[7:36 PM, 7/14/2015] +91 95516 56551: இந்து மதம் எங்கே போகிறது?
இந்து மதத்தின் பேரால் ஏனைய சாதியினரை அடக்கவும், ஒடுக்கவும், அறியாமையில் ஆழ்த்தவும், அவமதிக்கவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து தாத்தாச்சாரியார் தனது 100ஆவது வயதில் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடு "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூழைஅக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் எழுதினார் அதைப்பற்றி நாம் பகிர்ந்துகொள்வோம்
[9:00 PM, 7/14/2015] +91 90925 52551: தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள் :-நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர் அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம். தமிழக அரசின் பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ள அரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே...
சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdfhttp://www.tn.gov.in/appforms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
E-டிக்கெட் முன் பதிவு
7) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/http://www.irctc.co.in/http://www.yatra.com/http://www.redbus.in/
8)விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/http://www.makemytrip.com/http://www.ezeego1.co.in/
E-Payments (Online)
9) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
10) mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதிhttps://www.oximall.com/http://www.rechargeitnow.com/http://www.itzcash.com/
11) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/https://www.oximall.com/http://www.rechargeitnow.com/
12) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
13) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/http://shopping.indiatimes.com/http://shopping.rediff.com/shopping/index.html
14) Share Market - பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/http://www.hdfcsec.com/http://www.religareonline.com/http://www.kotaksecurities.com/http://www.sharekhan.com/
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
15) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118http://www.indianbank.in/education.phphttp://www.iob.in/vidya_jyothi.aspxhttp://www.bankofindia.com/eduloans1.aspxhttp://www.bankofbaroda.com/pfs/eduloans.asphttp://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asphttp://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm
16) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/http://www.tnresults.nic.in/http://www.dge1.tn.nic.in/http://www.dge2.tn.nic.in/http://www.Pallikalvi.in/http://www.results.southindia.com/http://www.chennaionline.com/results
3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
4) இணையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும்வசதி
http://www.classteacher.com/http://www.lampsglow.com/http://www.classontheweb.com/http://www.edurite.com/http://www.cbse.com/
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/
6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/http://www.upsc.gov.in/http://upscportal.com/civilservices/http://www.iba.org.in/http://www.rrcb.gov.in/http://trb.tn.nic.in/
7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும்
வசதி
http://www.employmentnews.gov.in/http://www.omcmanpower.com/http://www.naukri.com/http://www.monster.com/
8)இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/http://bsf.nic.in/en/career.htmlhttp://indianarmy.nic.in/
9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/
10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/http://www.gmail.com/http://www.yahoochat.com/http://www.meebo.com/
கணினி பயிற்சிகள் (Online)
1) அடிப்படை கணினிபயிற்சிtamil.gizbot.comhttp://99likes.blogspot.com/http://www.homeandlearn.co.uk/http://www.intelligentedu.com/http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html
2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.htmlhttp://99likes.blogspot.com/
3) இ - விளையாட்டுக்கள்
http://www.zapak.com/http://www.miniclip.com/http://www.pogo.com/http://www.freeonlinegames.com/http://www.roundgames.com/
4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதல்
http://www.google.com/http://www.wikipedia.com/http://www.hotmail.com/http://www.yahoo.com/http://www.ebuddy.com/http://www.skype.com/
பொது சேவைகள் (Online)
1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/http://www.rtiindia.org/forum/content/http://rti.india.gov.in/http://www.rti.org/
2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/http://www.india-tourism.com/http://www.theashokgroup.com/http://www.smartindiaonline.com/
3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/http://kalyanamalai.net/http://www.bharatmatrimony.com/http://www.shaadi.com/
4) குழந்தைகளுக்கானதமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/
5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/http://freehoroscopesonline.in/horoscope.php
6) இணையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/
7) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/http://www.cooltamil.com/
இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/
9) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.oneindia.co.in/http://www.dinamalar.com/http://www.dinamani.com/http://www.dailythanthi.com/http://www.tamilnewspaper.net/http://www.vikatan.com/http://www.puthiyathalaimurai.com/http://www.nakkheeran.in/
10) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/http://www.bbc.co.uk/
11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இணையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx
12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இணையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx
மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
1) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
www.software99likes.blogspot.comhttp://www.filehippo.com/
வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/http://www.rates.goldenchennai.com/http://www.bullionrates.in/p/live-bullion-rates.html
2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/http://www.xe.com/
அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
1) பாஸ்போர்ட் விண்ணப்பம்http://www.passport.gov.in/
2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்யhttp://www.tn.gov.in/services/employment.html
அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf
2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf
3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf
4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdfhttp://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
[9:19 PM, 7/14/2015] +91 90925 52551: மாவீரன் அலேசாண்டரின் இறுதி ஆசைகள்.
மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்.
என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !
நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!
என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!
தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்.
அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!
தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக !
நான் இந்த பூமியில் சேகரித்த. கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக.!
எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!!
நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய "நேரம் மட்டுமே:"
உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!
[1:00 AM, 7/15/2015] ஆறுமுகம் (கிரேன்): 👏Govt New Project…..🚑🚑🚑
From Today Onwards, '104' is going to be a special number in India for blood requirements. "Blood On Call" is the name of the service.. After calling this number, blood will get delivered within Four Hour in a radius of 40kms.. Rs.450/ per bottle plus Rs.100 for transportation. Plz forward this message . Many lives can be saved by this facility........
plz circulate in others groups. 🚨🙏THANX.
[1:10 AM, 7/15/2015] ஆறுமுகம் (கிரேன்): Very good... It is some another way.நம்பிக்கை என்பதுவும் சரி தவறென்ற நிலையில் முடியலாம்.
ஆனால் மெய்யுணர்வே உண்மையான தீர்வாகும். நன்றி.
[1:51 AM, 7/15/2015] ஆறுமுகம் (கிரேன்): புத்தர் இது போன்ற
இரட்டை நிலை கேள்விகளுக்கு பதில்
சொல்வதில்லை.அது
வீண் விவாதம் என்று
புத்தர் கூறுகிறார்.
மஜ் ஜிம் நிஜாய -
அஃகுதாவது மத்தியில் நில் என்ற புத்தரின்
வழியே சரியானது.
[1:51 AM, 7/15/2015] ஆறுமுகம் (கிரேன்): நல்ல செய்தி. நன்றி
திரு
[7:00 PM, 7/15/2015] +91 95516 56551: கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் குறித்து உலகமெங்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்ற போதும், இந்தியாவைப் பொறுத்தமட்டில் முன்னிறுத்தப்படும் தத்துவங்கள் இரண்டு. அவை வைதீகம் என்றும் அவைதீகம் என்றும் அழைக்கப்படுகின்றன. வேதங்களின் தலைமையை ஏற்றுக் கொள்ளும் தத்துவங்கள் வைதீகம் ஆகின்றன. அவை மீமாம்சம், வேதாந்தம், சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம் என ஆறுவகைப்படும். எனினும் பிற்காலத்தில் தோன்றிய ஆதிசங்கரர், மீமாம்சம், வேதாந்தம் ஆகியனவற்றை மட்டுமே வைதீகம் என்பார். வேதங்களின் தலைமையை ஏற்க மறுத்த ஆசிவகம், சார்வாகம், சமணம், பௌத்தம் ஆகிய நான்கும் அவைதீகங்கள் ஆயின. உலகத் தத்துவங்கள் கடவுளை மையமாக வைத்துச் சுழல, இந்தியத் தத்துவங்களோ வேதத்தை மையமாகக் கொண்டன. இந்தியாவில் இந்து மதத்தைப் பொறுத்தமட்டில், நாத்திகம் என்பது கூடக் கடவுள் மறுப்பன்று, வேத மறுப்புத்தான். "நாத்திக வேத நிந்திக" என்பதுதான் இங்குள்ள கூற்று. எவன் வேதத்தை நிந்தனை செய்கிறானோ அவனே நாத்திகன் என்றுதான் இந்துமதம் சொல்கிறது. கடவுள் கூட இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டு, வேதங்கள் முன்னிறுத்தப்படுவதற்கு என்ன காரணம்? முதல் வேதமான ரிக் வேதத்தின், பத்தாவது இயலான ‘புருஷ சூக்தம்'தான், மனிதர்களைத் தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என நான்கு வருணங்களாகப் பிரிக்கிறது. மானுட சமூகத்தைப் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என அடுக்குகளாக ஆக்கிய தொடக்கம் அங்குதான் நிகழ்கிறது. தனைத்தான் பிற்காலத்தில் எழுதி, மகாபாரதத்தில் இணைக்கப்பட்ட பகவத்கீதை, 'சதுர்வருணம் மயா சிருஷ்டம்' (நான்கு வருணங்களும் என்னுடைய படைப்பே) என்று கூறி உறுதி செய்கிறது. வருண, சாதிப் பாகுபாடே இந்து மதத்தின் அடித்தளமாகவும், உயிர்நாடியாகவும் உள்ளது. ஆகவேதான் இந்துமதத் தத்துவம், கடவுள் மறுப்புக் குறித்து எவ்விதக் கவலையும் கொள்ளாமல், அதனையும் தன் உட்பிரிவுகளில் ஒன்று என ஏற்றுக் கொள்கிறது. புத்தரையும் கூட திருமாலின் அவதாரங்களில் ஒன்று எனச் சொல்லத் துணிகிறது. அதேவேளையில் இவ் வேத மரபுக்கு எதிரான மரபும் தமிழக வரலாற்றில் நீண்டு கிடக்கிறது. வருண, சாதிப் பகுப்பை ஏற்கும் வைதீகத் தத்துவத்திற்கு எதிரான குரலைத் திருக்குறள் பதிவு செய்கிறது. பிறப்பின் அடிப்படையிலேயே உயர்வு, தாழ்வு அமையும் என்னும் கருத்தை அடியோடு மறுத்து, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிறது திருக்குறள். வேதங்கள் முன்வைக்கும் வேள்விகளை (யாகங்களை)யும், திருக்குறள் மறுத்துக் கருத்துகளைக் கூறுகிறது. சாருவாகமோ, வருண அமைப்பையும், வேள்வி போன்றவற்றையும் கடுமையாகச் சாடுகிறது. 'நெருப்பில் நெய்யை வார்ப்பதால், மறுபிறப்புக்கு நல்லது என்பது சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கை. வேள்வியில் பலியிடும் விலங்கின் உயிர், சொர்க்கத்திற்குச் செல்லுமெனில், வேள்வியை நடத்துபவன் தனது தந்தையையே வேள்வியில் பலியிட்டு நேராக சொர்க்கத்திற்கு ஏன் அனுப்புவதில்லை?' என்று கேட்கும் சார்வாகம், 'யாகங்கள் என்பவை பிராமணர்கள் தமது பிழைப்புக்காக ஏற்படுத்திக் கொண்டவை. பிராமணர்கள் முணுமுணுக்கும் மந்திரங்களில் எந்த உண்மைத் தன்மையும் கிடையாது' என்றும் கடுமையாகப் பேசுகிறது. (From : 'Sarva Darsana Sangraha' by Cowell Gough) வைதீக மரபான ‘பிரம்ம ஏகாந்தவாதத்தை'ச் சமணம் எதிர்த்தது. ஆன்மா அழியாதது என்று கூறும் உபநிடதக் கருத்தைப் பௌத்தம் தன் ‘அனான்ம வாதத்தால்' மறுத்தது. பிற்காலத்தில் தோன்றிய சித்தர்கள், குறிப்பாக, சிவவாக்கியார், வருண, சாதி முறையை மிகக் கடுமையாக எதிர்த்தார். சுத்தம், அசுத்தம் என்னும் அடிப்படையில் உருவான தீட்டு, புனிதம் ஆகிய கோட்பாடுகளையும் சித்தர்கள் மறுத்தனர். "வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்கிறீர் வாயிலே குதப்பு வேதம் எனப் படக் கடவதோ?" என்றும், "இட்ட குண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?" என்றும் நேரிடையாகவே பார்ப்பனர்களைச் சிவவாக்கியார் சாடினார். "ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?" என்று கேட்டார், இன்னொரு சித்தரான பத்ரகிரியார். சாங்கியத் தத்துவத்தைத்தான், ‘ஆதிகபிலர் சொன்ன ஆகமம்' என்கிறார் பத்ரகிரியார். அதனால்தான், சாதிகளை ஏற்காத சாங்கியத்தையும், வைதீக மதமாக ஏற்க மறுத்தார் சங்கரர். கடவுள், வேதம் ஆகியனவற்றை ஏற்பதைக் காட்டிலும், வருணப் பாகுபாடு, சாதியப் பாகுபாடு ஆகியவற்றை ஏற்பதே வைதீகத் தத்துவம் என்பது ஆதிசங்கரரின் நிலைப்பாடு. சங்கரர் சமண, பௌத்த மதங்களைக் கடுமையாக எதிர்த்தார். சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம், சௌரம் ஆகிய ஆறு மதங்களையும் இணைத்து இந்து மதம் என்ற பெயரில், சமண, பௌத்த மதங்களை எதிர்க்க வேண்டும் என்றார். முறையே சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, குமரன், சூரியன் ஆகியோரை வழிபடுவோரே மேற்காணும் ஆறு மதங்களாக இருந்தனர். அவர்களை இணைக்க முயன்ற காரணத்தால்தான், சங்கரருக்கு, ‘ஷண்மத ஸ்தாபகர்' (ஷண் என்றால் ஆறு.. ஷண்முகம் என்றால் ஆறுமுகம்) என்னும் பட்டம் வந்தது. அவர் காலத்தில் சமண, பௌத்த மதங்கள் தமிழ்நாட்டில் தளர்ந்தன என்பது உண்மைதான். ஆனால் இந்தியா முழுவதும் இஸ்லாம் பரவத் தொடங்கியது. வைதீகத் தத்துவத்திற்கு இஸ்லாம் மதம் பெரும் அறைகூவலாக அமைந்தது. சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாம் நோக்கி நகர்ந்தனர். மதங்களின அடிப்படையில், சமற்கிருதம், அரபு, உருது, தெலுங்கு எனப் பன்மொழிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலத்தில், சந்தத் தமிழில் 15ஆம் நூற்றாண்டில் கவிதை பாடினார் அருணகிரிநாதர். தமிழ், சமற்கிருத எதிர்வுகள், வெறும் மொழிப் போராட்டமன்று. இருவேறு பண்பாடுகளின், இருவேறு தத்துவங்களின் மோதல். இவ்வாறுதான், சமற்கிருதக் கடவுள்களிடமிருந்து விலகி, ‘தமிழ்க்கடவுள்' முருகனை அருணகிரிநாதர் பாடினார். "வடபுலத்துத் தெய்வானையைப் பெரிதும் பேசாது, வள்ளியை உரத்துப் பாடுகிறார். அருணகிரியின் பாடல்கள், வெற்று முருகப் பாடல்கள் அல்ல. தமிழியம் நோக்கி அவர் எடுத்த போராட்ட முனைப்பாகவே கொள்ளப்படும்" என்கிறார் முனைவர் க.ப. அறவாணன். அவருக்குப் பின்னால் வந்த தாயுமானவர், பட்டினத்தார் போன்றவர்கள் நிலையாமைத் தத்துவத்தை முன்னெடுத்துச் சென்றனர். மற்றபடி, தத்துவ விவாதங்களில் கூடுதலாக அவர்கள் ஈடுபடவில்லை. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலாரே, தமிழ்த் தத்துவ உலகின் இன்னொரு திருப்பு முனையாக அமைந்தார். அவருடைய வாழ்வின் முன்பகுதி, சமயத் தத்துவங்களுக்கு இணக்கமாக இருந்தது. இறுதி நாள்களில், அவர் மிகச் சிறந்த சீர்திருத்தவாதியாக மலர்ந்தார். "சமயம்குலம் முதலாச் சார்பெலாம் விடுத்த அமயம் தோன்றும் அருட்பெரும் ஜோதி" என்றார். சாதி, மதங்களை விட்டொழித்த பின்பே, அருட்பெரும் ஜோதியை அணுக முடியும் என்றார். வள்ளலார், தன் இறுதி நாள்களில், ‘வேத' மறுப்பாளராகவே விளங்கியுள்ளார். தான் உருவாக்கிய அனைத்து அமைப்புகளின் பெயர்களிலும் இடம் பெற்றிருந்த ‘வேத' என்னும சொல்லை நீக்கி, ‘சுத்த' என்னும் சொல்லை இணைத்துள்ளார். சமரச வேத சன்மார்க்க சங்கம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை ஆனது. அவ்வாறே, சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையும் பெயர் மாறியது. சித்தி வளாகத்தில், சன்மார்க்கக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு, 1873 அக்டோபர் 22 அன்று அவர் ஆற்றிய உரையைப் பேராசிரியர் அருணன், தன் நூலில் எடுத்துக் கட்டியுள்ளார். அவ்வுரையிலிருந்து சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன : ".....வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம்.....சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்... நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுதம் முதலியாருக்கும், இன்னும் சிலருக்கும் தெரியும். அதே லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா?......ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது". சைவ சமயப் பற்றில் ஆழ்ந்திருந்த வள்ளலார், அதை அற்ப அறிவு இருந்த காலம் என்கிறார். அனைத்து வைதீகத் தத்துவப் பிடியிலிருந்தும் விடுபட்டு, தனிச் சபை, தனிக்கோயில், தனிக் கொடி அமைத்துக் கொண்டு, தனி இயக்கமாகச் செயல்படத் தொடங்கினார். ஆனால் அப்போக்கு அவருக்குப் பல்வேறு எதிரிகளை உருவாக்கியது. அவருடைய புதிய தத்துவத்திற்கு எதிராகப் பழைய தத்துவவாதிகள் பலர் வெகுண்டெழுந்தனர். மேற்காணும் உரையை ஆற்றிச் சரியாக மூன்று மாதங்கள் முடிவதற்குள், வள்ளலார் மறைந்து விட்டார். ‘ஜோதியில் கலந்துவிட்டார்' என்றே இன்றும் கூறப்படுகிறது. வைதீகக் கோட்பாட்டிற்கு மாறாகத் தில்லைக் கோயிலுக்குள் சென்று வழிபட விரும்பிய நந்தனும் ஜோதியில் கலந்தார். வைதீகக் கோட்பாட்டை நேர் நின்று எதிர்க்கத் தொடங்கிய, வள்ளலாரும் ஜோதியில் கலந்தார். ஆனாலும், வைதீகத்தை எதிர்த்த நெருப்பு அணைந்து விடவில்லை.
[10:43 PM, 7/15/2015] +91 95516 56551: சாம்பியன்ஸ் லீக் டி20 தொடருக்கு முழுக்கு: பிசிசிஐ அறிவிப்புசாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிறப்பாக விளையாடும் டி20 அணிகளை வைத்து நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்திய, ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் (குரூப் சுற்று நீங்கலாக) மொத்தம் 12 அணிகள் போட்டியிடும். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் உடனடியாக நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக சாம்பியன்ஸ் லீக் நிர்வாக கவுன்சில் முடிவெடுத்துள்ளது.
இந்த கவுன்சிலைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மூன்றும் இணைந்தே இந்த முடிவை ஒரு மனதாக எடுத்துள்ளது. தொடருக்கு மக்களிடையே வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது." இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் அனுர்ராக் தாக்கூர், "இது கடினமான முடிவு. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் விளையாடப்படும் (உள்நாட்டு) டி20 போட்டிகளுக்கு சாம்பியன்ஸ் லீக் அர்த்தம் கொடுத்தது. தங்களது திறமைகளை வெளிப்படுத்த வீரர்களுக்கு சிறந்த தளமாக இருந்தது. பங்கேற்ற அனைத்து அணிகளுமே இந்தத் தொடரில் விளையாடுவதில் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. விளம்பரதாரர்கள், மற்றும் தொடர் சம்பந்தப்பட அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
[6:39 AM, 7/16/2015] ஆறுமுகம் (கிரேன்): மிக அருமை.
[9:09 AM, 7/16/2015] +91 95516 56551: (Website) வெப்சைட் பெயர் வந்தது எப்படி? ஒரு சுவாரஸ்யமான பிளேஷ்பேக்! - விகடன் இன்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்குத்தான் தெரியாது? இணையத்தின் வரலாறு கூட பெரும்பாலானோருக்கு சுருக்கமாக தெரிந்திருக்கலாம். ஆனால், இணையதளங்களுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது எப்படி என்ற விவரம் எத்தனை பேருக்கு தெரியும்?
வெப்சைட் என்றதும் இணையத்தின் அங்கமான தனிப்பட்ட இணையதளங்களை எல்லோரும் இயல்பாக புரிந்து கொள்கின்றனர். வெப்சைட் என்பது அவற்றுக்கான இயற்கையான பெயர் போலவும் இருக்கிறது. இருப்பினும் வெப் எனப்படும் வலை உருவாக்கப்பட்ட போது, தனிப்பட்ட பக்கங்களை எப்படி குறிக்கலாம் என விவாதிக்கப்பட்டது.
அப்போது டிம் பெர்னர்ஸ் லீ ( வலையை உருவாக்கியவர்) ஒரு நூதனமான யோசனையை முன் வைத்திருக்கிறார். இப்போது வெப்சைட் என்று அறியப்படும் தளங்களை அவர் சைக்கோ ஹிஸ்டரி என்று குறிப்பிட விரும்பியிருக்கிறார்.
வலைக்கும் உளவியலுக்கும் என்ன சம்பந்தம்? எப்படி இந்த பெயரை அவர் பரிந்துரைத்தார்?
லீயின் இந்த விருப்பத்திற்கு காரணம் அவருக்கு அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோ மீது இருந்த ஆர்வம்தான். எதிர்காலவியல் சார்ந்த கதைகளுக்காக அறியப்படும் அசிமோ பவுண்டேஷன் கதை வரிசையில், வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி தொலைநோக்கிலான கற்பனையால் விவரித்திருப்பார். அதில் வரும் பேராசிரியர் ஹாரி செல்டன், வரலாறு, சமூகவியல் மற்றும் கணிதத்தை கலந்து மக்களின் பழக்க வழக்கங்களை கணிக்கும் முறையை உருவாக்கியிருப்பார். இதைத்தான் சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருப்பார்.
லீயும் இதே பெயரை வைக்க விரும்பினார். ஆனால், அவருடன் சேர்ந்து விவாதித்தவர்கள் வெப்சைட் என்ற பெயரையே வலியுறுத்தியிருக்கின்றனர். லீயும் அதை ஏற்றுக்கொள்ளவே, வெப்சைட் என்ற பெயர் இணையதளங்களுக்கு சூட்டப்பட்டது.
வலை என்னவாக உருவாகப்போகிறது என தெரியாத காலகட்டத்தில், இணைப்புகளை கொண்டிருக்கும் பக்கங்களுக்கு, டிம் பெர்னர்ஸ் லீ சைக்கோஹிஸ்டரி என பெயர் சூட்ட நினைத்ததை இன்று திரும்பி பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கும்.
வெப்சைட் பெயர் சூட்டப்பட்ட விதம் பற்றிய இந்த சுவாரஸ்யமான பிளேஷ்பேக்கை, லீயின் சகாக்களில் ஒருவரான பிரிட்டன் பேராசிரியர் வெண்டி ஹால் சிநெட்.காம் இணைதளத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இணைய முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் ஹால், பிரிட்டனில் தொழில்நுடப்துறையில் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் ஒருவராக கருதப்படுபவர். 2006ஆம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ் லீயுடன் இணைந்து இவர் வெப் சயின்ஸ் டிரஸ்ட் எனும் அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார்.
வெப்சைட்டை வேறு பெயரில் யோசித்து பார்ப்பதே கூட அந்நியமாக தோன்றும் அளவுக்கு இந்த பெயரும் அதன் கருத்தாக்கமும் நமக்கு நெருக்கமாகிவிட்டது.
மாறாக இணையதளங்களை சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்!
[10:06 PM, 7/16/2015] +91 95516 56551: புளூட்டோவுக்கு அண்மையில் எடுக்கப் பட்ட முதல் புகைப்படங்களில் பனி மலைகள் மற்றும் தண்ணீருக்கான ஆதாரம் புளூட்டோவின் தரை மேற்பரப்புக்கு மிக அண்மையில் அதாவது 7700 மைல் உயரத்தில் இருந்து நியூஹாரிசன்ஸ் விண்கலம் அதனை எடுத்த ஆர்வமூட்டும் புகைப்படங்களை நாசா தற்போது ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றது. இப்புகைப்படங்களில் முக்கியமாக பனிக்கட்டி வடிவத்தில் அங்கு தண்ணீர் இருப்பதற்கும் பனி படர்ந்த மலைகள் இருப்பதற்குமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. மேலும் புளூட்டோவிலுள்ள பனி மலைகள் சராசரியாக சுமார் 11 000 அடி உயரத்துக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த அரிய தகவல்கள் மூலம் புளூட்டோவுக்குச் செலுத்தப் பட்ட நியூஹாரிசன்ஸ் செயற்திட்டம் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்திருப்பதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே புளூட்டோவில் நைட்ரஜன் ஐஸ், மெதேன் ஐஸ் மற்றும் கார்பன் மொனொக்ஸைட் ஐஸ் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்திருந்த நிலையில் அங்கு மிக உயரமாக பனி மலைகள் காணப்பட குறித்த பதார்த்தங்களின் இயல்பு ஒத்துழைக்காது எனவும் அதாவது குறித்த 3 மூலகங்களும் மிக மென்மையானவை எனவும் தற்போது கூறப்படுகின்றது. எனவே புளூட்டோவில் காணப்படும் உயரமான பனி மலைகள் அங்கு தண்ணீர் மூலக்கூறுகள் (H2O)இருப்பதற்கான சான்றாகும் என்று ஊகிக்கப் படுகின்றது.
நியூஹாரிசன்ஸ் தகவல் அனுப்பத் தொடங்க முன்னர் புளூட்டோ பெரும்பாலும் பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கற்பாறைகளினா ல் ஆன குள்ளக் கிரகமாகவே கருதப் பட்டது. ஆனால் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள புகைப்படங்கள் மூலம் அங்குள்ள மிக உயர்ந்த பனிமலைகளால் அங்கு மிக அதிகளவு தண்ணீர் இருப்பதற்கான சான்று கிடைத்திருப்பது நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபஞ்சத்தில் பொதுவாக தண்ணீர் மூலக்கூறுகள் உள்ள கிரகங்களைக் கண்டு பிடிக்கும் நிகழ்வானது மிகவும் பயனுள்ளதாகும். ஏனெனில் நமது பூமியில் நிலவி வரும் உயிர் வாழ்க்கைக்கான முக்கிய ஆதாரங்களில் நீரும் ஒன்றாகும். இதேவேளை நியூஹாரிசன்ஸ் தனது 7 சென்சார் கருவிகள் மூலம் Flyby இல் இருந்தது முதற்கொண்டு சேகரித்து வரும் புளூட்டோவிலுள்ள பனிமலைகள் எவ்வாறு தோன்றின என்பது உட்பட பல முக்கிய தகவல்களை நாசா முற்றாக பதிவிறக்கம் செய்ய 16 மாதங்கள் தேவைப் படும் என அறிவித்துள்ளது.
மறுபுறம் புளூட்டோவின் தரை மேற்பரப்பில் பூமியின் நிலவில் காணப்படுவது போன்ற குழிகள் (impact craters)நியூஹாரிசன்ஸ் அண்மையில் இருந்து எடுத்த புகைப்படங்களில் காணப்படவில்லை. எனவே புளூட்டோ மிக சமீபத்தில் அதாவது 100 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனவும் கருத்து நிலவுகின்றது. நமது சூரிய குடும்பத்தின் வயது 4.5 பில்லியன் வருடங்கள் என ஏற்கனவே கணிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் புளூட்டோவின் மிகப் பெரிய நிலவான சாரோன் உட்பட ஏனைய சந்திரன்களது புகைப்படங்கள் மற்றும் தகவல்களும் இனி வரும் நாட்களில் வெளி வரலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.
[10:13 PM, 7/16/2015] +91 95516 56551: நெட் நியூட்ராலிட்டி பிரச்னை: அரசின் தீர்வால் வாட்ஸ்அப், வைபருக்கு பாதிப்பா? கடந்த ஏப்ரல் மாதம் வரை 'நெட் நியூட்ராலிட்டி' என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு கூட, அதுகுறித்து ஊடகங்களும், சமூக வலைதளங்களில் உள்ளவர்களும் வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கு காட்டுத்தீயாக பரவியது நெட் நியூட்ராலிட்டி பிரச்னை.
இதற்கு மூலகாரணமாக இருந்தது ஏர்டெல் ஜீரோ திட்டம்தான். இந்த திட்டத்தில் இணையும் நிறுவனங்களின் இணையதளங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும், மற்ற இணையதளங்கள் கட்டணமாக்கப்படும் என்ற அறிவிப்பே இந்த புரட்சி போராட்டத்துக்கு காரணமானது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் குரல்கள் ஒலிக்க துவங்கின.
மக்கள் தங்களது எதிர்ப்புகளை 'நெட் நியூட்ராலிட்டி'க்கு எதிராக, #இணையத்தைகாப்போம் #SaveTheInternet என்ற ஹாஷ்டேக்குகளை பயன்படுத்தி, இந்தியாவில் இணைய சமநிலை வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தினர். செல்போன் நெறிமுறையாளரான 'ட்ராய்', மின்னஞ்சல் மூலம் மக்கள் கருத்துக்களை கேட்டது. அதன் அடிப்படையில் அரசின் தொலைதொடர்பு துறை இன்று அறிக்கை மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு வழங்கியுள்ளது.
அரசின் தீர்வு என்ன?
'நெட் நியூட்ராலிட்டி' விவகாரத்தில் இந்தியாவில் வாடிக்கையாளர்களான மக்களின் நலன்தான் முக்கியம், அதற்கு ஏற்பதான் செல்போன் நிறுவனங்களும், ஓடிடி எனும் ஆப்ஸ் சேவை நிறுவனங்களும் தங்களது சேவையை வழங்க வேண்டும். பல லட்சம் பேரின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இணைய பயன்பாட்டை செல்போன் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. ஓடிடி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்குவதில், தகவல் பரிமாற்றத்திற்கு எந்த நெறிமுறையும் இல்லாமல் தங்களது பழைய நடைமுறையிலேயே இயங்கலாம் என கூறியுள்ளது. ஆனால் இது தகவல் பறிமாற்றத்துக்கு மட்டுமே என்று கூறியுள்ளது. அதே போன்று தொலைதொடர்பு நிறுவனங்களையும் அனைவருக்கும் அனைத்து தளங்களையும் இணைய சமநிலையோடு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
வாட்ஸ்அப், வைபருக்கு ஆபத்தா?
இதனால் வாட்ஸ் அப், வைபர் போன்ற ஆப்ஸ்களுக்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அவர்கள் தகவல் பரிமாற்றத்தை மட்டும் இலவசமாக வழங்கலாம். ஆனால் விஓஐபி(VOIP) எனும் இணையதள கால் சேவைகளை இலவசமாக வழங்க முடியாது. அதனை நெறிமுறைப்படுத்த வேண்டும். அவை தொலைதொடர்பு நிறுவனங்களின் அழைப்பு கட்டணங்கள் போலவே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் வாட்ஸ் அப், வைபர், ஸ்கைப் போன்ற சேவைகள் பாதிப்புக்குள்ளாகும், குறிப்பாக வாட்ஸ் அப் மூலம் பேசினால், அழைப்புக் கட்டணங்கள் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் தகவல் பரிமாற்றத்துக்கு ஏற்றதுதான் இந்த ஆப்ஸ்கள்; அதில் எந்த பிரச்னையும் இருக்காது என்கின்றனர் சிலர்.
ஆனால் சர்வதேச அழைப்புகளுக்கு இந்த நெறிமுறைகளில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், " அப்பாடி... ஒரு வழியாக இந்தியாவில் நெட் நியூட்ராலிட்டி நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது!" என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
கட்டணம் உயருமா?
தற்போது நெட் நியூட்ராலிட்டி நிறைவேறியுள்ள நிலையில், ஏர்டெல் ஜீரோ போன்ற தொலைபேசி நிறுவனங்களது கொள்கைக்கு மாறுபட்ட தீர்வாக இது இருப்பதால், வேறு வழியின்றி நெட் நியூட்ராலிட்டியை ஏற்றுக்கொண்டாலும் கட்டணங்களை அதிகப்படுத்தலாம் என்ற செய்தியும் பரவி வருகிறது. ஏற்கெனவே இணைய பயன்பாட்டு கட்டணம் அதிகமாக இருப்பதால், அது இன்னும் அதிகரித்தால் மக்கள் அவதிப்படுவார்கள்.
இணைய சமநிலையை கொண்டு வந்துள்ள அரசு, கட்டணக்களுக்கும், நிறுவனங்களுக்கும் சமமான ஒரு கொள்கையை கொண்டு வந்து நெறிமுறைபடுத்தினால் நெட் நியூட்ராலிட்டி மட்டுமின்றி, அனைவருக்கும் இணைய சேவையை கொண்டு சேர்க்க முடியும்.இதையும் அரசு கவனத்தில் கொண்டால் இந்தியா, இணையத்தால் முழுமையாக இணைக்கப்பட்ட நாடாகும்.
[10:14 PM, 7/16/2015] +91 95516 56551: சென்சார் சர்டிபிகேட் பற்றிய முழுவிவரம் ஒரு படம் உருவாவது ஒரு தவம் போல். நடிகர்கள், இயக்குநர், தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரும் பசி , தூக்கம், குடும்பம் என மறந்து வேலை செய்வார்கள். அதே போல் படம் முடிந்து எடிட்டிங், டிரெய்லர் கட், டீஸர் கட், இசை வெளியீடு என என்னென்னமோ இருப்பினும் ஒவ்வொரு இயக்குநருக்கும் மிகப்பெரிய கண்டம் சென்சார். எந்த சீனை எடுக்கச் சொல்வார்களோ, அல்லது ஏ, சர்டிபிகேட் கொடுத்து விடுவார்களோ என சென்சாராகி வரும்வரை ஒரு பிரளயம் தான் .
அந்த அளவிற்கு சென்சார் ஒரு படத்தின் தலையெழுத்தையே மாற்றி விடும். இந்த சென்சார் எதற்கு என நமக்கெல்லாம் ஒரு நேரத்தில் கேள்விகள் கூட எழலாம். மக்கள் பொழுதுபோக்கவே படம். அவர்களை நல்ல பாதையில் கொண்டு செல்லாவிட்டாலும் கெட்ட பாதையில் கொண்டு சென்று விடக்கூடாது என்பதே அரசின் நோக்கம், ஏன் ’அக்னிபாத்’ படத்தை பார்த்து தான் கொலையே செய்தேன் என ஒரு மாணவன் தன் ஆசிரியரைக் கொன்றதற்கு காரணம் சொன்னது நாமறிந்ததே.
Wux1ide.jpg
எனவே தான் ஒவ்வொரு படத்துக்கும் சென்சார் மிக முக்கியம், அதே போல் சென்சார் சர்டிபிகேட்டுகளும் படத்தின் கரு காட்சிகளை பொருத்து மாறுபடும். நமக்கு தெரிந்து மொத்தம் மூன்று சர்டிபிகேட்டுகள். U, A, UA. ஆனால் இவை தவிர்த்து S என்ற சான்றும் உள்ளது. மேலும் V/U, V/A,V/UA, V/S சான்றுகளும் உள்ளன.
U- Unrestricted
பொதுவாக அனைத்து வயதினருக்குமான படம். படத்தில் வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள் என எதுவுமின்றி குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமென்பதே U சான்று.
UA- Unrestricted with Parental Guidance.
இதை அமெரிக்கா போன்ற நாடுகளில் PG எனக் கூறுவதுண்டு. இந்த படம் அனைத்து தரப்பினரும் பார்க்கலாம். ஆனால் 18 வயதிற்கு கீழ் உள்ளோர் பெற்றொருடன் காண வேண்டும் என்பதையே UA குறிக்கும்.
A - Restricted to Adults
கண்டிப்பாக 18 வயதுக்கு கீழ் உள்ளோர் பார்க்கக் கூடாது. A கொடுத்துவிட்டால் அந்த படத்தில் அதீத வன்முறைக் காட்சிகள், ஆபாசக் காட்சிகளிருக்கும் என பொருள்.
S - Restricted to a Special Class
இப்படி சான்றுகள் கொடுக்கப்பட்ட படங்களை அனைவராலும் காண முடியாது. இந்த படங்கள் குறிப்பிட்ட துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே எனப் பொருள். அதாவது மருத்துவம் சார்ந்த அதே சமயம் வன்முறைகளோ அல்லது அதீத ரத்தம் தோய்ந்த விஷயங்களோ இருப்பின் அவை மருத்துவர்கள் மட்டுமே காணலாம் என கூறி பிரத்யேக காப்பிகள் அவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் இந்த படங்களே S சான்று பெற்ற படங்கள்.
nKimvw5.jpg
இவை மட்டுமின்றி V/U, V/A, V/UA - இவைகள் வீடியோக்களுக்கு கொடுக்கப்படும் சான்று. அதாவது டிவிகளில் ஒளிபரப்படும் படங்கள் காட்சிகள், பாடல்களுக்கு தனி சென்சார் உண்டு. எடுத்துக்காட்டுக்கு : ’சலீம்’ படத்தின் ‘மஸ்காரா’ பாடலின் போது அந்த குறிப்பிட்ட பெண்ணின் நடனத்தின் போது ஒரு அனிமேஷன் பொம்மை நடனம் ஆடும், அல்லது பாட்டு வரிகள் போடப்படும். அதே பாடல் தியேட்டரில் வருகையில் பொம்மை, பாடல் வரிகள் இன்றியே போடப்பட்டது. காரணம் டிவிக்கான சென்சாரில் சில மறைக்கப்பட்ட காட்சிகளுடன் பாடல் வெளியானதே காரணம்.
ஒவ்வொரு படத்திற்கும் சென்சார் மிக முக்கியம். மேலும் நமக்கான பொழுதுபோக்கு நேரங்களில் ஆதித இடங்களை பிடித்துக்கொண்ட சினிமா துறையினரைப் பொருத்தமட்டில் இந்த சென்சார் சான்று வாங்குவது ஒரு தாயின் பிரசவம் போல் என்று கூட சொல்லலாம். எனினும் போர்க்களத்தையே கதைக்களமாகக் கொண்டு உருவாக்கும் படங்களை எடுத்தாலும் ஒவ்வொரு இயக்குநரும் எதிர்பார்க்கும் சான்று U. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் U கிடைத்தால் வரி விலக்குக் கிடைக்கும் என்பதே இதற்கு முதல் காரணம். அப்படி U வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் ‘காக்கா முட்டை’, '36 வயதினிலே’ ’பாபநாசம்’ போன்ற நல்ல படங்கள் கொடுத்தால் கண்டிப்பாக U சர்டிபிகேட் உறுதி. மக்களும் இதுபோன்ற படங்களை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பது இந்தப் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளிலேயே தெரிகிறது.
[1:10 PM, 7/17/2015] 1250 வெங்கடேசன்: MIOT hospital,Chennai is conducting a free paediatric and heart screening camp for poor childrens.
In this camp children suffering from suspected heart diseases are being scanned and hospital is arranging for free heart operation for children. Parents need not pay any money to the hospital. They just bring their children for the checkup and if heart problem is detected, then they are admitting the children for surgery. Also Post surgery, hospital is giving free followup check and consultation.
Camp date : Aug 3 to 14
Venue : MIOT hospital, poonamalle main road, Manapakkam Chennai
Time : 9 am onwards
Please pass this information to all people who are in need.
MIOT hospital contact no
044 25296080.
Thank you.3:03
[6:30 PM, 7/20/2015] +91 90925 52551: 😳😳கண்டிப்பாக படிக்கவும்...😳😳😳
பாகுபலி படம் மாபெரும் வெற்றி மற்றும் வசூல் சாதனை படைத்தது.... அந்த வெற்றியின் ரகசிம் இதோ:::
😳 250 கோடி செலவு செய்த முதல் படம்..
😳 மொத்தம் 733 நாட்கள் படமாக்கப்பட்டது...
😳Hero பிரபாஸ் 560 நாட்கள் நடித்து 24 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர்...
😳23 புகழ்பெற்ற கேமராமேன் 48 கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்..
😳56 துணை இயக்குனர்கள் வேளை செய்த முதல் இந்திய படம்
😳தினமும் 40 முட்டை உண்டு படத்திற்காக 45 கிலோ உடல் எடையை எற்றிய பிரபாஸ் மற்றும் ராணா அவர்கள்....
😳அவர்கள் உடற்பயிற்சி காக மட்டுமே 1.5 செலவு செய்த முதல் படம்
😳40 கலை இயக்குனர்கள் 90 உதவி கலை இயக்குனர் வேளை செய்த முதல் இந்திய படம்
😳2000 தொழிலாளர் வேளை செய்த முதல் இந்திய படம்
😳2000 நடிகர்கள் நடித்த முதல் இந்திய படம்
😳20000 ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
😳125அடி உயர சிலை பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
😳4000 திரையரங்குகளில் வெளியான முதல் இந்திய படம்
😳திரையிட்ட 36 மணி நேரத்தில் 100 வசூல் செய்த முதல் இந்திய படம்
😳26 (அவார்டு) பதக்கங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் இந்திய படம்
😳ஒவ்வொரு காட்சி யையும் 3மொழிகளில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
😳கொச்சியில் 52,400 அடி அகலத்தில் தரையில் போஸ்டர் வைத்த முதல் இந்திய படம்
😳1120 ஏக்கர் பரப்பளவில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
😳கம்பியூட்டர் கிராப்பிக்ஸ் க்கு மட்டுமே 82 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்
😳உலக புகழ்பெற்ற 7 சண்டை இயக்குனர்கள் பயன்படுத்த பட்ட முதல் இந்திய படம்
😳மின்சார செலவுக்கு மட்டுமே 9 கோடி, உணவுக்கு 24 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்
😳சுமார் 1லட்சம் டன் மரக்கட்டை , பழகைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
😳 109 நாட்கள் சண்டை காட்ச்சிகள் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
😳அதிக ஆடை , ஆவரணங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
😳மூன்று மொழிகளில் 1800 வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
😳 போரின் போது வில்லன் பேசும் உலகில் எங்கும் இல்லாத மொழி பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
😳அரசர்களின் வாழ்ககையையும் உண்மையையும் திரையில் கொண்டு வந்த முதல் இந்திய படம்
😳162 இசை கலைஞர்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
😳உலக அளவில் அதிக பொருட்செலவில் உருவான முதல் இந்திய படம்
😳முதன்முறையாக BBC Tv சேனலில் பேசப்பட்ட ஒரே இந்திய படம்
😳ஒரே நாளில் இதன் ட்ரெய்லரை 5மில்லியன் மக்கள் பார்த்த முதல் இந்திய படம்
😳இத்தகைய பிரம்மாண்ட படைப்புக்கு சொந்தமான இயக்குனர் உயர்திரு ராஜ மௌலி ஆவார்... தலைவா u or great...
இந்து மதத்தின் பேரால் ஏனைய சாதியினரை அடக்கவும், ஒடுக்கவும், அறியாமையில் ஆழ்த்தவும், அவமதிக்கவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து தாத்தாச்சாரியார் தனது 100ஆவது வயதில் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடு "இந்து மதம் எங்கே போகிறது?" என்ற நூழைஅக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் என்பவர் எழுதினார் அதைப்பற்றி நாம் பகிர்ந்துகொள்வோம்
[9:00 PM, 7/14/2015] +91 90925 52551: தமிழக அரசின் வெப்சைட்ஸ்கள் :-நம்மில் பலருக்கு தமிழக அரசின் பல வெப்சைட்டுகள் உள்ளதே என்று தெரியாது என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு பலர் அதை பயன்படுத்தாமலே உள்ளனர் எனலாம். தமிழக அரசின் பயனுள்ள சில வெப்சைட்களும், மற்றும் பயனுள்ள அரசு சாரா வெப்சைட்கள் சிலவற்றின் விபரம் கீழே...
சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdfhttp://www.tn.gov.in/appforms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
E-டிக்கெட் முன் பதிவு
7) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/http://www.irctc.co.in/http://www.yatra.com/http://www.redbus.in/
8)விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/http://www.makemytrip.com/http://www.ezeego1.co.in/
E-Payments (Online)
9) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
10) mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதிhttps://www.oximall.com/http://www.rechargeitnow.com/http://www.itzcash.com/
11) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/https://www.oximall.com/http://www.rechargeitnow.com/
12) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
13) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/http://shopping.indiatimes.com/http://shopping.rediff.com/shopping/index.html
14) Share Market - பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/http://www.hdfcsec.com/http://www.religareonline.com/http://www.kotaksecurities.com/http://www.sharekhan.com/
கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
15) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118http://www.indianbank.in/education.phphttp://www.iob.in/vidya_jyothi.aspxhttp://www.bankofindia.com/eduloans1.aspxhttp://www.bankofbaroda.com/pfs/eduloans.asphttp://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asphttp://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm
16) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/http://www.tnresults.nic.in/http://www.dge1.tn.nic.in/http://www.dge2.tn.nic.in/http://www.Pallikalvi.in/http://www.results.southindia.com/http://www.chennaionline.com/results
3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
4) இணையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும்வசதி
http://www.classteacher.com/http://www.lampsglow.com/http://www.classontheweb.com/http://www.edurite.com/http://www.cbse.com/
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/
6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/http://www.upsc.gov.in/http://upscportal.com/civilservices/http://www.iba.org.in/http://www.rrcb.gov.in/http://trb.tn.nic.in/
7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும்
வசதி
http://www.employmentnews.gov.in/http://www.omcmanpower.com/http://www.naukri.com/http://www.monster.com/
8)இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/http://bsf.nic.in/en/career.htmlhttp://indianarmy.nic.in/
9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/
10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/http://www.gmail.com/http://www.yahoochat.com/http://www.meebo.com/
கணினி பயிற்சிகள் (Online)
1) அடிப்படை கணினிபயிற்சிtamil.gizbot.comhttp://99likes.blogspot.com/http://www.homeandlearn.co.uk/http://www.intelligentedu.com/http://www.ehow.com/about_6133736_online-basic-computer-training.html
2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/video_5846782_basic-computer-training-children.htmlhttp://99likes.blogspot.com/
3) இ - விளையாட்டுக்கள்
http://www.zapak.com/http://www.miniclip.com/http://www.pogo.com/http://www.freeonlinegames.com/http://www.roundgames.com/
4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதல்
http://www.google.com/http://www.wikipedia.com/http://www.hotmail.com/http://www.yahoo.com/http://www.ebuddy.com/http://www.skype.com/
பொது சேவைகள் (Online)
1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/http://www.rtiindia.org/forum/content/http://rti.india.gov.in/http://www.rti.org/
2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/http://www.india-tourism.com/http://www.theashokgroup.com/http://www.smartindiaonline.com/
3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/http://kalyanamalai.net/http://www.bharatmatrimony.com/http://www.shaadi.com/
4) குழந்தைகளுக்கானதமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/
5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/http://freehoroscopesonline.in/horoscope.php
6) இணையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/
7) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/http://www.cooltamil.com/
இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/
9) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.oneindia.co.in/http://www.dinamalar.com/http://www.dinamani.com/http://www.dailythanthi.com/http://www.tamilnewspaper.net/http://www.vikatan.com/http://www.puthiyathalaimurai.com/http://www.nakkheeran.in/
10) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/http://www.bbc.co.uk/
11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இணையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcmysore.gov.in/Speednettracking/Track.aspx
12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இணையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost.gov.in/tracking.aspx
மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
1) இணையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொருளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
www.software99likes.blogspot.comhttp://www.filehippo.com/
வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/http://www.rates.goldenchennai.com/http://www.bullionrates.in/p/live-bullion-rates.html
2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/http://www.xe.com/
அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
1) பாஸ்போர்ட் விண்ணப்பம்http://www.passport.gov.in/
2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்யhttp://www.tn.gov.in/services/employment.html
அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in/appforms/ration.pdf
2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/wses_bankloan_form.pdf
3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in/tamiltngov/appforms/socialwelfare/socialwelfareschemes.pdf
4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-drs.pdf
5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in/tamiltngov/appforms/pdf-oap.pdfhttp://www.tn.gov.in/schemes/swnmp/social_security_net.pdf
[9:19 PM, 7/14/2015] +91 90925 52551: மாவீரன் அலேசாண்டரின் இறுதி ஆசைகள்.
மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்.
என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !
நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!
என் கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும்.!
தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண விருப்பத்தால் மிகவும் ஆச்சரியப்பட்டு அதனை விவரிக்கும்படி கேட்டார்.
அதற்கு அலெக்ஸாண்டரின் பதில்கள்தான் மிகவும் முக்கியமானவை.!!
தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாது, சாவை தடுக்க முடியாது என்பதை உலகத்திற்கு தெரியப்படுத்துவதற்காக !
நான் இந்த பூமியில் சேகரித்த. கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானவை என்பதை தெரியப்படுத்துவதற்காக.!
எனது கைகள் காற்றில் அசையும்போது, மக்கள் வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் போவதை உணர்ந்து கொள்வார்கள்.!!
நாம் இந்த பூமியில் பிறக்கும்போது கொண்டு வருவதெல்லாம் நாம் இந்த பூமியில் வாழும் காலமாகிய "நேரம் மட்டுமே:"
உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் விலை உயர்ந்த பரிசு உங்களின் நேரம் மட்டுமே.!!
[1:00 AM, 7/15/2015] ஆறுமுகம் (கிரேன்): 👏Govt New Project…..🚑🚑🚑
From Today Onwards, '104' is going to be a special number in India for blood requirements. "Blood On Call" is the name of the service.. After calling this number, blood will get delivered within Four Hour in a radius of 40kms.. Rs.450/ per bottle plus Rs.100 for transportation. Plz forward this message . Many lives can be saved by this facility........
plz circulate in others groups. 🚨🙏THANX.
[1:10 AM, 7/15/2015] ஆறுமுகம் (கிரேன்): Very good... It is some another way.நம்பிக்கை என்பதுவும் சரி தவறென்ற நிலையில் முடியலாம்.
ஆனால் மெய்யுணர்வே உண்மையான தீர்வாகும். நன்றி.
[1:51 AM, 7/15/2015] ஆறுமுகம் (கிரேன்): புத்தர் இது போன்ற
இரட்டை நிலை கேள்விகளுக்கு பதில்
சொல்வதில்லை.அது
வீண் விவாதம் என்று
புத்தர் கூறுகிறார்.
மஜ் ஜிம் நிஜாய -
அஃகுதாவது மத்தியில் நில் என்ற புத்தரின்
வழியே சரியானது.
[1:51 AM, 7/15/2015] ஆறுமுகம் (கிரேன்): நல்ல செய்தி. நன்றி
திரு
[7:00 PM, 7/15/2015] +91 95516 56551: கருத்து முதல் வாதம், பொருள் முதல் வாதம் குறித்து உலகமெங்கும் விவாதங்கள் நடைபெற்று வருகின்ற போதும், இந்தியாவைப் பொறுத்தமட்டில் முன்னிறுத்தப்படும் தத்துவங்கள் இரண்டு. அவை வைதீகம் என்றும் அவைதீகம் என்றும் அழைக்கப்படுகின்றன. வேதங்களின் தலைமையை ஏற்றுக் கொள்ளும் தத்துவங்கள் வைதீகம் ஆகின்றன. அவை மீமாம்சம், வேதாந்தம், சாங்கியம், யோகம், வைசேடிகம், நியாயம் என ஆறுவகைப்படும். எனினும் பிற்காலத்தில் தோன்றிய ஆதிசங்கரர், மீமாம்சம், வேதாந்தம் ஆகியனவற்றை மட்டுமே வைதீகம் என்பார். வேதங்களின் தலைமையை ஏற்க மறுத்த ஆசிவகம், சார்வாகம், சமணம், பௌத்தம் ஆகிய நான்கும் அவைதீகங்கள் ஆயின. உலகத் தத்துவங்கள் கடவுளை மையமாக வைத்துச் சுழல, இந்தியத் தத்துவங்களோ வேதத்தை மையமாகக் கொண்டன. இந்தியாவில் இந்து மதத்தைப் பொறுத்தமட்டில், நாத்திகம் என்பது கூடக் கடவுள் மறுப்பன்று, வேத மறுப்புத்தான். "நாத்திக வேத நிந்திக" என்பதுதான் இங்குள்ள கூற்று. எவன் வேதத்தை நிந்தனை செய்கிறானோ அவனே நாத்திகன் என்றுதான் இந்துமதம் சொல்கிறது. கடவுள் கூட இரண்டாமிடத்திற்குத் தள்ளப்பட்டு, வேதங்கள் முன்னிறுத்தப்படுவதற்கு என்ன காரணம்? முதல் வேதமான ரிக் வேதத்தின், பத்தாவது இயலான ‘புருஷ சூக்தம்'தான், மனிதர்களைத் தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், தொடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என நான்கு வருணங்களாகப் பிரிக்கிறது. மானுட சமூகத்தைப் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என அடுக்குகளாக ஆக்கிய தொடக்கம் அங்குதான் நிகழ்கிறது. தனைத்தான் பிற்காலத்தில் எழுதி, மகாபாரதத்தில் இணைக்கப்பட்ட பகவத்கீதை, 'சதுர்வருணம் மயா சிருஷ்டம்' (நான்கு வருணங்களும் என்னுடைய படைப்பே) என்று கூறி உறுதி செய்கிறது. வருண, சாதிப் பாகுபாடே இந்து மதத்தின் அடித்தளமாகவும், உயிர்நாடியாகவும் உள்ளது. ஆகவேதான் இந்துமதத் தத்துவம், கடவுள் மறுப்புக் குறித்து எவ்விதக் கவலையும் கொள்ளாமல், அதனையும் தன் உட்பிரிவுகளில் ஒன்று என ஏற்றுக் கொள்கிறது. புத்தரையும் கூட திருமாலின் அவதாரங்களில் ஒன்று எனச் சொல்லத் துணிகிறது. அதேவேளையில் இவ் வேத மரபுக்கு எதிரான மரபும் தமிழக வரலாற்றில் நீண்டு கிடக்கிறது. வருண, சாதிப் பகுப்பை ஏற்கும் வைதீகத் தத்துவத்திற்கு எதிரான குரலைத் திருக்குறள் பதிவு செய்கிறது. பிறப்பின் அடிப்படையிலேயே உயர்வு, தாழ்வு அமையும் என்னும் கருத்தை அடியோடு மறுத்து, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிறது திருக்குறள். வேதங்கள் முன்வைக்கும் வேள்விகளை (யாகங்களை)யும், திருக்குறள் மறுத்துக் கருத்துகளைக் கூறுகிறது. சாருவாகமோ, வருண அமைப்பையும், வேள்வி போன்றவற்றையும் கடுமையாகச் சாடுகிறது. 'நெருப்பில் நெய்யை வார்ப்பதால், மறுபிறப்புக்கு நல்லது என்பது சிறுபிள்ளைத்தனமான நம்பிக்கை. வேள்வியில் பலியிடும் விலங்கின் உயிர், சொர்க்கத்திற்குச் செல்லுமெனில், வேள்வியை நடத்துபவன் தனது தந்தையையே வேள்வியில் பலியிட்டு நேராக சொர்க்கத்திற்கு ஏன் அனுப்புவதில்லை?' என்று கேட்கும் சார்வாகம், 'யாகங்கள் என்பவை பிராமணர்கள் தமது பிழைப்புக்காக ஏற்படுத்திக் கொண்டவை. பிராமணர்கள் முணுமுணுக்கும் மந்திரங்களில் எந்த உண்மைத் தன்மையும் கிடையாது' என்றும் கடுமையாகப் பேசுகிறது. (From : 'Sarva Darsana Sangraha' by Cowell Gough) வைதீக மரபான ‘பிரம்ம ஏகாந்தவாதத்தை'ச் சமணம் எதிர்த்தது. ஆன்மா அழியாதது என்று கூறும் உபநிடதக் கருத்தைப் பௌத்தம் தன் ‘அனான்ம வாதத்தால்' மறுத்தது. பிற்காலத்தில் தோன்றிய சித்தர்கள், குறிப்பாக, சிவவாக்கியார், வருண, சாதி முறையை மிகக் கடுமையாக எதிர்த்தார். சுத்தம், அசுத்தம் என்னும் அடிப்படையில் உருவான தீட்டு, புனிதம் ஆகிய கோட்பாடுகளையும் சித்தர்கள் மறுத்தனர். "வாயிலே குடித்த நீரை எச்சில் என்று சொல்கிறீர் வாயிலே குதப்பு வேதம் எனப் படக் கடவதோ?" என்றும், "இட்ட குண்டம் ஏதடா? இருக்கு வேதம் ஏதடா?" என்றும் நேரிடையாகவே பார்ப்பனர்களைச் சிவவாக்கியார் சாடினார். "ஆதிகபிலர் சொன்ன ஆகமத்தின் சொற்படியே சாதிவகை இல்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்?" என்று கேட்டார், இன்னொரு சித்தரான பத்ரகிரியார். சாங்கியத் தத்துவத்தைத்தான், ‘ஆதிகபிலர் சொன்ன ஆகமம்' என்கிறார் பத்ரகிரியார். அதனால்தான், சாதிகளை ஏற்காத சாங்கியத்தையும், வைதீக மதமாக ஏற்க மறுத்தார் சங்கரர். கடவுள், வேதம் ஆகியனவற்றை ஏற்பதைக் காட்டிலும், வருணப் பாகுபாடு, சாதியப் பாகுபாடு ஆகியவற்றை ஏற்பதே வைதீகத் தத்துவம் என்பது ஆதிசங்கரரின் நிலைப்பாடு. சங்கரர் சமண, பௌத்த மதங்களைக் கடுமையாக எதிர்த்தார். சைவம், வைணவம், சாக்தம், காணபத்யம், கௌமாரம், சௌரம் ஆகிய ஆறு மதங்களையும் இணைத்து இந்து மதம் என்ற பெயரில், சமண, பௌத்த மதங்களை எதிர்க்க வேண்டும் என்றார். முறையே சிவன், விஷ்ணு, சக்தி, கணபதி, குமரன், சூரியன் ஆகியோரை வழிபடுவோரே மேற்காணும் ஆறு மதங்களாக இருந்தனர். அவர்களை இணைக்க முயன்ற காரணத்தால்தான், சங்கரருக்கு, ‘ஷண்மத ஸ்தாபகர்' (ஷண் என்றால் ஆறு.. ஷண்முகம் என்றால் ஆறுமுகம்) என்னும் பட்டம் வந்தது. அவர் காலத்தில் சமண, பௌத்த மதங்கள் தமிழ்நாட்டில் தளர்ந்தன என்பது உண்மைதான். ஆனால் இந்தியா முழுவதும் இஸ்லாம் பரவத் தொடங்கியது. வைதீகத் தத்துவத்திற்கு இஸ்லாம் மதம் பெரும் அறைகூவலாக அமைந்தது. சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் இஸ்லாம் நோக்கி நகர்ந்தனர். மதங்களின அடிப்படையில், சமற்கிருதம், அரபு, உருது, தெலுங்கு எனப் பன்மொழிகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலத்தில், சந்தத் தமிழில் 15ஆம் நூற்றாண்டில் கவிதை பாடினார் அருணகிரிநாதர். தமிழ், சமற்கிருத எதிர்வுகள், வெறும் மொழிப் போராட்டமன்று. இருவேறு பண்பாடுகளின், இருவேறு தத்துவங்களின் மோதல். இவ்வாறுதான், சமற்கிருதக் கடவுள்களிடமிருந்து விலகி, ‘தமிழ்க்கடவுள்' முருகனை அருணகிரிநாதர் பாடினார். "வடபுலத்துத் தெய்வானையைப் பெரிதும் பேசாது, வள்ளியை உரத்துப் பாடுகிறார். அருணகிரியின் பாடல்கள், வெற்று முருகப் பாடல்கள் அல்ல. தமிழியம் நோக்கி அவர் எடுத்த போராட்ட முனைப்பாகவே கொள்ளப்படும்" என்கிறார் முனைவர் க.ப. அறவாணன். அவருக்குப் பின்னால் வந்த தாயுமானவர், பட்டினத்தார் போன்றவர்கள் நிலையாமைத் தத்துவத்தை முன்னெடுத்துச் சென்றனர். மற்றபடி, தத்துவ விவாதங்களில் கூடுதலாக அவர்கள் ஈடுபடவில்லை. 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வள்ளலாரே, தமிழ்த் தத்துவ உலகின் இன்னொரு திருப்பு முனையாக அமைந்தார். அவருடைய வாழ்வின் முன்பகுதி, சமயத் தத்துவங்களுக்கு இணக்கமாக இருந்தது. இறுதி நாள்களில், அவர் மிகச் சிறந்த சீர்திருத்தவாதியாக மலர்ந்தார். "சமயம்குலம் முதலாச் சார்பெலாம் விடுத்த அமயம் தோன்றும் அருட்பெரும் ஜோதி" என்றார். சாதி, மதங்களை விட்டொழித்த பின்பே, அருட்பெரும் ஜோதியை அணுக முடியும் என்றார். வள்ளலார், தன் இறுதி நாள்களில், ‘வேத' மறுப்பாளராகவே விளங்கியுள்ளார். தான் உருவாக்கிய அனைத்து அமைப்புகளின் பெயர்களிலும் இடம் பெற்றிருந்த ‘வேத' என்னும சொல்லை நீக்கி, ‘சுத்த' என்னும் சொல்லை இணைத்துள்ளார். சமரச வேத சன்மார்க்க சங்கம், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை ஆனது. அவ்வாறே, சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையும் பெயர் மாறியது. சித்தி வளாகத்தில், சன்மார்க்கக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு, 1873 அக்டோபர் 22 அன்று அவர் ஆற்றிய உரையைப் பேராசிரியர் அருணன், தன் நூலில் எடுத்துக் கட்டியுள்ளார். அவ்வுரையிலிருந்து சில வரிகள் கீழே தரப்பட்டுள்ளன : ".....வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம்.....சைவம், வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்... நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும், வேலாயுதம் முதலியாருக்கும், இன்னும் சிலருக்கும் தெரியும். அதே லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா?......ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது". சைவ சமயப் பற்றில் ஆழ்ந்திருந்த வள்ளலார், அதை அற்ப அறிவு இருந்த காலம் என்கிறார். அனைத்து வைதீகத் தத்துவப் பிடியிலிருந்தும் விடுபட்டு, தனிச் சபை, தனிக்கோயில், தனிக் கொடி அமைத்துக் கொண்டு, தனி இயக்கமாகச் செயல்படத் தொடங்கினார். ஆனால் அப்போக்கு அவருக்குப் பல்வேறு எதிரிகளை உருவாக்கியது. அவருடைய புதிய தத்துவத்திற்கு எதிராகப் பழைய தத்துவவாதிகள் பலர் வெகுண்டெழுந்தனர். மேற்காணும் உரையை ஆற்றிச் சரியாக மூன்று மாதங்கள் முடிவதற்குள், வள்ளலார் மறைந்து விட்டார். ‘ஜோதியில் கலந்துவிட்டார்' என்றே இன்றும் கூறப்படுகிறது. வைதீகக் கோட்பாட்டிற்கு மாறாகத் தில்லைக் கோயிலுக்குள் சென்று வழிபட விரும்பிய நந்தனும் ஜோதியில் கலந்தார். வைதீகக் கோட்பாட்டை நேர் நின்று எதிர்க்கத் தொடங்கிய, வள்ளலாரும் ஜோதியில் கலந்தார். ஆனாலும், வைதீகத்தை எதிர்த்த நெருப்பு அணைந்து விடவில்லை.
[10:43 PM, 7/15/2015] +91 95516 56551: சாம்பியன்ஸ் லீக் டி20 தொடருக்கு முழுக்கு: பிசிசிஐ அறிவிப்புசாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் சிறப்பாக விளையாடும் டி20 அணிகளை வைத்து நடத்தப்படும் சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் 2009-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்திய, ஆஸ்திரேலிய மற்றும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியங்கள் இணைந்து நடத்தும் இந்த போட்டியில் (குரூப் சுற்று நீங்கலாக) மொத்தம் 12 அணிகள் போட்டியிடும். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "சாம்பியன்ஸ் லீக் டி20 தொடர் உடனடியாக நிரந்தரமாக நிறுத்தப்படுவதாக சாம்பியன்ஸ் லீக் நிர்வாக கவுன்சில் முடிவெடுத்துள்ளது.
இந்த கவுன்சிலைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மூன்றும் இணைந்தே இந்த முடிவை ஒரு மனதாக எடுத்துள்ளது. தொடருக்கு மக்களிடையே வரவேற்பு இல்லாத காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது." இது குறித்து பேசிய பிசிசிஐ செயலாளர் அனுர்ராக் தாக்கூர், "இது கடினமான முடிவு. இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் விளையாடப்படும் (உள்நாட்டு) டி20 போட்டிகளுக்கு சாம்பியன்ஸ் லீக் அர்த்தம் கொடுத்தது. தங்களது திறமைகளை வெளிப்படுத்த வீரர்களுக்கு சிறந்த தளமாக இருந்தது. பங்கேற்ற அனைத்து அணிகளுமே இந்தத் தொடரில் விளையாடுவதில் மகிழ்ச்சியாக இருந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகளுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. விளம்பரதாரர்கள், மற்றும் தொடர் சம்பந்தப்பட அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
[6:39 AM, 7/16/2015] ஆறுமுகம் (கிரேன்): மிக அருமை.
[9:09 AM, 7/16/2015] +91 95516 56551: (Website) வெப்சைட் பெயர் வந்தது எப்படி? ஒரு சுவாரஸ்யமான பிளேஷ்பேக்! - விகடன் இன்டெர்நெட் என குறிப்பிடப்படும் இணையத்தையும் அதன் அங்கமான வெப்சைட்ஸ் எனப்படும் இணையதளங்களையும் யாருக்குத்தான் தெரியாது? இணையத்தின் வரலாறு கூட பெரும்பாலானோருக்கு சுருக்கமாக தெரிந்திருக்கலாம். ஆனால், இணையதளங்களுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது எப்படி என்ற விவரம் எத்தனை பேருக்கு தெரியும்?
வெப்சைட் என்றதும் இணையத்தின் அங்கமான தனிப்பட்ட இணையதளங்களை எல்லோரும் இயல்பாக புரிந்து கொள்கின்றனர். வெப்சைட் என்பது அவற்றுக்கான இயற்கையான பெயர் போலவும் இருக்கிறது. இருப்பினும் வெப் எனப்படும் வலை உருவாக்கப்பட்ட போது, தனிப்பட்ட பக்கங்களை எப்படி குறிக்கலாம் என விவாதிக்கப்பட்டது.
அப்போது டிம் பெர்னர்ஸ் லீ ( வலையை உருவாக்கியவர்) ஒரு நூதனமான யோசனையை முன் வைத்திருக்கிறார். இப்போது வெப்சைட் என்று அறியப்படும் தளங்களை அவர் சைக்கோ ஹிஸ்டரி என்று குறிப்பிட விரும்பியிருக்கிறார்.
வலைக்கும் உளவியலுக்கும் என்ன சம்பந்தம்? எப்படி இந்த பெயரை அவர் பரிந்துரைத்தார்?
லீயின் இந்த விருப்பத்திற்கு காரணம் அவருக்கு அறிவியல் புனைகதை எழுத்தாளர் ஐசக் அசிமோ மீது இருந்த ஆர்வம்தான். எதிர்காலவியல் சார்ந்த கதைகளுக்காக அறியப்படும் அசிமோ பவுண்டேஷன் கதை வரிசையில், வருங்காலத்தில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி தொலைநோக்கிலான கற்பனையால் விவரித்திருப்பார். அதில் வரும் பேராசிரியர் ஹாரி செல்டன், வரலாறு, சமூகவியல் மற்றும் கணிதத்தை கலந்து மக்களின் பழக்க வழக்கங்களை கணிக்கும் முறையை உருவாக்கியிருப்பார். இதைத்தான் சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருப்பார்.
லீயும் இதே பெயரை வைக்க விரும்பினார். ஆனால், அவருடன் சேர்ந்து விவாதித்தவர்கள் வெப்சைட் என்ற பெயரையே வலியுறுத்தியிருக்கின்றனர். லீயும் அதை ஏற்றுக்கொள்ளவே, வெப்சைட் என்ற பெயர் இணையதளங்களுக்கு சூட்டப்பட்டது.
வலை என்னவாக உருவாகப்போகிறது என தெரியாத காலகட்டத்தில், இணைப்புகளை கொண்டிருக்கும் பக்கங்களுக்கு, டிம் பெர்னர்ஸ் லீ சைக்கோஹிஸ்டரி என பெயர் சூட்ட நினைத்ததை இன்று திரும்பி பார்க்கும் போது வியப்பாகத்தான் இருக்கும்.
வெப்சைட் பெயர் சூட்டப்பட்ட விதம் பற்றிய இந்த சுவாரஸ்யமான பிளேஷ்பேக்கை, லீயின் சகாக்களில் ஒருவரான பிரிட்டன் பேராசிரியர் வெண்டி ஹால் சிநெட்.காம் இணைதளத்திற்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இணைய முன்னோடிகளில் ஒருவராக கருதப்படும் ஹால், பிரிட்டனில் தொழில்நுடப்துறையில் செல்வாக்கு மிக்க 100 பெண்களில் ஒருவராக கருதப்படுபவர். 2006ஆம் ஆண்டில் டிம் பெர்னர்ஸ் லீயுடன் இணைந்து இவர் வெப் சயின்ஸ் டிரஸ்ட் எனும் அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார்.
வெப்சைட்டை வேறு பெயரில் யோசித்து பார்ப்பதே கூட அந்நியமாக தோன்றும் அளவுக்கு இந்த பெயரும் அதன் கருத்தாக்கமும் நமக்கு நெருக்கமாகிவிட்டது.
மாறாக இணையதளங்களை சைக்கோஹிஸ்டரி என்று குறிப்பிட்டிருந்தால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்!
[10:06 PM, 7/16/2015] +91 95516 56551: புளூட்டோவுக்கு அண்மையில் எடுக்கப் பட்ட முதல் புகைப்படங்களில் பனி மலைகள் மற்றும் தண்ணீருக்கான ஆதாரம் புளூட்டோவின் தரை மேற்பரப்புக்கு மிக அண்மையில் அதாவது 7700 மைல் உயரத்தில் இருந்து நியூஹாரிசன்ஸ் விண்கலம் அதனை எடுத்த ஆர்வமூட்டும் புகைப்படங்களை நாசா தற்போது ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டு வருகின்றது. இப்புகைப்படங்களில் முக்கியமாக பனிக்கட்டி வடிவத்தில் அங்கு தண்ணீர் இருப்பதற்கும் பனி படர்ந்த மலைகள் இருப்பதற்குமான ஆதாரங்கள் சிக்கியுள்ளன. மேலும் புளூட்டோவிலுள்ள பனி மலைகள் சராசரியாக சுமார் 11 000 அடி உயரத்துக்கு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த அரிய தகவல்கள் மூலம் புளூட்டோவுக்குச் செலுத்தப் பட்ட நியூஹாரிசன்ஸ் செயற்திட்டம் பயனுள்ளதாகவும் வெற்றிகரமானதாகவும் அமைந்திருப்பதாக விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். ஏற்கனவே புளூட்டோவில் நைட்ரஜன் ஐஸ், மெதேன் ஐஸ் மற்றும் கார்பன் மொனொக்ஸைட் ஐஸ் அதிகம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் கணித்திருந்த நிலையில் அங்கு மிக உயரமாக பனி மலைகள் காணப்பட குறித்த பதார்த்தங்களின் இயல்பு ஒத்துழைக்காது எனவும் அதாவது குறித்த 3 மூலகங்களும் மிக மென்மையானவை எனவும் தற்போது கூறப்படுகின்றது. எனவே புளூட்டோவில் காணப்படும் உயரமான பனி மலைகள் அங்கு தண்ணீர் மூலக்கூறுகள் (H2O)இருப்பதற்கான சான்றாகும் என்று ஊகிக்கப் படுகின்றது.
நியூஹாரிசன்ஸ் தகவல் அனுப்பத் தொடங்க முன்னர் புளூட்டோ பெரும்பாலும் பனிக்கட்டிகளால் சூழப்பட்ட கற்பாறைகளினா ல் ஆன குள்ளக் கிரகமாகவே கருதப் பட்டது. ஆனால் தற்போது கிடைக்கப் பெற்றுள்ள புகைப்படங்கள் மூலம் அங்குள்ள மிக உயர்ந்த பனிமலைகளால் அங்கு மிக அதிகளவு தண்ணீர் இருப்பதற்கான சான்று கிடைத்திருப்பது நாசா விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபஞ்சத்தில் பொதுவாக தண்ணீர் மூலக்கூறுகள் உள்ள கிரகங்களைக் கண்டு பிடிக்கும் நிகழ்வானது மிகவும் பயனுள்ளதாகும். ஏனெனில் நமது பூமியில் நிலவி வரும் உயிர் வாழ்க்கைக்கான முக்கிய ஆதாரங்களில் நீரும் ஒன்றாகும். இதேவேளை நியூஹாரிசன்ஸ் தனது 7 சென்சார் கருவிகள் மூலம் Flyby இல் இருந்தது முதற்கொண்டு சேகரித்து வரும் புளூட்டோவிலுள்ள பனிமலைகள் எவ்வாறு தோன்றின என்பது உட்பட பல முக்கிய தகவல்களை நாசா முற்றாக பதிவிறக்கம் செய்ய 16 மாதங்கள் தேவைப் படும் என அறிவித்துள்ளது.
மறுபுறம் புளூட்டோவின் தரை மேற்பரப்பில் பூமியின் நிலவில் காணப்படுவது போன்ற குழிகள் (impact craters)நியூஹாரிசன்ஸ் அண்மையில் இருந்து எடுத்த புகைப்படங்களில் காணப்படவில்லை. எனவே புளூட்டோ மிக சமீபத்தில் அதாவது 100 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனவும் கருத்து நிலவுகின்றது. நமது சூரிய குடும்பத்தின் வயது 4.5 பில்லியன் வருடங்கள் என ஏற்கனவே கணிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் புளூட்டோவின் மிகப் பெரிய நிலவான சாரோன் உட்பட ஏனைய சந்திரன்களது புகைப்படங்கள் மற்றும் தகவல்களும் இனி வரும் நாட்களில் வெளி வரலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.
[10:13 PM, 7/16/2015] +91 95516 56551: நெட் நியூட்ராலிட்டி பிரச்னை: அரசின் தீர்வால் வாட்ஸ்அப், வைபருக்கு பாதிப்பா? கடந்த ஏப்ரல் மாதம் வரை 'நெட் நியூட்ராலிட்டி' என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு கூட, அதுகுறித்து ஊடகங்களும், சமூக வலைதளங்களில் உள்ளவர்களும் வெளிச்சம் போட்டு காட்டும் அளவுக்கு காட்டுத்தீயாக பரவியது நெட் நியூட்ராலிட்டி பிரச்னை.
இதற்கு மூலகாரணமாக இருந்தது ஏர்டெல் ஜீரோ திட்டம்தான். இந்த திட்டத்தில் இணையும் நிறுவனங்களின் இணையதளங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும், மற்ற இணையதளங்கள் கட்டணமாக்கப்படும் என்ற அறிவிப்பே இந்த புரட்சி போராட்டத்துக்கு காரணமானது. இந்த போராட்டத்துக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் குரல்கள் ஒலிக்க துவங்கின.
மக்கள் தங்களது எதிர்ப்புகளை 'நெட் நியூட்ராலிட்டி'க்கு எதிராக, #இணையத்தைகாப்போம் #SaveTheInternet என்ற ஹாஷ்டேக்குகளை பயன்படுத்தி, இந்தியாவில் இணைய சமநிலை வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தினர். செல்போன் நெறிமுறையாளரான 'ட்ராய்', மின்னஞ்சல் மூலம் மக்கள் கருத்துக்களை கேட்டது. அதன் அடிப்படையில் அரசின் தொலைதொடர்பு துறை இன்று அறிக்கை மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு வழங்கியுள்ளது.
அரசின் தீர்வு என்ன?
'நெட் நியூட்ராலிட்டி' விவகாரத்தில் இந்தியாவில் வாடிக்கையாளர்களான மக்களின் நலன்தான் முக்கியம், அதற்கு ஏற்பதான் செல்போன் நிறுவனங்களும், ஓடிடி எனும் ஆப்ஸ் சேவை நிறுவனங்களும் தங்களது சேவையை வழங்க வேண்டும். பல லட்சம் பேரின் கோரிக்கைகளை ஆராய்ந்த பின்னர் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல் மக்களின் தேவைகளுக்கு ஏற்ப இணைய பயன்பாட்டை செல்போன் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது. ஓடிடி நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்குவதில், தகவல் பரிமாற்றத்திற்கு எந்த நெறிமுறையும் இல்லாமல் தங்களது பழைய நடைமுறையிலேயே இயங்கலாம் என கூறியுள்ளது. ஆனால் இது தகவல் பறிமாற்றத்துக்கு மட்டுமே என்று கூறியுள்ளது. அதே போன்று தொலைதொடர்பு நிறுவனங்களையும் அனைவருக்கும் அனைத்து தளங்களையும் இணைய சமநிலையோடு வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது.
வாட்ஸ்அப், வைபருக்கு ஆபத்தா?
இதனால் வாட்ஸ் அப், வைபர் போன்ற ஆப்ஸ்களுக்கு ஒரு சிக்கல் உருவாகியுள்ளது. அவர்கள் தகவல் பரிமாற்றத்தை மட்டும் இலவசமாக வழங்கலாம். ஆனால் விஓஐபி(VOIP) எனும் இணையதள கால் சேவைகளை இலவசமாக வழங்க முடியாது. அதனை நெறிமுறைப்படுத்த வேண்டும். அவை தொலைதொடர்பு நிறுவனங்களின் அழைப்பு கட்டணங்கள் போலவே இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதனால் வாட்ஸ் அப், வைபர், ஸ்கைப் போன்ற சேவைகள் பாதிப்புக்குள்ளாகும், குறிப்பாக வாட்ஸ் அப் மூலம் பேசினால், அழைப்புக் கட்டணங்கள் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் தகவல் பரிமாற்றத்துக்கு ஏற்றதுதான் இந்த ஆப்ஸ்கள்; அதில் எந்த பிரச்னையும் இருக்காது என்கின்றனர் சிலர்.
ஆனால் சர்வதேச அழைப்புகளுக்கு இந்த நெறிமுறைகளில் சிறிய மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், " அப்பாடி... ஒரு வழியாக இந்தியாவில் நெட் நியூட்ராலிட்டி நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது!" என பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
கட்டணம் உயருமா?
தற்போது நெட் நியூட்ராலிட்டி நிறைவேறியுள்ள நிலையில், ஏர்டெல் ஜீரோ போன்ற தொலைபேசி நிறுவனங்களது கொள்கைக்கு மாறுபட்ட தீர்வாக இது இருப்பதால், வேறு வழியின்றி நெட் நியூட்ராலிட்டியை ஏற்றுக்கொண்டாலும் கட்டணங்களை அதிகப்படுத்தலாம் என்ற செய்தியும் பரவி வருகிறது. ஏற்கெனவே இணைய பயன்பாட்டு கட்டணம் அதிகமாக இருப்பதால், அது இன்னும் அதிகரித்தால் மக்கள் அவதிப்படுவார்கள்.
இணைய சமநிலையை கொண்டு வந்துள்ள அரசு, கட்டணக்களுக்கும், நிறுவனங்களுக்கும் சமமான ஒரு கொள்கையை கொண்டு வந்து நெறிமுறைபடுத்தினால் நெட் நியூட்ராலிட்டி மட்டுமின்றி, அனைவருக்கும் இணைய சேவையை கொண்டு சேர்க்க முடியும்.இதையும் அரசு கவனத்தில் கொண்டால் இந்தியா, இணையத்தால் முழுமையாக இணைக்கப்பட்ட நாடாகும்.
[10:14 PM, 7/16/2015] +91 95516 56551: சென்சார் சர்டிபிகேட் பற்றிய முழுவிவரம் ஒரு படம் உருவாவது ஒரு தவம் போல். நடிகர்கள், இயக்குநர், தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரும் பசி , தூக்கம், குடும்பம் என மறந்து வேலை செய்வார்கள். அதே போல் படம் முடிந்து எடிட்டிங், டிரெய்லர் கட், டீஸர் கட், இசை வெளியீடு என என்னென்னமோ இருப்பினும் ஒவ்வொரு இயக்குநருக்கும் மிகப்பெரிய கண்டம் சென்சார். எந்த சீனை எடுக்கச் சொல்வார்களோ, அல்லது ஏ, சர்டிபிகேட் கொடுத்து விடுவார்களோ என சென்சாராகி வரும்வரை ஒரு பிரளயம் தான் .
அந்த அளவிற்கு சென்சார் ஒரு படத்தின் தலையெழுத்தையே மாற்றி விடும். இந்த சென்சார் எதற்கு என நமக்கெல்லாம் ஒரு நேரத்தில் கேள்விகள் கூட எழலாம். மக்கள் பொழுதுபோக்கவே படம். அவர்களை நல்ல பாதையில் கொண்டு செல்லாவிட்டாலும் கெட்ட பாதையில் கொண்டு சென்று விடக்கூடாது என்பதே அரசின் நோக்கம், ஏன் ’அக்னிபாத்’ படத்தை பார்த்து தான் கொலையே செய்தேன் என ஒரு மாணவன் தன் ஆசிரியரைக் கொன்றதற்கு காரணம் சொன்னது நாமறிந்ததே.
Wux1ide.jpg
எனவே தான் ஒவ்வொரு படத்துக்கும் சென்சார் மிக முக்கியம், அதே போல் சென்சார் சர்டிபிகேட்டுகளும் படத்தின் கரு காட்சிகளை பொருத்து மாறுபடும். நமக்கு தெரிந்து மொத்தம் மூன்று சர்டிபிகேட்டுகள். U, A, UA. ஆனால் இவை தவிர்த்து S என்ற சான்றும் உள்ளது. மேலும் V/U, V/A,V/UA, V/S சான்றுகளும் உள்ளன.
U- Unrestricted
பொதுவாக அனைத்து வயதினருக்குமான படம். படத்தில் வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள் என எதுவுமின்றி குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமென்பதே U சான்று.
UA- Unrestricted with Parental Guidance.
இதை அமெரிக்கா போன்ற நாடுகளில் PG எனக் கூறுவதுண்டு. இந்த படம் அனைத்து தரப்பினரும் பார்க்கலாம். ஆனால் 18 வயதிற்கு கீழ் உள்ளோர் பெற்றொருடன் காண வேண்டும் என்பதையே UA குறிக்கும்.
A - Restricted to Adults
கண்டிப்பாக 18 வயதுக்கு கீழ் உள்ளோர் பார்க்கக் கூடாது. A கொடுத்துவிட்டால் அந்த படத்தில் அதீத வன்முறைக் காட்சிகள், ஆபாசக் காட்சிகளிருக்கும் என பொருள்.
S - Restricted to a Special Class
இப்படி சான்றுகள் கொடுக்கப்பட்ட படங்களை அனைவராலும் காண முடியாது. இந்த படங்கள் குறிப்பிட்ட துறை சார்ந்தவர்களுக்கு மட்டுமே எனப் பொருள். அதாவது மருத்துவம் சார்ந்த அதே சமயம் வன்முறைகளோ அல்லது அதீத ரத்தம் தோய்ந்த விஷயங்களோ இருப்பின் அவை மருத்துவர்கள் மட்டுமே காணலாம் என கூறி பிரத்யேக காப்பிகள் அவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் இந்த படங்களே S சான்று பெற்ற படங்கள்.
nKimvw5.jpg
இவை மட்டுமின்றி V/U, V/A, V/UA - இவைகள் வீடியோக்களுக்கு கொடுக்கப்படும் சான்று. அதாவது டிவிகளில் ஒளிபரப்படும் படங்கள் காட்சிகள், பாடல்களுக்கு தனி சென்சார் உண்டு. எடுத்துக்காட்டுக்கு : ’சலீம்’ படத்தின் ‘மஸ்காரா’ பாடலின் போது அந்த குறிப்பிட்ட பெண்ணின் நடனத்தின் போது ஒரு அனிமேஷன் பொம்மை நடனம் ஆடும், அல்லது பாட்டு வரிகள் போடப்படும். அதே பாடல் தியேட்டரில் வருகையில் பொம்மை, பாடல் வரிகள் இன்றியே போடப்பட்டது. காரணம் டிவிக்கான சென்சாரில் சில மறைக்கப்பட்ட காட்சிகளுடன் பாடல் வெளியானதே காரணம்.
ஒவ்வொரு படத்திற்கும் சென்சார் மிக முக்கியம். மேலும் நமக்கான பொழுதுபோக்கு நேரங்களில் ஆதித இடங்களை பிடித்துக்கொண்ட சினிமா துறையினரைப் பொருத்தமட்டில் இந்த சென்சார் சான்று வாங்குவது ஒரு தாயின் பிரசவம் போல் என்று கூட சொல்லலாம். எனினும் போர்க்களத்தையே கதைக்களமாகக் கொண்டு உருவாக்கும் படங்களை எடுத்தாலும் ஒவ்வொரு இயக்குநரும் எதிர்பார்க்கும் சான்று U. தமிழகத்தைப் பொறுத்தமட்டில் U கிடைத்தால் வரி விலக்குக் கிடைக்கும் என்பதே இதற்கு முதல் காரணம். அப்படி U வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் ‘காக்கா முட்டை’, '36 வயதினிலே’ ’பாபநாசம்’ போன்ற நல்ல படங்கள் கொடுத்தால் கண்டிப்பாக U சர்டிபிகேட் உறுதி. மக்களும் இதுபோன்ற படங்களை அதிகம் எதிர்பார்க்கிறார்கள் என்பது இந்தப் படங்களுக்கு கிடைத்த வரவேற்புகளிலேயே தெரிகிறது.
[1:10 PM, 7/17/2015] 1250 வெங்கடேசன்: MIOT hospital,Chennai is conducting a free paediatric and heart screening camp for poor childrens.
In this camp children suffering from suspected heart diseases are being scanned and hospital is arranging for free heart operation for children. Parents need not pay any money to the hospital. They just bring their children for the checkup and if heart problem is detected, then they are admitting the children for surgery. Also Post surgery, hospital is giving free followup check and consultation.
Camp date : Aug 3 to 14
Venue : MIOT hospital, poonamalle main road, Manapakkam Chennai
Time : 9 am onwards
Please pass this information to all people who are in need.
MIOT hospital contact no
044 25296080.
Thank you.3:03
[6:30 PM, 7/20/2015] +91 90925 52551: 😳😳கண்டிப்பாக படிக்கவும்...😳😳😳
பாகுபலி படம் மாபெரும் வெற்றி மற்றும் வசூல் சாதனை படைத்தது.... அந்த வெற்றியின் ரகசிம் இதோ:::
😳 250 கோடி செலவு செய்த முதல் படம்..
😳 மொத்தம் 733 நாட்கள் படமாக்கப்பட்டது...
😳Hero பிரபாஸ் 560 நாட்கள் நடித்து 24 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகர்...
😳23 புகழ்பெற்ற கேமராமேன் 48 கேமராக்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்..
😳56 துணை இயக்குனர்கள் வேளை செய்த முதல் இந்திய படம்
😳தினமும் 40 முட்டை உண்டு படத்திற்காக 45 கிலோ உடல் எடையை எற்றிய பிரபாஸ் மற்றும் ராணா அவர்கள்....
😳அவர்கள் உடற்பயிற்சி காக மட்டுமே 1.5 செலவு செய்த முதல் படம்
😳40 கலை இயக்குனர்கள் 90 உதவி கலை இயக்குனர் வேளை செய்த முதல் இந்திய படம்
😳2000 தொழிலாளர் வேளை செய்த முதல் இந்திய படம்
😳2000 நடிகர்கள் நடித்த முதல் இந்திய படம்
😳20000 ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
😳125அடி உயர சிலை பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
😳4000 திரையரங்குகளில் வெளியான முதல் இந்திய படம்
😳திரையிட்ட 36 மணி நேரத்தில் 100 வசூல் செய்த முதல் இந்திய படம்
😳26 (அவார்டு) பதக்கங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்ட முதல் இந்திய படம்
😳ஒவ்வொரு காட்சி யையும் 3மொழிகளில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
😳கொச்சியில் 52,400 அடி அகலத்தில் தரையில் போஸ்டர் வைத்த முதல் இந்திய படம்
😳1120 ஏக்கர் பரப்பளவில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
😳கம்பியூட்டர் கிராப்பிக்ஸ் க்கு மட்டுமே 82 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்
😳உலக புகழ்பெற்ற 7 சண்டை இயக்குனர்கள் பயன்படுத்த பட்ட முதல் இந்திய படம்
😳மின்சார செலவுக்கு மட்டுமே 9 கோடி, உணவுக்கு 24 கோடி செலவு செய்த முதல் இந்திய படம்
😳சுமார் 1லட்சம் டன் மரக்கட்டை , பழகைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
😳 109 நாட்கள் சண்டை காட்ச்சிகள் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம்
😳அதிக ஆடை , ஆவரணங்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
😳மூன்று மொழிகளில் 1800 வார்த்தைகள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
😳 போரின் போது வில்லன் பேசும் உலகில் எங்கும் இல்லாத மொழி பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
😳அரசர்களின் வாழ்ககையையும் உண்மையையும் திரையில் கொண்டு வந்த முதல் இந்திய படம்
😳162 இசை கலைஞர்கள் பயன்படுத்தப்பட்ட முதல் இந்திய படம்
😳உலக அளவில் அதிக பொருட்செலவில் உருவான முதல் இந்திய படம்
😳முதன்முறையாக BBC Tv சேனலில் பேசப்பட்ட ஒரே இந்திய படம்
😳ஒரே நாளில் இதன் ட்ரெய்லரை 5மில்லியன் மக்கள் பார்த்த முதல் இந்திய படம்
😳இத்தகைய பிரம்மாண்ட படைப்புக்கு சொந்தமான இயக்குனர் உயர்திரு ராஜ மௌலி ஆவார்... தலைவா u or great...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக