள்?“
“அதை இப்போது என்னால் சொல்ல முடியாது. நேரமாகிறது. வழியை விடு“ என்றார் பிரம்மா.
“வரும் போதாவது சொல்வீர்களா....?“ வழியை விடாமல் கேட்டான் சீடன்.
“சரி. முதலில் என்னை உள்ளே விடு“ என்று சொல்ல அவன் வழிவிட உள்ளே சென்றார்.
பிரசவம் நடந்தது. இரட்டைக் குழந்தை. ஆண் ஒன்று. பெண் ஒன்று. தலையெழுத்தை எழுதிவிட்டு பிரம்மா வெளியில் வந்தார்.
வந்ததும், “என்ன எழுதீனீர்?“ என்று கேட்டான் சீடன்.
“சொல்ல மாட்டேன்“
“சொல்லாமல் செல்ல உம்மை விடமாட்டேன்“ என்றான் பிடிவாதமாக சீடன்.
“அது மோசமான விதி. ஆண் குழந்தை மாடு மேய்த்துப் பிழைக்க வேண்டும். பெண் வேசியாகப் பிழைத்து வாழ வேண்டும்“ என்றார் பிரம்மா.
“அப்படியா....?“ என்று கவலைப்பட்ட சீடன், “இவர்கள் இருவருக்கும் உள்ள செல்வ நிலை என்ன?“ என்று கேட்டான்.
“அதிகம் இல்லை. ஆணுக்கு ஒரே ஒரு மாடுதான் விதிக்கப்பட்டுள்ளது. பெண்ணுக்கு ஒரே ஒரு ஆழாக்கு முத்து தான் விதிக்கப்பட்டுள்ளது. அதைக்கொண்டு தான் புத்தியுடன் அவர்கள் பிழைப்பு நடத்த வேண்டும்“ என்றார் பிரம்மா.
“அந்த ஒரு மாடும் ஆழாக்கு முத்தும் அவர்களுக்கு நிச்சயம் கிடைக்குமா?“ என்று கவலையுடன் கேட்டான் சீடன்.
“நிச்சயம் கிடைக்கும்“ என்று சொன்ன பிரம்மா மறைந்து விட்டார்.
சில நாட்கள் கழித்து வந்த முனிவரிடம் நடந்த உண்மையைச் சொல்லி விட்டு சீடன் தனியாக தவம் செய்ய போய்விட்டான்.
இந்த உண்மையை அறிந்த முனிவரும் அவர் மனைவியும் ஒருவர் பின் ஒருவராக இறந்து விட்டார்கள்.
ஆண்டுகள் பல கழிந்த பிறகு சீடன் ஞானம் பெற்ற ரிஷியாக திரும்பி அவ்வூருக்கு வந்தான். அங்கிருந்த மாடு மேய்ப்பவனைக் கண்டதும் தன் ஞானத்தால் யார் இவன் என்பதைக் கண்டு கொண்டான்.
ரிஷி அவனைப்பற்றி சொன்னதும் அவன் மகிழ்ந்து தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். அவனிடம் ஒரு பசு மாடு இருந்தது. மற்றபடி எதுவும் இல்லை. அவனின் வறுமையைப் பார்த்த ரிஷி “இந்த மாட்டை விற்று வீட்டிற்கும் உன் மனைவி குழந்தைகளுக்கு வேண்டியதை வாங்கு“ என்றார்.
“ஐயோ என்னிடம் இருப்பது இந்த ஒரே ஒரு மாடு தான். அதனால் நாங்கள் கால் வயிறு கஞ்சியாவது குடிக்கிறோம். இதுவும் இல்லை என்றால்...“
“நான் சொல்வதைச் செய்.“ என்றார் ரிஷி.
அவன் மறுநாளே சென்று மாட்டை விற்றுவிட்டு வீட்டிற்கு வேண்டியதை வாங்கினான். அவன் மனைவிக்குச் சந்தோஷம். ஆனால் மாடு போச்சே என்று இரவெல்லாம் தூங்காமல் கவலைப்பட்டான் அவன்.
காலை விடிந்ததும் பார்த்தால் அவன் முற்றத்தில் ஒரு மாடு நிற்கிறது.
அதைக்கண்ட ரிஷி, “இதையும் விற்று விடு.“ என்றார். அதன்படி அவன் செய்ய மறுநாளும் ஒரு மாடு.... இப்படியாக அனைத்து மாடுகளையும் விற்று பொருள் சேர்த்து வளமாக வாழ்ந்தான்.
ஒரு நாள் “உன் சகோதரி எங்கே?“ என்று கேட்டார் ரிஷி. “அவள் பக்கத்து ஊரில் விபச்சாரம் பண்ணுகிறாள்“ என்றான் கவலையாக.
உடனே அவர் அங்கே சென்று நடந்ததைக் கூறி, “உன்னிடம் எவ்வளவு முத்து இருக்கிறது?“ என்று கேட்டார். அதற்கு அவள் “ஒரு ஆழாக்கு முத்து இருக்கிறது. அதை ஒவ்வொன்றாக விற்று தான் பிழைக்கிறேன்“ என்றாள் கவலையாக.
“அந்த ஆழாக்கு முத்தையும் விற்று விடு. இனி ஆழாக்கு முத்து கொண்டு வராதவர் யாரும் இங்கே வரக்கூடாது என்று சொல்லிவிடு“ என்றார்.
அவளும் அதன்படி செய்தாள். அன்றிரவு வந்தவன் ஆழாக்கு முத்துடன் வந்தான். மறுநாளும் அப்படியே என்று... அவள் ஒவ்வொரு நாளும் ஆழாக்கு முத்தை விற்று சந்தோஷமாக வாழ்ந்தாள்.
ரிஷி அவர்களை விட்டு விலகி நிஷ்டையில் ஆழ்ந்தார். பிரம்மா அவன் முன் தோன்றி, “என்னை இந்த மாதிரி சிரமப்படுத்தி விட்டீரே!“ என்றார்.
“ஏன்? என்ன செய்தேன்?“ என்று கேட்டார் ரிஷி.
“தினசரி அவனுக்கு ஒரு மாடும், அவளுக்கு ஆழாக்கு முத்தும் கொடுக்க ஆளைத் தேடி சிரமப்படுகிறேனே“ என்றார் பிரம்மா.
“இது உம் விதி. அவர்களுடைய விதியை அவ்வாறு ஆக்கியதற்கு தண்டனையாக உமக்கு விதித்த விதி இது“ என்றார் சிரித்தவாறு ரிஷி.
கதை சொல்லும் நீதி என்னவென்றால் “விதியையும் மதியால் வெல்லலாம்“ என்பதே.
[7:26 AM, 8/8/2015] +91 95516 56551: என் அம்மாவுக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால், அன்றாடம் கோவிலுக்குச் செல்லும் வழக்கமெல்லாம் கிடையாது; எப்பொழுதாவது ஒருமுறைதான். மற்றபடி, வீட்டிலேயே வழிபாடு நடத்துவதோடு சரி.
வெகு நாட்களுக்குப் பிறகு, கடந்த - ஞாயிறன்று உள்ளூர் குணாளம்மன் கோயிலில் கூழ் வார்க்கிறார்கள் என்று கேள்விப்பட்டு, “இதுவரை நான் கூழ் ஊற்றும்பொழுது ஒருமுறை கூடக் கோயிலுக்குப் போனதில்லை. இன்று போகப் போகிறேன்” என்று ஆவலாகக் கூறிக் கிளம்பினார். திரும்பி வந்தவர் கண்களில் நான் கண்ணீரைத்தான் பார்க்க முடிந்தது.
கோயிலுக்கு வெளியே இறையன்பர்கள் கூழ் வார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அம்மா அதை வாங்கிக் கொண்டு கோயிலுக்குள் நுழைய முற்படும்பொழுது, கோயிலின் பார்ப்பனப் பூசாரி அவரை உள்ளே விட மறுத்திருக்கிறார். கூழுடன் கருவாட்டுக் குழம்பும் தருவார்கள் இல்லையா? அத்தோடு உள்ளே நுழையக் கூடாதாம். “நான் குழம்பு ஏதும் வாங்கவில்லை. வெறும் கூழ் மட்டும்தான் வாங்கியிருக்கிறேன்” என்று கூறியும் அந்த ஆள் உள்ளே விடவில்லை. அப்பொழுதுதான் அம்மா கவனித்திருக்கிறார்; கூழ் வாங்கிய பின் யாருமே கோயிலுக்குள் நுழைவதில்லையாம். முதலில், அம்மனைத் திருக்கண்டு (தரிசித்து) விட்டுப் பிறகு கூழ் வாங்கிக் கொண்டு நேராக வீட்டுக்குத்தான் செல்கிறார்களாம். இதுதான் அங்கு வழக்கமாம். இதுவரை கூழ் வார்க்கும்பொழுது கோயிலுக்குச் சென்றதில்லை என்பதால் அம்மாவுக்கு இது தெரியவில்லை.
எனவே, அம்மா தன் கூழ் அடங்கிய பையைக் கோயில் வாசலில் இருந்த பூக்காரச் சிறுவனிடம் தந்துவிட்டு, “என்ன, இப்படிச் செய்கிறாரே அந்த ஐயர்?” என்று கேட்டதற்கு, “அட, ஆமாம் ஆண்ட்டி! அவர் எப்பொழுதுமே அப்படித்தான்” என்று பூக்காரச் சிறுவனும் அம்மாவின் கணிப்பை உறுதிப்படுத்தியிருக்கிறான். ‘இதென்ன கொடுமையாக இருக்கிறதே!’ என்று எண்ணியபடி, மீண்டும் கோயிலுக்குள் சென்று, அம்மனைத் திருக்கண்டுவிட்டு, பூவைக் கொடுத்து அம்மனுக்குச் சாற்றும்படி கேட்டதற்கு, பூவைக் கையில் வாங்கவே மறுத்து விட்டாராம் அந்த ஐயர்! கருவாட்டுக் குழம்போடு படைக்கப்பட்ட கூழைத் தொட்ட கையால் வாங்கிய பூ இல்லையா? அதனால் அதைச் சாற்ற மாட்டாராம்!
மீண்டும் மீண்டும் அம்மா வலியுறுத்தவே, “ஏய்! வாங்கிப் போடுடா அதை” என்று முகத்திலடித்தாற் போல் சொல்லியிருக்கிறான் அந்தப் பூசாரி. திகைத்துப் போன அம்மா, மனம் கசந்து, பூவை வாங்கிக் கொள்ள வந்த உதவிப் பூசாரியிடம் அதைக் கொடுக்காமல், அவர் கொடுத்த குங்குமத்தையும் மறுதலித்து, வெளியே இருந்த நாகாத்தம்மனுக்குப் பூவைச் சாற்றிவிட்டு வருத்தத்துடன் திரும்பியவர், வீட்டில் இருந்த எங்களிடம் சொல்லிக் கண்ணீர் விட்டார்.
தெரியாமல்தான் கேட்கிறேன், கோயில் என்ன அந்தப் பூசாரியின் பாட்டன் சொத்தா? ஒரு கடவுளுக்குப் படைத்ததை அந்தக் கடவுளின் கோயிலுக்குள்ளேயே கொண்டு வரக்கூடாது என்று சொல்லும் இப்படியொரு கொடுமை உலகின் எந்த மூலையிலாவது, வேறு எந்த இனத்துக்காவது நடக்க முடியுமா? கூழ் மட்டும்தானே வாங்கினேன் என்று என் அம்மா கேட்டது இருக்கட்டும்; அதில் கருவாட்டுக் குழம்பே இருந்திருந்தாலும் அதைக் கோயிலுக்குள் கொண்டு வரக்கூடாது என்று அந்தப் பூசாரி எப்படிச் சொல்லலாம்? சைவமோ இறைச்சியோ; ஆக மொத்தம் அதே கோயிலுக்குள் இருக்கும் அம்மனுக்குப் படைக்கப்பட்டதுதானே அது? அதை அந்தக் கோயிலுக்குள்ளேயே கொண்டு வர அந்தப் பூசாரி எப்படித் தடுக்கலாம்? எந்தப் பொருளாக இருந்தாலும் கடவுளுக்குப் படைக்கப்பட்ட பிறகு அது படையல்தானே (பிரசாதம்)? அதைத் தடுத்திருக்கிறானென்றால் என்ன பொருள்? ‘கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யும் உரிமையுள்ள எங்களைத் தவிர மற்றவர்கள் படையலைக் கடவுள் ஏற்பதில்லை. ஆகையால், அது படையல் பொருள் இல்லை; வெறும் இறைச்சித் தின்பண்டம்தான்’ என்றுதானே பொருளாகிறது? அப்படியானால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆடி மாதத்தில் அம்மனுக்குக் கூழ் படைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தமிழர்கள் கிறுக்குப் பயல்களா?
கோயிலுக்குள் இன்னின்ன பொருட்களைத்தான் கொண்டு போக வேண்டும், இன்னின்ன பொருட்கள் கூடாது எனப் பட்டாங்கு (சாத்திரம்) ஏதும் இருக்கிறதா? அப்படியே இருந்தாலும் அம்மன், முருகன், போன்ற தமிழ்க் கடவுள்களின் கோயில்களுக்கு அஃது எப்படிப் பொருந்தும்?
பார்ப்பனர்கள், ஐயப்பன் கோயிலுக்குள் சட்டையைக் கழற்றி விட்டுத்தான் வர வேண்டும் என்கிறீர்களா? சரி, கேட்கிறோம்!
ஆஞ்சனேயர் கோயிலுக்கு இப்படித்தான் வர வேண்டும் என்கிறீர்களா? ஆகட்டும்.
பிள்ளையார் கோயிலுக்குள் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் எனச் சொல்கிறீர்களா? செய்கிறோம்.
காரணம், இவையெல்லாம்* நீங்கள் கண்டுபிடித்த கடவுள்கள். யானைத் தலை, குதிரைத் தலை, பன்றித் தலை என்று நீங்களாக உருவாக்கினீர்களே உங்கள் கற்பனையில் சில கடவுள்களை? அந்தக் கோயில்களோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் நீங்கள் உங்கள் பட்டாங்குப் படாடோபங்களை! அதை விட்டு விட்டு அம்மன் கோயிலுக்குள் என்னென்ன கொண்டு போகலாம், கூடாது எனவெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது! காரணம், அம்மன் முதற்கொண்டு மேற்படி பட்டியலில் நான் கூறிய கடவுள்களெல்லாம் ஏற்கெனவே ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இங்கே வழிபடப்பட்டு வருபவை. இந்தக் கடவுள்களுக்கு என்ன படைக்க வேண்டும், இந்தக் கோயில்களுக்குள் என்னென்ன கொண்டு செல்ல வேண்டும், இந்தக் கடவுள்களை எப்படி வழிபட வேண்டும் என்பது வரைக்கும் எங்களுக்குத்தான் தெரியும். அவற்றில் தலையிட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
“என்ன இருந்தாலும், கோயிலுக்குள் புலாலைக் (Non-veg) கொண்டு
Food of Tamil God someone!
செல்வது என்பது...” எனச் சிலர் இழுக்கலாம். அப்படிப்பட்டவர்கள் முதலில் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்! புலால் சாப்பிடுவது சரியா தவறா, எத்தனையோ காய் கனிகள் இருக்கும்பொழுது தேவையில்லாமல் ஓர் உயிரைக் கொன்று தின்னலாமா என்கிற கோணங்களில் இதைப் பார்க்க முடியாது. அப்படிப் பார்த்தால் நானே சைவ உணவாளிதான். தமிழர் தலைநூலான திருக்குறளே புலால் உணவைக் கைவிடத்தான் வலியுறுத்துகிறது. துடிக்கத் துடிக்க, குருதி சிந்தச் சிந்த ஓர் உயிரைக் கொன்று உண்பது தவறு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அஃது உணவுமுறை தொடர்பானது; இது சடங்கு, கடவுள் தொடர்பானது. அம்மன், கருப்பண்ணசாமி போன்ற தமிழ்க் கடவுள்களுக்கு இறைச்சி மட்டுமின்றி சாராயம், சுருட்டு வரை மனிதர் உட்கொள்ளும் அனைத்தையுமே படைப்பது வழக்கம்தான்.
உலகில் எத்தனையோ சமயங்கள் (Religions) இருக்கின்றன. அவற்றில் எத்தனையோ சடங்குகள் இருக்கின்றன. ஒரு சமயத்தில் போற்றுதலுக்கான செயலாகக் கருதப்படும் சடங்கு இன்னொரு சமயத்தில் தூற்றுதலாகக் கருதப்படலாம். ஒரு நாட்டில் வணக்கம் தெரிவிக்கும் முறையாகக் கடைப்பிடிக்கப்படுவது மற்றொரு நாட்டில் எதிர்ப்பைக் காட்டும் முறையாக இருக்கலாம். அது போலத்தான் இதுவும்; நாம் சாப்பிடும் எதுவாக இருந்தாலும் கடவுளுக்குப் படைப்பது தமிழர் வழிபாட்டு முறை; இறைக் கொள்கை. இதை இந்துச் சமயத்தின் கண்ணோட்டத்தில் பார்த்துத் தவறு எனச் சொல்வது முட்டாள்தனத்தின் உச்சம்!
எதுதான் சைவம்?
கருவாட்டுக் குழம்பு, இறைச்சி என்பதால் அதனோடு வைக்கப்பட்ட கூழ் கூடக் கோயிலுக்குள் வரக்கூடாது, அந்தக் கூழைத் தொட்ட கையால் வாங்கிய பூவைக் கூட அம்மனுக்குச் சாற்ற மாட்டேன் என்றாரே அந்தப் பார்ப்பனர், தெரியாமல்தான் கேட்கிறேன், பார்ப்பனர்கள் கோயிலுக்குள் எந்த இறைச்சிப் பொருளையும் கொண்டு செல்வதில்லையா? பார்ப்பனர்களின் படையலில் இறைச்சி ஏதும் இடம் பெறுவதில்லையா?
முதலில், சைவம் என்பது எது? புலால் (Non-veg) என்பது எது? இதற்கான வரையறை என்ன? எனக்குத் தெரிந்த வரை இதற்குத் தெளிவான வரையறை ஏதும் கிடையாது. நான் பெரிதும் மதிக்கும் சில அறிஞர்கள், “ஓர் உயிரை முழுமையாகக் கொன்று சமைப்பதுதான் புலால். எனவே, மீன்கறி, ஆட்டுக்கறி, கோழிக்கறி போன்றவை புலால். செடி கொடிகளுக்கும் உயிர் உண்டு என்றாலும் நாம் அவற்றை முழுமையாகக் கொன்று உண்பதில்லை. அவற்றிலிருந்து இலை, காய், கனி போன்றவற்றை மட்டும் பறித்து உண்கிறோம்; அவ்வளவுதான். இப்படிப் பறிப்பதால் அவற்றுக்குச் சிறு துன்பம் ஏற்படக்கூடுமே தவிர, அவை உயிரிழப்பதில்லை. எனவே, காய், கனி போன்றவற்றை வைத்துச் சமைக்கப்படும் உணவுகள் சைவம்” என்கிறார்கள். பொதுமக்களின் கருத்தும் இப்படித்தான் இருக்கிறது; செடி, மரம் போன்றவற்றிலிருந்து பெறப்படுபவற்றைக் கொண்டு சமைக்கப்படும் உணவுகள் சைவம்; முழுமையாக ஓர் உயிரைக் கொன்று சமைப்பது புலால் என்பதாக.
அப்படிப் பார்த்தால், வெல்லம் எப்படி ஐயா கிடைக்கிறது? முழுக் கரும்பை வேரோடு பிடுங்கி – அதாவது, கரும்பு எனும் ஓர் உயிரைக் கொன்று – சாறெடுத்து, அதிலிருந்து பெறப்படுவதுதானே வெல்லம்? அதில்தானே சர்க்கரைப் பொங்கல் செய்து ‘தளிகை’ என்றும், ‘அக்காரவடிசில்’ என்றும் கண்ணனுக்கும் பெருமாளுக்கும் படைக்கிறீர்கள்?
Turmeric and Kumkum
இஃது ஓர் எடுத்துக்காட்டுத்தான். இந்த வகையில் பார்த்தால் கீரைகள், கிழங்கு வகைகள், வெங்காயம், பூண்டு, இஞ்சி எனப் பல பொருட்கள் புலால்தான். இவற்றைத்தான் பார்ப்பனர்கள் உட்பட நாம் அனைவரும் சாப்பிடுகிறோம், கடவுளுக்குப் படைக்கிற உணவுப் பொருட்களிலும் பயன்படுத்துகிறோம். எல்லாவற்றுக்கும் மேலாக, புனிதப் பொருட்களில் தலையாயதாகக் கருதப்படும் மஞ்சள் கூட இந்த வகையில் பார்த்தால் புலால்தான்; அதிலிருந்து செய்யப்படும் குங்குமம் கூடப் புலால்தான். மரத்தை வேரோடு வெட்டி வீழ்த்தி, இரண்டாகப் பிளந்து, உள்ளிருக்கும் வைரத்திலிருந்து அரைத்தெக்கப்படும் சந்தனமும் புலால்தான். இவற்றையெல்லாம்தான் ஈடு இணையற்ற புனிதப் பொருட்களாகக் கடவுளின் திருவடி முதல் திருமுடி வரை சாற்றி, முழுக்காட்டி (அபிசேகம் செய்து) இறைவனின் அருட்பொருளாக (பிரசாதம்) நாம் தலைவணங்கிப் பெற்று வருகிறோம்!
சாவை விடக் கொடியது சித்திரவதை. அதனால்தான், தூக்குத் தண்டனையை ஒழிக்க மறுக்கும் அரசுகள் கூட எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே சித்திரவதைத் தண்டனைகளை ஒழித்து விட்டன. அப்படிப் பார்க்கும்பொழுது, மீன்கறி, ஆட்டுக்கறி போன்றவற்றை விடப் பால்தான் மிக மிக மிக மோசமான புலால் உணவுப்பொருள். பிடிபட்ட சிறிது நேரத்திலேயே உயிரை விட்டு விடுகிறது மீன். கோழி, ஆடு போன்றவை கூட வெட்டுப்பட்ட சில நொடிகளில் போய்ச் சேர்ந்து விடுகின்றன. ஆனால், இந்த மாடுகள் படும் பாடு இருக்கிறதே!... நினைத்தாலே கண்ணீர் வரும்.
பால் என்பது மாடு தன் கன்றுக்காகச் சுரப்பது. அதை நாம் பிடுங்கிக் குடிப்பது முதல் கொடுமை! “கன்றுக்கு இரண்டு காம்புகளை விட்டுவிட்டு, மிச்ச இரண்டு காம்புகளில்தான் கறக்கிறோம்” என்று இதற்கு ஒரு படத்தில் விளக்கமும் அளிப்பார் நடிகர் இராமராசன். ஒருவேளை பழங்காலத்தில் அப்படி ஒரு வழக்கம் இருந்திருக்கலாம். இன்றைக்கு அப்படியா? எல்லாப் பாலையும் ஒட்டக் கறந்துவிட்டுக் கன்றைப் பட்டினி போட்டே கொல்கிறார்கள். அப்படி அது செத்ததும், கன்றைப் பார்க்காமல் மாடு பால் தராது என்பதால், கன்றின் தோலை உரித்து, அதனுள் வைக்கோல் திணித்து, அந்தப் பொம்மையைக் காட்டிப் பாலைக் கறக்கிறார்கள். ஆனால் அப்படிச் செய்தாலும், அது தன் கன்று இல்லை; வெறும் பொம்மைதான் என மாட்டுக்குத் தெரியுமாம். அந்த வைக்கோல் கன்றைப் பார்த்துக் கண்ணீர் விட்டபடிதான் அது பாலையே தருமாம். இவை தவிர, பாலுக்காக ஊசி போடுவது, பால் கறக்காவிட்டால் கொதிக்கக் கொதிக்க வெந்நீரை அதன் மேல் ஊற்றுவது எனப் பாலுக்காக எப்பேர்ப்பட்ட சித்திரவதைகளையெல்லாம் மாடுகள் படுகின்றன தெரியுமா? எல்லாவற்றுக்கும் மேலாக, இக்காலத்தில் எவனும் மாட்டுக்கு வயிறார உணவளிப்பதும் கிடையாது. மேய்ச்சல் நிலங்களும் அருகி வருவதால், முதலில் சுவரொட்டிகளைத் (posters) தின்ற மாடுகள் இன்று அதுவும் கிடைக்காமல் நெகிழி (Plastic), தகரம் எனக் கண்ட குப்பைகளையும் தின்று வயிறு வீங்கிச் சாகின்றன. போதாததற்கு, ஒவ்வொரு வீடாக நின்று மாடுகள் கழுநீருக்காக “அம்மா!... அம்மா!...” என்று இறைஞ்சும் அவலத்தை சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் பார்க்கலாம்.
Sacred Cow?
மாட்டை ‘கோமாதா’ என்றும், அதன் உடம்பில் முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், திருமால், இலக்குமி என எல்லாக் கடவுள்களும் வரிசை கட்டி வாழ்வதாகவும் கூறும் பார்ப்பனர்கள், இவ்வளவு கொடுமைகளும் செய்து பெறப்படும் பாலைத்தான் நீங்களும் பருகி, கடவுள் தலையிலும் ஊற்றுகிறீர்கள்! இதுதான் சைவ வழிபாடா? பால் சைவமா?
கோயில்களும் பார்ப்பனர்களும்
கோயில், வழிபாடு, சடங்கு எனக் கடவுள் தொடர்பான எதுவாக இருந்தாலும் பார்ப்பனர்கள் வைத்ததுதான் சட்டம் என ஆக்கி வைத்திருக்கும் நம் தமிழ் மக்களை முதலில் செவிட்டிலேயே வைக்க வேண்டும்! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் கைபர் கணவாய் வழியாக இங்கே பிழைக்க வந்தவர்களாக அறியப்படுபவர்கள் பார்ப்பனர்கள். ஆனால், தமிழர் வரலாறு பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் தொன்மையானது. (பார்க்க: தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா? – மலைக்க வைக்கும் ஆய்வு முடிவுகள்!) அவர்கள் வருவதற்கு முன் நாம் இறை வழிபாடு செய்ததில்லை? அவர்கள் வருகைக்கு முன் இங்கே கடவுள்கள் இருந்ததில்லை? அப்புறம் ஏன் எப்பொழுது பார்த்தாலும் இவ்விதயங்களில் அவர்கள் சொல்வதையே இறுதித் தீர்ப்பாகக் கருதுகிறீர்கள்? கொஞ்சமாவது அறிவு வேண்டா?
இப்படிச் சொன்னால், “நாங்கள் ஒன்றும் அப்படி நாடோடிகளாகப் பிழைக்க வந்தவர்கள் அல்லர். அது நம்மைப் பிரித்தாள்வதற்காக வெள்ளைக்காரன் கட்டிய கதை” எனச் சிலர் கூறலாம். சரி, அந்தக் கதையை விடுவோம். வரலாற்றை எடுத்துக் கொள்வோம்!
காலங்காலமாகவே தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழர்கள்தாம் பூசாரிகளாக இருந்ததாகவும், 8ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாகப் பார்ப்பனர்கள் தமிழ்நாட்டுக் கோயில்களுக்குள் நுழைந்து வழிபாடுகளைச் செய்யத் தொடங்கியதாகவும் வரலாறு கூறுகிறது. தஞ்சைக் கல்வெட்டுக்கள் இதற்குச் சான்றுரைக்கின்றன. (பார்க்க: பார்ப்பனர்கள் அர்ச்சகர்களான வரலாறு).
கோயிலை எப்படிக் கட்டுவது என்பது பற்றிய நூல்களே தமிழிலிருந்துதான் வடமொழிக்கு மொழிபெயர்க்கப்பட்டதாக ‘விசய் தொலைக்காட்சி’யின் உலகப்புகழ் நிகழ்ச்சியான ‘நீயா நானா’வில் வெளிப்படையாகப் போட்டுடைத்தார் 1400 கோயில்களுக்குக் குடமுழுக்குச் (கும்பாபிசேகம்) செய்வித்திருப்பவரும், அறநிலையத்துறை மூலமாக ஓதுவார்களுக்குப் பயிற்சி அளித்தவருமான சத்தியவேல் முருகனார் அவர்கள்.
கருவறைக்குள் நுழைந்து வழிபாடு செய்ய அனைவருக்கும் ஆகம விதிப்படியே உரிமை உள்ளது என்றும், இன்னும் பற்பல அரிய வரலாற்று உண்மைகளையும் வெளிப்படுத்திய குறிப்பிட்ட அந்த 'நீயா நானா' நிகழ்ச்சியின் விழியம் இதோ!
உண்மைகள் இப்படியிருக்க, எங்கள் எள்ளுப்பாட்டனும் (தாத்தாவுக்குத் தாத்தா) கொள்ளுப்பாட்டனும் (தாத்தாவுக்கு அப்பா) திரைகடலோடித் திரவியம் தேடித் தங்கள் வியர்வையால் கடலை உப்பாக்கிக் கொண்டு வந்த செல்வத்தில் எங்கள் அப்பன், பாட்டன் கட்டிய கோயில்களுக்குள் நேற்று வந்து நீங்கள் புகுந்து கொண்டு இன்று எங்களையே உள்ளே விட மறுப்பதா? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?
இறைச்சியையும் அதை உண்பவர்களையும் எப்பொழுதுமே கீழ்ப் பார்வை பார்ப்பவர்களே! நீங்கள் என்ன, பண்பாட்டளவிலேயே (culturally) புலாலைப் புறக்கணித்தவர்களா? தொடக்கம் முதலே மரக்கறியாளர்களா நீங்கள்? இல்லை!
மறைக்காலம் (வேதகாலம்) முதலே பார்ப்பனர்களும் இறைச்சி – குறிப்பாக மாட்டிறைச்சி - உண்ணும் பழக்கம் உடையவர்கள்தாம் என்பதற்கு மகாபாரதம் முதலான பல நூல்களில் சான்றுகள் உள்ளன. உண்பற்காக மட்டுமின்றி, விருந்தாளியை வரவேற்கவும், வேள்விகளில் (யாகம்) பலியிடவும் கூட மாடுகளையும் மற்றும் பல வகைதொகையான உயிரினங்களையும் கொல்லும் பழக்கத்தைப் பார்ப்பனர்கள் கடைப்பிடித்ததற்கு ஏராளமான சான்றுகள் பண்டை நூல்களில் உண்டு. இவற்றையெல்லாம் திரட்டி ‘புனிதப் பசு என்னும் கட்டுக்கதை’ எனும் பெயரில் நூலே எழுதியிருக்கிறார் புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் துவிஜேந்திர நாராயண ஜா. (பார்க்க: மாட்டுக்கறி சாப்பிடுவது இந்திய வழக்கம் - பிரண்ட்லைன்). பல்வேறு வகையான வேள்விகள் பற்றிப் பேச்சு வரும்பொழுது எந்தெந்த வேள்விகளில் என்னென்ன உயிரினங்களைப் பலியிட வேண்டும் என்று இன்றும் இந்து சமயப் பெருமக்கள் விரிவாகவே எடுத்துரைக்கின்றனர். (அசுவமேதம், வாஜபேயம் எனக் குறிப்பிட்ட வேள்விகளின் பெயர்களை கூகுளில் இட்டுத் தேடிப் பாருங்கள்!)
ஆக, நீங்கள் கொன்று நெருப்பில் போட்டால் நேராகக் கடவுள் காலடியில் விழுவது, நாங்கள் கொன்று படைத்தால் மட்டும் கோயிலுக்குள் எடுத்து வரக்கூடத் தகுதியற்ற தசைப் பிண்டமாக மாறி விடுமா? சாதித் திமிர்தானே இது?
தொன்மக் கதைகள் (புராணங்கள்) கூறுவது என்ன?
ஆய்வாளர்கள் எழுதிய வரலாற்றை விடுங்கள்! பார்ப்பனர்கள் முதற்கொண்டு இறையன்பர்கள் அனைவரும் ஒருபொழுதும் ஐயமின்றி ஏற்றுக் கொள்ளும் தொன்மக் கதைகளின் (புராணம்) கண்ணோட்டத்தில் இதை அணுகுவோம்!
உள்ளன்போடு எதைப் படைத்தாலும், எப்படி வழிபட்டாலும் கடவுள் ஏற்றுக் கொள்ளும் என்பதை உணர்த்துவதுதானே கண்ணப்ப நாயனார் கதை? இல்லையென்றால், காரைக்கால் அம்மையாருக்குக் காட்சியளித்தபொழுதோ, இராசசேகர பாண்டியனுக்காகக் கால் மாற்றி ஆடியபொழுதோ, சம்பந்தருக்கு உமையவள் பாலூட்டியபொழுதோ, சுந்தரருக்காகத் தூது போனபொழுதோ அந்தந்த நாயன்மார்கள் மூலமாக மட்டுமே அந்தத் திருவிளையாடல்களைப் பற்றி வெளியுலகுக்குத் அறிவிக்க வைத்த ஈசன் கண்ணப்பரிடம் நிகழ்த்திய திருவிளையாடலை மட்டும் கோயில் பட்டர் பார்க்கும்படி செய்தது ஏன்? நாள்தோறும் இறைவன் முன் பன்றிக்கறி இருப்பதைக் கண்டு அருவெறுப்படைந்து வந்த அந்தப் பட்டருக்கு, இறையன்பர்கள் உண்மையான அன்போடு எதைப் படைத்தாலும் தனக்கு அஃது உகந்ததுதான் என்கிற உண்மையை உணர்த்துவதற்காகத்தானே? (கண்ணப்ப நாயனார் கதை – தெரியாதவர்கள் படிக்க).
Brahmin priest watching and realize the devotion of Kannappa as the order of Lord Siva! - A sculpture in Mayilai Kapaaleesar temple
சிவபெருமான் ஆணைக்கு இணங்க சிவாச்சாரியார், கண்ணப்பரின் இறையன்பை மறைந்திருந்து கண்டுணரும் காட்சி - மயிலை கபாலீசர் கோயிலில் சிற்பமாக!
இந்துச் சமயத்தின் இணையற்ற பேராசானாக நீங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் ஆதி சங்கரரைக் கடவுள் சண்டாளர் ஒருவரின் காலில் விழுந்து வணங்க வைத்தது ஏன்? நான்மறைகளும் அனைத்துப் பட்டாங்குகளும் படித்தும் ‘அனைவரும் சமம்’ என்கிற அடிப்படை நீதியை அவர் உணராததால்தானே? (பார்க்க: நாய் என்று திட்டினால் சந்தோஷப்படுங்கள்!)
இப்படிக் கடவுளே வந்து எத்தனை முறை சொன்னாலும் பார்ப்பனர்களே இன்னும் நீங்கள் திருந்தாதது ஏன்? எவ்வளவுதான் வறுமையும் நோயும் தாண்டவமாடினாலும், ஒவ்வோர் ஆண்டும் கடன் வாங்கியாவது கடவுளுக்குத் தவறாமல் அந்தக் கூழையும் கருவாட்டுக் குழம்பையும் வைத்து வழிபடும் நாங்கள் கோயிலுக்குள் வரத் தகுதியற்றவர்களா, அல்லது இப்படி இத்தனை முறை கடவுள் நேரில் வந்து கூறியும் சாதி, உணவுமுறை, தூய்மை எனப் பல வகைகளிலும் ஏற்றத்தாழ்வுகளைக் கைவிட மறுக்கும் நீங்கள் கோயிலுக்குள் நுழைய அருகதையற்றவர்களா? சிந்தியுங்கள் பார்ப்பனர்களே!
முதலில் தமிழ்நாடு அரசு இவை பற்றியெல்லாம் சிந்திக்க வேண்டும்!
வட இந்தியாவில் மக்கள் நேரடியாகவே கருவறைக்குள் நுழைந்து கடவுளைத் தொட்டு, முழுக்காட்டி, படையலிட்டு, பூச்சாற்றி வழிபடுகிறார்கள். ஆனால், தென்னாட்டில் இன்றும் பொதுமக்கள் கோயில் நடையில்தான் நிறுத்தப்படுகிறார்கள். அப்படியானால், வட இந்தியாவில் இருப்பவர்களெல்லாரும் உயர்ந்தவர்கள், நாமெல்லாரும் இழிபிறப்புக்களா?
தமிழ்க் கடவுள்கள் எல்லாமே ஒரு காலத்தில் நடுகற்களாக வெட்டவெளியில் வழிபடப்பட்டவைதாமே? இன்றும் பல ஊர்களில் அந்தந்தக் கடவுளைக் குலக்கடவுளாகக் கொண்ட குடும்பத்தினரோ, சமூகத்தினரோ, ஊர் மக்களோ வந்து தங்கள் கடவுளைத் தங்கள் கையாலேயே தொட்டுக் கும்பிட்டு, படையலிட்டு, பலியிட்டு, ஆடிப் பாடிப் போகிற வழக்கம் உண்டுதானே? மொழுமொழு நடுகல் மூக்கும் விழியும் பெற்றுச் சிலையாகி விட்டால், வெறும் பலிக்கல் தாமரை பொறித்த பலிப்பீடமாகி விட்டால், திறந்தவெளித் திடல் கூட கோபுரமாகி விட்டால் அந்த மக்களுக்கே அந்தக் கோயிலில் நுழையவோ, அந்தக் கடவுளைத் தொடவோ தகுதியில்லாமல் போய்விடுமா என்பதைத் தமிழ்நாட்டு முதல்வர் அவர்கள் சிந்திக்க முன் வர வேண்டும்!
எனவே, எல்லோரும் அர்ச்சகராகலாம் என்பதை விடுத்து, யார் வேண்டுமானாலும் கருவறைக்குள் நுழைந்து, கடவுளைத் தொட்டு வழிபடலாம் எனத் தமிழ்நாடு அரசு சட்டம் இயற்ற வேண்டும்! அப்பொழுதுதான் 1200 ஆண்டுகளாகத் தலைவிரித்தாடும் இந்த இறைத்தரகர்களின் கொட்டம் அடங்கும்! நன்றி இ.பு.ஞானப்பிரகாசம்
[7:39 AM, 8/8/2015] +91 95516 56551: தமிழர்கள் இவ்வளவு பழமையானவர்களா? ஆய்வுகள் வெளிப்படுத்தும் அரிய உண்மைகள்
தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு. தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். இதனால்தான் தமிழக அரசால் அர்ச்சகர் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்ட தமிழின அர்ச்சகர்கள். அரசு கொடுத்த அர்ச்சகர் சான்றிதழுடன் 'அம்போ’ என்று வெளியில் நிற்கின்றனர். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. தமிழனுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளில் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி. உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.
புதிய இந்த ஆய்வுக் கருத்துகளை நாம் அறிந்து கொள்ளும் முன். நம் நாட்டிலேயே மிகவும் பழமை வாய்ந்த சிந்துவெளிக்கும் பழந்தமிழருக்குமுள்ள நெருக்கமான உறவை அறிஞர்கள் எடுத்துக்காட்டியுள்ளனரே. இவற்றையாவது முதலில் தெரிந்து கொள்ள வேண்டாமா? அறிஞர்கள் கூறுவது என்ன என்பதைக் காண்போம்.
சிந்துவெளி நாகரிகம்:
சிந்துவெளி நாகரிகம் தமிழரின்/ திராவிடரின் நாகரிகம் என்பதை ஆய்வுகள் பல வெளிப்படுத்தி வருகின்றன.
நான்கு வேதங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் சிந்துவெளி நாகரிகம் என்றும் அது ஆரியர்களுடையது என்றும் கருதுவோர் பலர் உள்ளனர். ஆனால். சிந்துவெளி நாகரிகம் பற்றிய சர். ஜான் மார்ஷல் செய்த ஆராய்ச்சிக் கருத்துகள் இதற்கு முரணாக உள்ளது.
சிந்துவெளி நாகரிகம் பற்றி அவர் கூறுவன:
1. ஆரியர் நகர வாழ்க்கை குறித்து அறியாதவர்கள். இதற்கு மாறாக மொஹன்சதாரோ. ஹரப்பாவில் உள்ள மக்கள் நகர வாழ்க்கையில் இருந்தனர். நன்கு வசதி பெற்ற செங்கல் வீடுகள் கட்டினர். கிணறு, குளியலறை, கழிவு நீர் வடிகால் உள்ள வீடுகளால் அவர்கள் நகரம் நிறைந்திருந்தது.
2. ரிக் வேதத்தில் இரும்பு பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துவெளியில் வெள்ளி உபயோகத்தில் இருந்தது. கற்களால் செய்யப்பட்ட பாத்திரங்கள் பயன்பாட்டில் இருந்தன. ஆனால் இரும்பு பயன்பாட்டில் இல்லை.
3. வேதங்கள் மூலம் வில், அம்பு, கோடாரி, ஈட்டி போன்ற ஆயுதங்களும் தலைக் கவசங்களும் பயன்பாட்டில் இருந்தமை அறியப்படுகிறது. சிந்துசமவெளியில் ஆயுதங்கள் இருந்தன. ஆனால் தற்காப்புக் கருவிகள் காணப்படவில்லை.
4. மீன் பற்றி வேதங்களில் அதிக அளவில் குறிப்பிடப்படவில்லை. சிந்து சமவெளியில் மீன் அதிக அளவில் உள்ளது.
5. வேதங்களில் குதிரைகள் பயன்பாட்டில் இருந்தமை சுட்டப்பட்டுள்ளது; சிந்துசமவெளியில் குதிரை பற்றிய ஆதாரம் கிடைக்கவில்லை.
6. வேதத்தில் பசுவிற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது; பசுவிற்கு, சிந்துசமவெளியில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை; எருது முக்கிய இடம் பெற்றது.
7. வேதத்தில் புலி பற்றி சொல்லப்படவில்லை; யானை பற்றி மிகச் சிறிதளவே சொல்லப்பட்டுள்ளது. சிந்துவெளியில் இவை இரண்டும் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளன.
8. சிந்துவெளி கடவுளர் கொம்புகளுடன் காட்டப்பட்டுள்ளனர்; ஆனால் வேதங்களில் அப்படி காணப்படவில்லை. (Sir John Marshall. Mohenjo-daro and the Indus Civilization.Vol.I. 1973. Pp.109- 112. Mr. I. Mahadevan. Indian Express. August 1994.)
9. சிந்துவெளியில் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை வேதங்களில் இழிவாகச் சொல்லப்படுகின்றன.
10. சிந்துவெளியில் காணப்படும் களிமண் முத்திரையில் உள்ள வண்டிகளில் ஆரங்களுடன் கூடிய சக்கரங்கள் காணப்படவில்லை. ஆனால் வேதங்களில் குறிப்பிடப்படும் இரதங்களின் சக்கரங்கள் ஆரங்களுடன் உள்ளன. (Mr. I. Mahadevan. ‘Review - An Encyclopaedia of the Indus Script’ by Asco Parpola. Internation Journal of Dravidian linguistics. Vol.XXVI number 1. January 1997. P.110 )
11. சிந்துவெளியில் சுவத்திக (Swastik) அடையாளம் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றது. ஆனால் வேதங்களில் அதைப் பற்றிய குறிப்புகள் கூட காணப்படவில்லை.
12. சிந்துவெளியில் கடவுளைப் பெண்ணுருவில் கண்டு மிகவும் சிறப்பித்துள்ளனர். ஆனால் வேதங்களில் பெண்கள் மிகவும் குறைவான இடத்தையே பெற்றுள்ளனர்.
‘சிந்துவெளி நாகரிகத்தை ஆராய்ச்சி செய்த மார்ஷல். ஹீராஸ். கமில்சுவலபில் மற்றும் இரஷ்ஷிய. பின்லாந்து. அமெரிக்க அறிஞர்கள் பலர் இது ‘திராவிட நாகரிகம்’ எனக் கூறியுள்ளனர்.
கணிப்பொறி ஆய்வு (Computer analysis) சிந்துவெளி மொழி அமைப்பு திராவிட மொழி அமைப்பே என்பதை உறுதிபடுத்தியுள்ளது என்கிறார் ஐராவதம் மகாதேவன். (Indian Express - Madras - 5 August 1994).
சிந்துவெளி மொழி குறித்து ஆழ்ந்து ஆய்வு செய்த அறிஞர் அஸ்கோ பர்ப்போலா இது திராவிட மொழி என்று விளக்குவது குறிப்பிடற்குரியது.
அண்மைக் காலங்களில். டாக்டர் ஆர். மதிவாணன். திரு. பூரணச்சந்திர ஜீவா ஆகியோர் சிந்துவெளி எழுத்துகள் தமிழே என்ற தம் ஆய்வு முடிவைத் தெரிவித்துள்ளனர்.
சிந்துவெளி நாகரிகம் திராவிடரின் நாகரிகம் என்று கூறும் ஐராவதம் மகாதேவன், சிந்துவெளியின் காலம் ‘ரேடியோ கார்பன் ஆய்வுப்படி’ (Radio carbon dating) கி.மு. 7000க்கு முற்பட்டது எனக் கூறியுள்ளார். (ndian Express - Madras - 5 August 1994)
Fr. ஹீராஸ் ‘Studies in Proto - Indo - Mediterranean Culture’ எனும் புத்தகத்தில் சிந்துவெளி திராவிட நாகரிகத்திற்கும் சுமேரிய, எகிப்திய நாகரிகங்களுக்கும் இடையேயுள்ள தொடர்புகளை விளக்கிச் செல்கிறார். சிந்துவெளிக்கும் சங்க இலக்கியத் தமிழருக்கும் உள்ள உறவை அவர் எடுத்துக்காட்டியிருப்பது குறிப்பிடற்குரியது. (Rev. Fr. Heras. Studies in Proto Indo Mediterranean Culture. Vol-I. Indian Historical Research Institute. Bombay. 1953). 1953இல் வெளியிடப்பட்டுள்ள அவருடைய Studies in Proto Indo Mediterranean Culture’ எனும் இந்த நூலுக்குப் பின் சிந்துவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள அறிஞர்கள் பலரும் சிந்துவெளிக்கும் பழந் தமிழருக்கும் உள்ள நெருக்கமான தொடர்புகளைப் பல கோணங்களிலும் எடுத்துக்காட்டி வருகின்றனர்.
தமிழர்கள் உலகில் எங்கு சென்றாலும் தம்முடைய தொன்மையான வாழ்விடமான பழந்தமிழக ஊர்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் வழிபாட்டையும், ஆன்மீகக் கருத்துகளையும் எடுத்துச் சென்று கொண்டேதான் இருக்கின்றனர் என்பதை அவர்கள் பரவியுள்ள நாடுகளிலும் இடங்களிலும் உள்ள பெயர்களும் சொற்களும் வெளிப்படுத்துவதை. 'சொல்லாய்வுஃ. 'பெயராய்வுஃகள் வெளிப்படுத்துகின்றன.
சிந்துவெளி மக்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வந்துள்ளனர் எனும் கருத்து அறிஞர்கள் பலராலும் கூறப்பட்டு வருகின்றபோதிலும் பூம்புகார் குறித்த ஆய்வு தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ளது.
பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்' என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ. விக்டர் அவர்களின் எழுத்துகளும் உலக நாடுகளில் காணப்படும் தமிழ்ப் பெயர்களையும் தமிழ்ச் சொற்களையும் எடுத்துக்காட்டும் ஆசிரியர் ஆர். பாலகிருஷ்ணனின் ஆய்வுகளும் தமிழின், தமிழரின் தொன்மையை அறிந்து கொள்ளப் பெருந் துணை புரிகின்றன. அவர்களுடைய ஆய்வுகளை முழுவதும் படிப்பதற்கு முன்னோட்டமாக அவர்கள் எழுதியவற்றிலிருந்து சில பகுதிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் பாலகிருஷ்ணன் (முன்னாள் ஒரிசா மாவட்ட ஆட்சியர்) அவர்கள் 'சிந்துசமவெளி நாகரிகமும் சங்கத் தமிழ் இலக்கியமும்ஃ எனும் தலைப்பில் அளித்த ஆய்வுக் கட்டுரையிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
1. சிந்துவெளி மற்றும் ஹரப்பாவில் ''கொற்கை, வஞ்சி, தொண்டி வளாகம்”
புலப் பெயர்வுகளும் ஊர்ப் பெயர்களும்
'நாகரிகங்கள் தோன்றுவதற்கு முன்பே தோன்றிவிட்ட ஊர்ப் பெயர்கள், அந்நாகரிகங்கள் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வீழ்ந்த பின்னும் பிழைத்திருக்கின்றன. காலப் போக்கில் மொழி மாற்றங்கள்,புலப் பெயர்வுகள், புதிய மக்களின் குடியேற்றங்கள் என்று எத்தனை நிகழ்வுகள் நிகழ்ந்தாலும் அவற்றையும் மீறி. தொன்மக் காலங்களின் உறைந்த தடயங்களாய் உயிர்த்திருக்கும் சாகாத் தன்மை ஊர்ப் பெயர்களுக்கு உண்டு. அந்த வகையில், ஊர்ப் பெயர்கள் பழங்காலப் புலப் பெயர்வுகளின் நம்பிக்கைக்குரிய தடயங்களாய் விளங்குகின்றன.
சிந்துவெளி நாகரிகம் குறித்த திராவிடக் கருதுகோளுக்கு வலுசேர்க்கும் முயற்சியில் ஊர்ப் பெயர்ச் சான்றுகளை அல்ச்சின்ஸ், ஸங்காலியா, பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் மற்றும் எப்.சி. சவுத் வொர்த் போன்ற ஆய்வறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர். ஹரப்பாவின் மொழியைக் கண்டறிய ஹரப்பா இடப் பெயர்கள் பெரிதும் உதவக்கூடும் என்று நம்புகிறார் பர்ப்போலா. சிந்துவெளி மக்கள் எழுதிவைத்துச் சென்றுள்ள தொடர்களின் தொடக்கச் சொற்களில் ஊர்ப் பெயர்கள் இடம் பெற்றிருக்கக்கூடும் என்று கருதுகிறார் ஐராவதம் மகாதேவன்.
புலம் பெயர்ந்து செல்லும் மக்கள் புதிய ஊர்களுக்குத் தங்களது பழைய ஊர்களின் பெயர்களை மீண்டும் பயன்படுத்துவது உலகின் பல பகுதிகளிலும் நிகழ்ந்திருக்கிற. நிகழ்கிற நடைமுறையாகும். இதற்குச் சமூக உளவியல் சார்ந்த அடிப்படைக் காரணம் உண்டு.
சிந்துவெளி மக்கள் திராவிடர்கள் என்பது உண்மையானால். அவர்களில் ஒரு பகுதியினர் புலம் பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற பழைய பெயர்கள் சிந்துவெளிப் பகுதியிலேயே இன்னும் உறைந்திருக்க வேண்டும். அதைப் போலவே. புலம் பெயர்ந்து சென்றவர்கள் எடுத்துச் சென்றிருக்கக்கூடிய சிந்துவெளிப் பெயர்கள் அவர்களது புதிய தாயகங்களில் பயன்படுத்தப்பட்டு அவ்விடங்களில் இன்றும் வழக்கில் இருக்க வேண்டும்.
எனவே. சிந்துவெளி மக்களுக்கும் சங்கத் தமிழ் முன்னோடிகளுக்கும் தொன்மத் தொடர்புகள் இருந்திருக்கக் கூடும் என்ற வாதத்தை நிறுவ வேண்டும் என்றால். சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஊர்ப் பெயர்களுக்கும் வடமேற்குப் புலங்களில் தற்போது வழங்கும் ஊர்ப் பெயர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்று ஆராயவேண்டிய அவசியம் இருக்கிறது.
சிந்துவெளியில் சங்கத் தமிழரின் துறைமுகங்கள், தலைநகரங்கள் மற்றும் ஊர்களின் பெயர்கள்
பாகிஸ்தானிலுள்ள கொற்கை (Gorkai. Gorkhai), வஞ்சி (Vanji), தொண்டி(Tondi), மத்ரை (Matrai), உறை (Urai), கூடல் கட் (Kudal Garh) மற்றும் கோளி (Koli); ஆப்கானிஸ்தானிலுள்ள கொற்கை (Korkay. Gorkay). பூம்பகார் (Pumbakar) ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள தலைநகரங்கள் மற்றும் துறைமுக நகரங்களின் பெயர்களான கொற்கை. வஞ்சி. தொண்டி. மதுரை. உறையூர். கூடல். கோழி. பூம்புகார் ஆகியவற்றை நினைவுபடுத்துகின்றன.
பழந்தமிழர்களின் முக்கியத் துறைமுகங்களான கொற்கை. தொண்டி மற்றும் பூம்புகாரையும், மதுரை, கூடல்,வஞ்சி போன்ற பெரு நகரங்களின் பெயர்களையும் நினைவுபடுத்தும் ஊர்ப் பெயர்கள் சிந்து, ஹரப்பா உள்ளிட்ட வடமேற்கு நிலப் பகுதிகளில் இன்றும் நிலைத்திருப்பதைப் புறக்கணிக்க முடியாது. கொற்கை. வஞ்சி. தொண்டி போன்ற பெயர்கள் பழந்தமிழர் பண்பாட்டின் முகவரிகள். சங்க இலக்கியங்கள் கொண்டாடிப் போற்றும் இப்பெயர்கள் வேதங்கள் மற்றும் வடமொழி இலக்கியங்கள் மற்றும் வட மரபுகள் எதிலும் பதிவு செய்யப்பட வில்லை. வரலாற்றுக் காலத்தில் இப் பெயர்ப்பெயர்வு நிகழ்ந்திருந்தால் அது தமிழ் மற்றும் வட மொழி இலக்கியங்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களில் பதிவாகியிருக்கும்.
எனவே. சிந்து வெளிக் கொற்கை, தொண்டி, வஞ்சி வளாகத்தை, பழந்தமிழ்த் தொன்மங்களோடு தொடர்புபடுத்துவதைத் தவிர்க்க இயலாது. இது. சிந்துவெளி நாகரிகத்தின் பழந்தமிழ்த் தொடர்பிற்கு அரண் சேர்ப்பதோடு சங்க இலக்கியத்தின் சிந்துவெளித் தரவுத் தகுதிக்கு அடிக்கல்லும் நாட்டுகிறது. பாகிஸ்தானில் இன்றும் வழக்கிலுள்ள அம்பர் (Ambar). தோட்டி(Toti). தோன்றி (Tonri). ஈழம் (Illam). கச்சி (Kachi). காக்கை (Kakai). கானம் (Kanam). களார் (Kalar). கொங் (Kong). நாலை (Nalai). நேரி (Neri). ...ஆகிய ஊர்ப் பெயர்கள் சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுள்ள ஊர்ப் பெயர்களான அம்பர். தோட்டி. ஈழம். கச்சி. காக்கை. கானம். கழாஅர். கொங்கு. நாலை. நேரி ஆகியவற்றை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகின்றன.
நதிகள், மலைகளின் பெயர்கள்
நதிகளின் பெயர்கள் ஊர்ப் பெயர்களாகவும் வழங்குவது உலகமெங்கும் உள்ள நடைமுறை. ஆப்கனிஸ்தானிலுள்ள காவ்ரி (Kawri). பொர்னை (Porni). மற்றும் பொருன்ஸ் (Poruns); பாகிஸ்தானிலுள்ள காவேரி வாலா (Kaweri Wala), பொர்னை (Phornai), புரோனை (Puronai), காரியாரோ (Khariaro) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காவேரி, பொருநை, காரியாறு ஆகிய நதிப் பெயர்களை நினைவுறுத்துகின்றன.
கொற்கை என்பது பாகிஸ்தானில் ஊர்ப் பெயராக மட்டுமின்றி ஒரு நதியின் பெயராகவும் விளங்குகிறது. சங்க காலத்துச் சமகால நதிகளின் பெயர்களை மட்டுமின்றி. கடல் கோளில் காணாமல் போன தொன்ம நதியான பöறுளியாற்றின் பெயரையும் வட மேற்கு மற்றும் மேற்கு இந்திய ஊர்ப்பெயர்களில் மீட்டுருவாக்கம் செய்யமுடிகிறது.
பொஃரு (Pohru) என்பது பாகிஸ்தானில் பாயும் சட்லெஜ் நதியின் கிளை நதியாகும். வட இந்தியாவில் இமயமலைப் பகுதியிலுள்ள உத்திராஞ்சல் மாநிலம் கடுவால் மாவட்டத்தில் 'பக்ரோலி’ (Bakroli). என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது. இதையொட்டியுள்ள ருத்திரப்ப்ரயாகை மாவட்டத்தில் 'குமரி’ என்ற ஊர்ப்பெயர் வழங்குகிறது.
தமிழரின் வரலாற்றுக்கு முற்பட்ட தொன்மங்களோடு தொடர்புடைய பஃறுளியாற்றின் பெயரையும் குமரிக் கோட்டின் பெயரையும் ஒரு சேர நினவுறுத்தும் இப்பெயர்கள் அளிக்கும் வியப்பு. உத்திரப்பிரதேசத்தில் பரெய்லி மாவட்டத்தில் உள்ள பஹ்ரொலி (Bahroli); குஜராத்தில் நான்கு இடங்களில் வழங்கும் பக்ரொல் (Bakrol) என்ற ஊர்ப் பெயர்களைக் கண்டு மேலும் அதிகமாகிறது.
இதைப் போலவே, ஆப்கனிஸ்தானிலுள்ள பொதினே (Podineh), பரம்பு டராஹெ (Parambu Darahe) மற்றும் ஆவி (Awi); பாகிஸ்தானிலுள்ள பொதியன் (Potiyan), பளனி (Palani), தோட்டி (Toti) ஆகிய பெயர்கள் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் பொதினி, பழனி மற்றும் தோட்டி என்ற மலைப் பெயர்களை நினைவுறுத்துகின்றன. மேலும், பல பழந்தமிழ் ஊர்ப் பெயர்களை நினைவுறுத்தும் ஊர்ப் பெயர்களை தன்னகத்தே கொண்ட ஈரானில் வழங்கும் பொதிகே (Potikeh) பழந்தமிழ் மரபில் மிக முக்கிய இடம் வகிக்கும் பொதிகை மலையை நினைவுறுத்துகிறது.
இவ்வாறு ஆசிரியர் பாலகிருஷ்ணன் தமிழ்ப் பெயர்களையும் சொற்களையும் பல நாடுளிலும் களப்பணி மேற்கொண்டு ஆய்ந்து எடுத்துக்காட்டி வருவது ஆழ்ந்து நோக்கற்குரியது.
தமிழர்கள் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வரவில்லை. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்றுள்ளனர் என்பதை எடுத்துக்காட்டுவதாய் அமைந்துள்ள பூம்புகார் ஆய்வுகள் குறித்து 'குமரிக்கண்டம்’ என்னும் தம் நூலில் வெளியிட்டுள்ள ஆசிரியர் ம.சோ.விக்டர் அவர்களின் நூலிலிருந்து சில பகுதிகள் வருமாறு:
2 - பூம்புகார்
அண்மையில் பூம்புகார் கடற்பகுதியில் அகழ்வாய்வு மேற்கொண்ட (2000) கிரஹாம் ஹான்காக் என்ற இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர். தனது முறையான ஆய்வுகளுக்குப் பிறகு அதிர்ச்சி தரும் செய்திகளை வெளியிட்டார்.
18-12-2002 நாளன்று தினமலர் நாளேடு வெளியிட்ட செய்தி.
''நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிராமண்ட நகரம் தான் உலகில் முதன்முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என்று இங்கிலாந்தைச் சார்ந்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளர் கிரஹாம் ஹான் காக் என்பவர் கண்டறிந்துள்ளார்.
இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு, பூம்புகார் கடற்பகுதியில் மேற்கண்ட தீவிர ஆழ்கடல் ஆராய்ச்சியின் மூலம் இந்த உண்மையைக் கண்டறிந்துள்ளார். இந்த ஆராய்ச்சிக்குத் தற்போதைய வரலாற்று ஆய்வாளர்களின் கருத்தான ''மெசபடோமியா’ (தற்போதைய ஈராக்) பகுதியில் சுமேரியர்களால் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது என்பது தவறானது எனத் தெரிவிக்கிறது.
கிரஹாம் ஹான் காக் என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற ஆழ்கடல் ஆராய்ச்சியாளர். இவரது பல கண்டுபிடிப்புகள் வரலாற்று உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவை. இந்திய அரசின் கட்டுப்பாட்டில் கோவாவில் அமைந்துள்ள ''தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம்’ என்ற நிறுவனம். கடந்த 1990ஆம் ஆண்டு வாக்கில் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகர கடற்பகுதியில் ஒரு ஆய்வினை மேற்கொண்டது.
இந்த ஆய்வுகள் 1993ஆம் ஆண்டுவரை தொடர்ந்து நடைபெற்றன. இந்த ஆய்வின் போது, பூம்புகார் கடற்பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர சங்க காலத்தைச் சார்ந்தது எனக் கருதப்படும் சுட்ட செங்கற்களால் ஆன ''ட” வடிவ கட்டடம் ஒன்றும் கண்டறியப்பட்டது.
இத்துடன் நீரில் சுமார் 25அடி ஆழத்தில் குதிரை குளம்பு வடிவில் 85அடி நீளமும், 2 மீட்டர் உயரமும் கொண்ட பல பொருட்கள் கண்டறியப்பட்டன. இவை அனைத்தும் பூம்புகார் கடற்பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கியிருக்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்த போதிலும் தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் தன்னுடைய ஆய்வினை நிதி பற்றாக்குறை காரணமாக பாதியில் நிறுத்திவிட்டது.
இந்நிலையில் கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்த கிரஹாம் ஹான் காக். தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தினரிடம் பூம்புகார் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார். நிதிப் பற்றாக்குறை காரணமாக ஆராய்ச்சி பாதியில் நிறுத்தப்பட்டது என்பதை அறிந்த அவர், இங்கிலாந்தைச் சார்ந்த ''சானல் 4” என்ற பிரபல தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் அமெரிக்காவைச் சார்ந்த ''லர்னிங் சானல்” என்ற தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவற்றின் நிதியுதவி மற்றும் இந்திய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகத்தின் ஒத்துழைப்புடன் 2001ஆம் ஆண்டு ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இந்த ஆராய்ச்சிக்கு அதி நவீன ''சைடு ஸ்கேன் சோனார்” என்ற கருவி பயன்படுத்தப்பட்டது. இந்தக் கருவி பூம்புகார் கடற் பகுதியில் குறுக்கும் நெடுக்குமாக நீண்ட அகலமான தெருக்களுடன், உறுதியான கற்களால் கட்டப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட நகரம் மூழ்கியிருப்பதைத் துல்லியமாகக் காட்டியது. பின்னர் அக்காட்சிகளை, கிரஹாம் ஹான் காக் நவீன காமிராக்கள் மூலம் படம் எடுத்தார்.
இந்த மூழ்கிய நகரம் குறித்த தனது ஆராய்ச்சியைத் தொடர்ந்த ஹான்காக் இந்த நகரம் கடலில் சுமார் 75 அடி ஆழத்தில் புதையுண்டிருப்பதைக் கண்டறிந்தார். இன்றைக்கு சுமார் 17 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ''ஐஸ் ஏஜ்” எனப்படும் பனிக்கட்டி காலத்தின் இறுதி பகுதியில் தட்பவெப்ப மாறுதல்கள் காரணமாக, பனிப்பாறைகள் உருகியதன் விளைவாக பல நகரங்கள் கடலுள் மூழ்கியதாக வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய பனிக்கட்டி உருகும்நிலை, சுமார் 7 ஆயிரம் ஆண்டுகாலம் தொடர்ந்ததாக வரலாறு தெரிவிக்கின்றது. பூம்புகார் அருகில் இருந்த இந்நகரம், சுமார் 75 அடி ஆழம் புதையுண்டு கிடப்பதைப் பார்க்கும்போது, இந்த நகரம் சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மூழ்கியிருக்கக் கூடும் என்று ஹான்காக் கருதினார். தனது ஆராய்ச்சியைப் பற்றி விபரங்களை அவர் இங்கிலாந்து நாட்டு மில்னே என்பவரிடம் தெரிவித்தார். அதன்மீது ஆராய்ச்சி மேற்கொண்ட கிலன்மில்னே, ஹான் காக்கின் கருத்து சரிதான் என உறுதிப்படுத்தினார்.
சுமார் 11 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடல்மட்டம் 75 அடி உயர்ந்திருக்கக் கூடும் என்றும். அதனை வைத்துப் பார்க்கும்போது இந்த நகரம் 11 ஆயிரத்து 500 ஆண்டுகால பழமை வாய்ந்தது என்ற முடிவினையும் அறிவித்தார்.
மேலும் பூம்புகார் நகர நாகரிகம் ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய நாகரிகங்களை விட மிகவும் மேம்பட்ட ஒன்று என்றும் கிரஹாம் ஹாக் தெரிவிக்கின்றனர். பூம்புகாரில் இவர் மேற்கொண்ட ஆராய்ச்சியின் படங்கள், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில். ''அண்டர்வேர்ல்ட்” என்ற தலைப்பில் தொலைக்காட்சித் தொடராக ஒளிபரப்பப்பட்டது. இந்தத் தொலைக்காட்சித் தொடர், உலக வரலாற்று ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தப் படங்களை பெங்களுரில் நடந்த கண்காட்சி ஒன்றில் கிரஹாம் ஹான்காக் வெளியிட்டார்.
மேலைநாட்டு வரலாற்று மற்றும் கடல் ஆராய்ச்சியாளர்களின் கவனம் பூம்புகாரின் பக்கம் திரும்பியுள்ள போது. இந்திய ஆராய்ச்சியாளர்கள் மட்டும் பூம்புகார் பற்றித் தெரிந்து கொள்ள எந்த விருப்பமும் கொள்ளவில்லை என்பது வருத்தத்துக்குரிய உண்மை. மூழ்கிப் போனது பூம்புகார் நகரம் மட்டுமல்ல. தற்போது இருக்கும் வரலாற்றுப் புகழ்பெற்ற பூம்புகார் நகரமும். அரசால் அலட்சியப்படுத்தப்பட்ட நிலையில்தான் உள்ளது. சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் புகழ்பெற்ற துறைமுக நகரமாக விளங்கிய பூம்புகார். பண்டைக் காலத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றாலும் போற்றப்பட்டுள்ளது.
சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் நடைபெற்றதாகக் கருதப்படும் பூம்புகார் பற்றி கோயில் கல்வெட்டுகள் பலவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஹான்காக்கின் ஆராய்ச்சிகள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் இத்தகைய வசதிகள் பூம்புகாரில் அவசியம் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பூம்புகார் அகழ்வாய்வு தரும் செய்திகள்
1. கி.மு. 10000 ஆண்டுகளில் நகரிய நாகரிகத்தில் தமிழர் சிறந்திருந்தனர்.
2. மிக உயர்ந்த மாட மாளிகைகளும் அகன்ற தெருக்களும்அறியப்படுவதால் திட்டமிட்டு நகரம் உருவாக்கப்பட்டிருந்தது.
3. சுட்ட செங்கற்கள் கிடைத்துள்ளதால் செங்கல்லைச் சுடும் நடைமுறை இருந்துள்ளது.
4. கடல் நீர் 75 அடி உயர்ந்துள்ளதாக அறியப்படுகின்றது. (400 அடி என்றும் கூறப்படுகின்றது)
5. குமரிக்கண்ட அழிவும் இச்செய்தியால் உறுதி செய்யப்படுகின்றது.
6. கி.மு. 10000 ஆண்டுகளில் குமரிக்கண்டம் இறுதியாக அழிந்ததை இச் செய்தி உறுதி செய்கிறது.
7. புதிய தமிழகமும் இலங்கையும் இக்கால அளவில் இருவேறு நாடுகளாகப் பிரிந்தன.
8. இந்தியப் பெருங்கடல். வங்க அரபிக் கடல்கள் தோற்றம் பெற்றன.
9. உலக வரைபடம் ஏறக்குறைய இன்றுள்ள அளவில் வடிவம் பெற்றது.
10. கி.மு. 17000 - 10000 ஆண்டுகளில் பனிப்பாறைகள் உருகியதால். கடல் நீர் உயர்ந்து. உலகின் பல நாடுகள் அழிந்துபோயின.
11. 7000 ஆண்டுகள் தொடர்ந்து பனிப்பாறை உருகல் நிகழ்வு, குமரிக் கண்டத்தை இக்கால அளவில் சிறிது சிறதாக அழித்தொழித்தது.
12. சிந்துவெளிக்கு முற்பட்டதும். உயர்ந்ததுமான நாகரிகம் குமரிக் கண்டத்தில் அறியப்பட்டது.
13. இயற்கையின் மாறுபாடுகளால். நில நீர்ப் பகுதிகளில் மாற்றங்கள் தோன்றிய செய்தி ஏற்றுக் கொள்ளப்பட்டது.
ஆய்வுகளின் நம்பகத் தன்மை:
1. இங்கிலாந்து நாட்டு ஆழ்கடல் ஆய்வாளர், ஏற்கனவே உலகின் பல பகுதிகளை ஆய்வு செய்தவராவார்.
2. இவர் கண்டறிந்த உண்மையை டர்ஹாம் பல்கலைக்கழகம் உறுதி செய்துள்ளது.
3. புவியியல் ஆய்வாளர் பேராசிரியர் கிளன் மில்னே, உலகப் புகழ்பெற்ற ஆய்வாளர் ஆவார்.
4. ஆழ்கடலைப் படம்பிடிக்கும் துல்லியமான படப்பிடிப்புக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
5. இந்த அகழ்வாய்வின் சிறப்பையுணர்ந்த அமெரிக்க, ஆங்கிலேயத் தொலைக்காட்சி நிறுவனங்கள் - இதற்கான பண உதவிகளைச் செய்தன.
6. படமெடுக்கப்பட்டவை அமெரிக்கத் தொலைக்காட்சிகளில் ஓளிபரப்பப்பட்டன.
7. இந்த அகழ்வாய்வை ஆய்வாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். இதுவரையில் மறுப்புகள் எவையும் தெரிவிக்கப்படவில்லை.
ஆய்வுகள் குறித்த ஐயப்பாடுகள்:
1. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தொடர்பான செய்திகள், தமிழ்நாட்டில் முறையாக அறிவிக்கப்படவில்லை.
2. 1993 ஆம் ஆண்டில், இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் (கோவா) மேற்கொண்ட முதல்கட்ட ஆய்வுகளிலேயே, பூம்புகார் நகரின் சிறப்பு வெளிப்பட்டது.
3. இந்திய அரசின் நிறுவனங்களில் பணியாற்றும் சில தமிழ்ப் பகைவர்களால், இந்த ஆய்வுகள் நிறுத்தப்பட்டன. பணப் பற்றாற்குறை என்ற கரணியம் பொய்யாகச் சொல்லப்பட்டது. 1990களில், குசராத்தில் உள்ள துவாரகையை அகழ்வாய்வு செய்ய, இந்திய அரசு பல கோடிகளைச் செலவிட்டது. அப்போதெல்லாம் பற்றாக்குறை பற்றிய பேச்சு எழவில்லை. துவாரகையில் எதிர்பார்த்த சான்றுகள் கிடைக்கவில்லை.
4. சிந்துவெளிக்கு முந்திய நகரம் துவாரகை (கண்ணன் வாழ்ந்திருந்ததாகச் சொல்லப்படும் நகரம்) என அறிவிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றி பெறவில்லை.
5. இந்நிலையில் பூம்புகாரின் ஆய்வுகள் தமிழர்களின் தொன்மையை வெளிப்படுத்தி விடும் என்று சிலர் கருதியதின் விளைவாகவே, ஆய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.
6. தமிழகத்தில் ஆய்வு செய்து எடுக்கப்பட்ட படங்கள் தமிழகத்தில் வெளியிடப் படவில்லை. மாறாக, பெங்களுரில் ஒருநாள் மட்டும் கண்காட்சியில் காட்டப்பட்டது. இப்படங்களும், ஊடகங்களில் வெளியிடப்படாமல் தடுக்கப்பட்டன.
7. இந்தியத் தொலைக்காட்சிகளில், இந்த ஆய்வுப் படங்களைக் காட்ட அனுமதி வழங்கப்படவில்லை.
8. தங்களது ஆய்வு முடிவுகளை இந்தியாவில் வெளியிட இயலாமற் போனதால். இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் நொந்து போனார்கள்.
9. பின்னர் அமெரிக்க ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் இவை ஒளிபரப்பப்பட்டன.
10. இந்தியக் கடல் அகழ்வாய்வு நிறுவனம், தமிழருக்கெதிரான நிலைபாட்டை மேற்கொண்டது.
11.இதுவரையிலும் கூட. பூம்புகார் அகழ்வாய்வுத் தொடர்பான செய்திகள் தமிழர்களுக்கு அறிவிக்கப்படவில்லை.
12. நூலாசிரியரால், பலமுறை எழுதப்பட்ட மடல்களுக்கு, கோவாவிலுள்ள இந்தியக் கடல் ஆய்வு நிறுவனம் உரிய பதிலைத் தரவில்லை.
13. தமிழரின் வரலாற்றை இருட்டடிப்பு செய்வதற்கான வேலைகளில், சில ஆதிக்க சக்திகள் முன்னின்று செயல்படுவதைத் தடுத்து நிறுத்த எவரும் முன்வரவில்லை.
14. தமிழ் நாட்டரசு, உரிய நடவடிக்கைகளை இதுவரையிலும் மேற்கொள்ளவில்லை.
15. மேற்கொண்டு எந்த வெளிநாட்டு நிறுவனமும், இந்தக் கடல் பகுதிகளில் அகழ்வாய்வு மேற்கொள்ள அனுமதிக்கபடவில்லை.
16. திட்டமிட்டே தமிழரின் வரலாறு மறைக்கப்படுகின்றது என்பதற்கு. கடந்த கால நிகழ்வுகள் சான்றுகளாக உள்ளன.
17. பூம்புகாரில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள். நம்பகத்தன்மையுடையவையல்ல என்ற ஒரு தலைப் பக்கமான செய்திகளையும் சிலர் திட்டமிட்டே பரப்பி வருகின்றனர். எவ்வாறு அவை நம்பகத்தன்மையற்றவைகளாவுள்ளன என்ற விளக்கத்தை எவரும் அளிக்க முன்வரவில்லை.
18. இந்திய எண்ணெய் எரிவாயு நிறுவனத்தின் துரப்பணப் பணிகளின் போது, குசராத் கடல் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பொருளை, ஒரு தமிழ் பொறியாளர் முயற்சியால் டெல்லிக்கு எடுத்துச் சென்று ஆய்வுக்கூடத்தில் (சகானி ஆய்வுக்கூடம், டெல்லி) ஒப்படைத்தார். இம்முயற்சிக்கும் அந்த நிறுவனம் பல இடையூறுகள்செய்தது. இறுதியில், சகானி ஆய்வு நிறுவனம், அந்த பொருள், உடைந்து போன மரக்கலத்தின் ஒரு பகுதியே என்றும். அதன் அகவை கி.மு. 7500 என்றும் அறிவித்தது. இதன் பிறகே, இந்திய அரசு, சிந்துவெளி நாகரிகத்தின் காலம். கி.மு. 7500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என அறிவித்தது. (The New Indian Express, Chennai. 17.1.2002).
19. இந்த அறிவிப்பை வெளியிட்ட அமைச்சர் முரளி மனோகர் ஜோஷியிடம், செய்தியாளர்கள், சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, தமிழர் நாகரிகமா எனக் கேட்டதற்கு, அதற்கு அமைச்சர், அது இந்திய நாகரிகம் எனத் திரும்பத் திரும்ப அதே பதிலைக் கூறினார். ஆரிய நாகரிகம் எனக் கூறச் சான்றுகள் இல்லாததாலும், தமிழர் நாகரிகம் என்று கூற மனம் இல்லாததாலும், அது இந்திய நாகரிகமே என்று மழுப்பலாகச் சொன்னார். இந்த நிகழ்ச்சியும், செய்தித்தாளில் தெளிவாகச் சொல்லப்பட்டிருந்தது.
(ம.சோ. விக்டர். குமரிக்கண்டம். நல்லேர் பதிப்பகம். சென்னை-4. மு.ப. 2007. பக். 115-122)
இவ்வாறு திட்டமிட்டு மறைக்கப்பட்டு வரும் தமிழரின். தமிழ் மொழியின் சிறப்புகள் அண்மைக்கால ஆய்வுகளின்வழி வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
துவாரகைக்குக் கொடுக்கப்படும் சிறப்பு தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் பூம்புகாருக்கோ. சிந்துவெளிக்கோ உரிய அளவில் இந்திய அரசாங்கத்தால் கொடுக்கப்படாமல் இருட்டடிப்பு செய்யப்படுவது இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் நடந்த காலப் பெட்டகம் (Time Capsule) என்ற ஒன்றை நாம் மறக்க முடியாது. ஆரியர்தாம் இந்தியாவின் மண்ணின் மைந்தர் என்பதைப் போல் தவறாக எழுதி தயாரிக்கப்பட்ட செப்புப் பட்டயங்கள் வைக்கப்பட்ட பெட்டகம், மொரார்ஜி தேசாய் எழுப்பிய கேள்வியால் தோண்டியெடுக்கப்பட்ட போது பொய் வரலாறு அம்பலமானது.
ஆரியர்கள் தமக்கு இல்லாத நாகரிகப் பழமையை பொய்யாக உருவாக்கப் பெரும்பாடுபட்டு வருகின்றனர்.
ஆனால், தமிழர்களின் பழமையான பண்பாட்டுச் சிறப்பை வெளிப்படுத்துகின்ற பூம்புகாரோ இந்திய அரசால் இன்று வரை உரிய கவனம் செலுத்தப்படாமல் இருப்பதோடு வெளிநாட்டார் இது குறித்து செய்த ஆய்வுகள் தமிழருக்கு மிகச் சிறப்பைக் கொடுக்கின்றது என்ற ஒரே காரணத்திற்காக இருட்டடிப்பு செய்து வருவது எவ்வளவு கொடிய நிலை.
மறைந்து கிடக்கும் தமிழின், தமிழரின் மாண்புகளை, தொன்மைச் சிறப்புகளை உலகிற்கு எடுத்துக்காட்ட ஆய்வாளர்கள் பலர் எழும்ப வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
(கட்டுரை: 'தமிழர் சமயம்' - மார்ச் 2011 இதழில் வெளிவந்தது)
[7:50 AM, 8/8/2015] +91 95516 56551: பார்ப்பனர்கள் அர்ச்சகர்களான வரலாறு ? தமிழகத்தில் சமயக்குரவர்களுக்கு முன்பு மிகச்சொற்பமாக வைதீக மதத் தாரும், சைவம் மற்றும் வைணவம் இருந்து வந்தது, சமணமும், பவுத்தமும் சாமானிய மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அவை புழக்கத்தில் இருந்தன. சமயக்குரவர்களின் எழுச்சி யால் சைவமும் ஆழ்வார்களால் வைண வமும் எழுந்து சமண பவுத்த மதங் களை அழித்துவிட்டன, அந்த மத பள்ளிகளும், விகாரைகளும் சைவம் (திருப்பரங்குன்றம் மற்றும் திருச்சி மலைக்கோட்டை) மற்றும் வைணவ (அழகர்கோவில், தல்லாகுளம்) தலங் களாக மாற்றப்பட்டன. அதிகார மய்யத்தின் மதமாற்றத்திற்கு பெண்கள் பெரிதும் காரணமாக இருந்ததை அனைத்து வரலாற்று நூல்களும் குறிப்பிடுகின்றன. சமண, சமய தலைநகரமாக விளங்கிய மதுரை சைவ சமய உறைவிடமாக மாறியதற்கு முக்கிய காரணம் கூன்பாண்டியனின் மனைவி யான மங்கையர்க்கரசி என்ற மானி என்ற கோப்பெருந்தேவியார் சோழச் சக்ரவர்த்தியின் மகளாவார், சைவ, வைணவ சமயங்கள் செழித்திருந்த காலத்தில் மன்னர்கள் நேரடியாக கோவிலின் உள்ளறைக்கு சென்று விக்ரகங்களுக்கு பூசைகள் நடத்தினர், இதற்கான எடுத்துக்காட்டாக கூன் பாண்டியனின் மனைவி தனது கையாலேயே அர்ச்சித்த மலர்களை பெண்டிருக்கு கொடுத்தார் என்ற பதிவே இதற்கு உதாரணமாக காண லாம், இதன் பிறகு ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாத சைவ வைணவ மதங்கள் அதிகாரம் மற்றும் செல்வம் சேர்க்கும் ஆசையின் காரணமாக தங் களுக்குள் போட்டியிட ஆரம்பித்தனர். மத நம்பிக்கையில் அதீத பற்று கொண்ட மன்னர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ள ஆரம்பித்தனர். இந்த நிலையில் யாகசாலைகள் மட்டும் கட்டிக்கொண்டு புரோகிதம் பார்த்த வைதீக பார்ப்பனர் தங்களது ஆதிக் கத்தை நிலை நிறுத்த திட்டமிட்டனர். இக்காலகட்டத்தில் வடக்கே மெல்ல மெல்ல முகமதிய மன்னர்களின் ஆளுமை துவங்கிய பிறகு பார்ப்பனர்கள் கோவில் தொடர்பான பணிகளை விட முகமதியமன்னர்களின் கையாள்களாக பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டனர். இதே நேரத்தில் தக்காண பீடபூமியில் முக்கியமாக சாளுக்கியர் மற்றும் விஜயநகர பேரரசர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த பார்ப்பனர்கள் மெல்ல மெல்ல தமிழகத்தை நோக்கி குடும்பமாக இடம்பெயர்ந்தனர். இதை தஞ்சைபல்கழைக்கழகத்தில் உள்ள பல செப்பேடுகள் உறுதி செய்கின்றனர்.
இவர்களின் பலர் ஆதிசங்கரரின் ஒன்றுபட்ட அத்வைத முறையை கற்றுக் கொண்டவர்கள், ஆதிசங்கரர் வைதீகத்தில் இங்குள்ள அனைத்து மதக்கொள்கையையும் ஒன்று திரட்டிக் கொண்டு வந்தார், இது சனாததன விதிகளின் படி இருந்ததால் வடக்கிலும் பிரபலமானது, முகமதியர்களின் அதிகார ஏஜெண்டுகளாக உருமாறி யிருந்த வடக்கத்திய பார்ப்பனியம் இதை முழுமையாக் ஏற்றுகொண்டது, இங்கிருந்து தான் பார்ப்பனர்கள் மாமிசம் கைவிடும் கொள்கை ஆரம்ப மானது. இதை தீவிர சனாதனிகளான அகோரிகளும், வங்கப்பார்ப்பனர்களும் சாளுக்கிய ஆளுமைக்குட்பட்ட சில பார்ப்பனக்குழுக்களும் எதிர்த்தனர். தமிழகத்திற்குள் நுழைந்த பார்ப் பனர்கள் ஆதிசங்கரரின் அத்வைத முறையை பரப்பி முதல்முதலாக ஆலயங்களுக்குள் ஆலோசகர்களாக நுழைந்தனர். காலம் 8ஆ-ம் நூற்றாண்டு முதல் 13ஆம் நூற்றாண்டு வரை இந்த 300 ஆண்டு காலத்தில் மிகபெரும் மாறுதல்களை தமிழகம் (மதவரலாற்றில்) காணத் துவங்கியது, ஆலோசகர்களாக நுழைந்த பார்ப்பனர்கள் முதலில் ஒரு கட்டத்தில் கருவறைக்குள் நுழைந்த உடன் முதலில் செய்தது, தமிழில் பூசைகள் நடை பெறுவதை நிறுத்தினர். அதன் பிறகு தாங்கள் கொண்டுவந்த வடமொழி பூசைகள் தொடர்கதையானது, அது வரை தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு இருந்த சைவ வைணவ தலைமை பண்டாரங்களும் பட்டர் களும் சிவாச்சார்களும் பின்னுக்கு தள்ளப்பட்டனர். பண்டாரங்களையும், பட்டர்களையும் எடுபிடியாக மாற்றிக் கொண்ட பார்ப்பனர்கள் வருவாயைக் குறியாக்கொண்டு மாயவதம் மற்றும் யாகம் இதர என பெருவாரியாக செய்யத் துவங்கினர், இரக்கமற்ற முறையில் அதிகாரவர்க்கத்தை சூழ்ச்சி களின் மூலம் மடக்கி தங்கள் ஆளு மையை முழுமையாக தனதாக்கிக் கொண்டனர்.
சுமார் 300 ஆண்டு தொடர்ந்து நடந்து வந்த சூழ்ச்சி வெளியே தெரிந்த போது அதன் உண்மை முகம் மிகவும் கொடூரமாக இருந்தது. இந்த கால காட்டத்தில் ராசராசசோழன் மிகவும் பெருவாரியான புரோகிதர்களை தமிழகத்திற்குள் அழைத்து வந்தான், இது எந்த சூழ்ச்சியினால் நடைபெற்றது என்று இதுவரை புரியாவிட்டாலும், சோழர்களின் தொடர்போர் நடவ டிக்கை நாட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரியாமல் ஆகியிருக்ககூடும், அதிகார மையம் முழுவதுமாக கோவில் களுக்கு மற்றப்பட்டது, மூவேந்தர்கள் மட்டுமல்ல குறுநில மன்னர்களும் அரசபையில் பொது பிரச்சனைகுறித்து ஆலோசனை நடத்தியதாக 9-ம் நூற்றாண்டுகளுகு பிறகான பதிவுகள் மிகவும் அரியதாகவே காணப்படுகிறது. மக்களுக்கும் மன்னருக்குமான உறவு கிட்டத்தட்ட அறுந்துவிட்ட நிலை யில் மன்னருக்கும் பார்ப்பனர்களுக்கு மான உறவுஇறுகிவிட்டது, இதுதான் சோழப் பேரரசில் 10-ம் நூற்றாண்டில் அதிக அளவு பார்ப்பனர்கள் நுழைவ தற்கும் அவர்களுக்கு எண்ணிக்கையில் அடங்காத செல்வம் தருவதற்கும் காரணமாக அமைந்து விட்டதாக இருக்ககூடும் (வேறு எந்த காரணமாக இருந்தாலும் இதில் மறுப்பதற்கு ஏதுமில்லை)
கி.பி.10-ம் நூற்றாண்டுகளுக்கு பிறகு கோவில்கள் உச்சநீதிமன்றங்களைப் போல் ஆனது, அங்கு மன்னரின் ஆணைக்கூட சொல்லாக்காசாகிவிடும், இதற்கு பெரிய எடுத்துக்காட்டு உடை யார்குடி கல்வெட்டில் கிடைக்கிறது. (இதைத்தான் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வன் நாவல் எழுத தூண்டுதலக இருந்தது) இராசராசரின் மகன் ஆதித்த கரிகாலனை கொலை செய்த பார்ப் பனர்களான ரவிதாசன், பரமேசுவரன், சோமன், மற்றும் தேவதாசன் ஆகி யோர்களை தண்டிக்க பார்ப்பனர்கள் அடங்கிய குழு உடையார்குடி சிவன் கோவில் கூடி அவர்களுக்கு கொடுத்த தண்டனை இவ்வாறு 32 பசுக்கள், 12குடம் பொன் மற்றும் அவர்களுக்கு பணியாட்கள் ,ஆடைகள் கொடுத்து நாட்டு எல்லைவரை பல்லக்கில் வைத்து அழைத்துச்சென்று விட்டு விட்டு வரவேண்டும் என்று தீர்ப்பளித் தாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
பார்ப்பனர்கள் மாத்திரம் கோவில் பூசாரியாகும் எழுதாத சட்டம், பார்ப்பனர்களுக்கு அடுத்த இடத்தில் உள்ள அரசர்களும் செல்வந்தர்களும் கோவிலுக்குள் நுழையும் விதிகள், பிறர் கோவில் சுற்றுப்பிரகாரத்திற்கு வெளியே நின்று வழிபாடு செய்ய வேண்டும் என்ற நிலையும் சில மக்கள் பிரிவிற்கு கோவில் உள்ள தெருக்களில் கூட நுழையக் கூடாது என்ற நிலையும் உருவானது, இவ்வாறு தனது ஆதிக் கத்தில் கோவில் களை கைப்பற்றிய பார்ப்பனர்கள் தாங்கள் கொண்டுவந்த புராணம் மற்றும் இதர கதைகளை மேலும் பொய்களையும் கட்டுக் கதை களையும் புகுத்தி அவர்களாகவே விதிகள் எழுதத் துவங்கியது பலனாக இன்று வரை கோவில்களில் அருட்சக ராக உள்ளனர். ஆதாரம்:-தஞ்சை கல்வெட்டுகள் (சென்னை அருஞ்காட்சியகம்), இந்து மதக் கொடுங்கொன்மை வரலாறு (தவத்திரு தர்ம தீர்த்த அடிகளால்) நன்றி விடுதலை
[8:27 AM, 8/8/2015] +91 95516 56551: ஆரிய” நாட்டையும் ஆர்எஸ்எஸ். நிறுவனரையும் வணங்குவதற்காகவே யோகா தினம்! சும்மா ஆடுமா குடுமி …..?
யோகாவும் இல்ல… ஒரு கழுதையும் இல்லை.
”யோக்கியர்கள்” யோகா செய்யச் சொல்லும் நோக்கம் இதுதான்…
இந்தப் படத்தில் இருப்பவர்தான் கே.பி.ஹெட்கேவர். அதாவது, கேசவ பலராம் ஹெட்கேவர்.
ஆந்திராவில் நிஜாம் மன்னனின் ஆளுகைக்கு உட்பட்ட குந்த் குர்த்தி என்ற ஊர்தான் இவரின் பூர்வீகம். அங்கிருந்து குடும்பத்தோடு அடித்து விரட்டப்பட்டு மகாராஷ்டிரா நாக்பூரில் குடியேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர். சித்பவன பிராமணர்.
அதாவது, பிராமணர்களில் பல பிரிவு உண்டு. கடவுளுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள்தான் சித்பவன பிரிவாம்.
இந்தியாவில் மூன்றுமுறை தடை செய்யப்பட்ட RSS தீவிரவாத அமைப்பை உருவாக்கியவர் இவர்தான். 1925ல் நாக்பூரில் இவருடைய வீட்டில் வைத்து தான் RSS தொடங்கப்பட்டது. மராட்டிய தலித் மக்களின் எழுச்சியை ஒடுக்கவே இந்த அமைப்பை அன்று தொடங்கினார்கள்.
RSS நடத்தும் முகாம்களில் யோகாவும் ஒரு நிகழ்ச்சி. இதை வலியுறுத்தியவர் இந்த ஹெட்கேவர். அந்த முகாம்களில் பாடும் பாடல் இதுதான். இதற்கு ‘சமஸ்தே சதாவஸ்தே’ என்று பெயர்.
SOLUTATIONS TO YOU, O MOTHER LAND
WHERE I AM BORN
SOLUTATIONS TO YOU, LAND OF ARYAS
WHERE I HAVE GROWN
SOLUTATIONS TO YOU, O SACRED LAND
WHERE I HAVE WORKED,
இதன் பொருள் என்ன?
”நான் பிறந்த தாய் நாடே உன்னை வணங்குகிறேன்
என்னை வளர்த்த ஆரிய நாடே உன்னை வணங்குகிறேன்
நான் உழைக்கும் புனித நாடே உன்னை வணங்குகிறேன்.”
ஆரிய நாடாம்! கொழுப்பப் பாத்தேளா…?
இந்த யோக்கிய சிகாமணியின் நினைவு நாள் ஜூன் 21.
அந்த ஆளை விழுந்து கும்புடச் சொல்றானுக…’யோகா’ என்ற பெயரில்…!
- சபன் முனிசாமி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக