புதன், 23 மார்ச், 2016

[7:26 PM, 9/30/2015] செந்தாமர: இந்துக்களே
முழுமையாக படியுங்கள்
பகிருங்கள்!!!!!!!


பல்லாயிரம் ஆண்டுகளுக்கு
முன்னர் இருந்து
இந்த மண்ணில்
இருக்கும் சமஸ்கிருதம்
ஆரிய மொழி.

ஆனால்,

தோன்றி
200 ஆண்டுகள் கூட
ஆகாத உருது திராவிட மொழி.

தமிழ் கடவுள் முருகனை
மறுப்பது பகுத்தறிவு.

ஆனால்,

பெத்லகேம்(பாலஸ்தீனம்)
கடவுள் இயேசு,,,
அரபிக்கடவுள்
அல்லாஹாவை
ஏற்பது மதச்சார்பின்மை

ஏகாதசி விரதம் இருப்பது
மூட நம்பிக்கை

ஆனால்,
ரம்ஜான் நோன்பிருப்பது
மதச்சார்பின்மை

புனித பண்டிகைகள்
எல்லா மதத்திலும்
கொண்டாடப்படுகின்றன;

ஆனால்
விஜயதசமியும் ஆடிநோன்பும் விடுமுறை நாட்கள்.

பெண்ணடிமைத்தனம்
கொண்டது ஹிந்து சமயம்;

ஆனால்,

முக்காடு போட்டாலும் ;
மூனு கல்யாணம்
பண்ணாலும் புனித கோட்பாடு.

இரு நூறாண்டுகளுக்கு
முன்பு நுழைந்த கிறிஸ்தவரும், அறுநூறாண்டுகளுக்கு
முன்பு நுழைந்த இஸ்லாமியரும் தமிழர்கள்;

ஆனால்

ஐயாயிரம் ஆண்டுகாலத்திற்கு
முன்பே தொல்காப்பியமும்,
அகத்தியமும்
எழுதியவரெல்லாம்
ஆரியர்கள்.

வீட்டிலும் வெளியிலும்
தமிழ் பேசும் ஹிந்துக்கள்
மத வெறி மனிதர்கள்.

ஆனால்,

வீட்டில் உருது பேசிக்கொண்டு
வெளியில் தமிழ் பேசி
நடிப்பவர்கள்
மத சார்பற்றவர்கள்.

ஒரு ஹிந்துத் தமிழன்
சபரி மலை, காசி,
திருப்பதிக்கு சென்றால்
அது தமிழனுக்கு செய்யும்
துரோகம்.

ஆனால்,

அதே ஹிந்துக்களின்
வரிபணத்தில் கிறிஸ்தவர்கள் முஸ்லிம்கள்
விமானம் ஏறி ஜெருசலேம்
மெக்கா சென்று வந்தால் அது
புனித பயணம்.

கவனிக்கத்தக்கது

-----§-----
இந்துசமய அறநிலையத்துறை
மூலம் இந்து கோவில்களில்
இருந்து பணம்
எடுக்கப்படுகிறது

ஆனால்

சர்ச் மற்றும் மசூதியில்
இருந்து பணம்
எடுக்கப்படுவதில்லை

இந்து பணத்தை
கிறிஸ்துவ மற்றும் முஸ்லிம்
மக்கள், ஜெருசேலம், மெக்கா
ஆகிய இடங்களுக்கு
புனித பயணம் மேற்கொள்ள,
தலா 32 ஆயிரம் ரூபாய்
தமிழக அரசு நிதியுதவி
வழங்கி வருகிறது.
-------§-------
எங்காவது ஒரு முஸ்லிம்
தாக்கப்பட்டால் அது
மத பயங்கரவாதம்.

ஆனால்,

இஸ்லாமிய தீவிரவாதிகள் ஆயிரகணக்கான
அப்பாவிகளை கொன்றால்
அது புனித போர்.

வீட்டில் வேட்டி கட்டி
பொங்கலை
கொண்டாடுபவன்
மத வெறியன்.

ஆனால்,

வீட்டில் லுங்கி
கட்டிக்கொண்டு
ரம்ஜான்,,,,,
மேற்கத்திய கோட்சூட்
போட்டுக்கொண்டு
கிறிஸ்துமஸ்,,,,,
கொண்டாடுபவன் தமிழன்.

சாதியை ஒழிக்க,
சமூக நீதி நிலைக்க
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
இட ஒதுக்கீடு.

ஆனால்,

பல நூறு ஆண்டுகளாக
ஹிந்துக்களை ஆண்டு
அவர்கள் மீது ஜசியா வரி
போட்ட இஸ்லாமியர்களுக்கும்
இட ஒதுக்கீடு தருவது
மத சார்பின்மை.

ஒரு கடவுள் கொள்கை
உத்தமானது.

ஆனால்,

அந்தக் கொள்கையை
உள்ளடக்கிய (த்வைதம்)
இந்து மதம் கேவலமானது.

1000 வருடத்திற்கு முன்னால்
தோன்றிய கிறிஸ்தவ,,,,
முஸ்லீம் மதம் உயர்வானது.

ஆனால்,

40000 வருடத்திற்கும்
மேலான இந்து மதக்
கலாச்சாரம் கேவலமானது.

மெட்டி அணிவது
பெண்ணடிமை.

ஆனால்,

பர்தா போடுவது
பெண்ணுக்கு பெருமை.

ஜல்லி கட்டு,, ரேக்ளா
விளையாட்டினால் மாடுகள் துன்புறுத்தப்படுகின்றன.

ஆனால்,

பண்டிகையில் கொல்லப்படும்
போது ஒட்டகங்கள்
போற்றப்படுகின்றன.

ஒரு இந்து தாய்மண்ணை
வணங்கினால் அவன்
மத வெறியன்.

ஆனால்,

தமிழ் தாய் வாழ்த்துப்பாடாத
ஒரு முஸ்லிம் தமிழன்.

மாரியம்மன் கோவிலில்
கூழ் குடித்தால் அது
மூட நம்பிக்கை.

ஆனால்,

கிறிஸ்துமஸுக்கு
கேக் வெட்டி
ரம்ஜானுக்கு
கஞ்சி குடித்தால் அது
புனிதமானது.

இந்து மக்களையும்
பண்டிகையும்
வெறுத்தொதுக்கும்
கட்சிகளை
வேரறுப்போம். Pls forward to all.
[8:18 AM, 10/3/2015] செந்தாமர: pls edha parunga

9842701499
என்
பெயர்
செல்வி
சென்னையில் உள்ள கல்லுரியில்.
நான் LAW படிக்கிறேன்.
ஒரு
விபத்தில்
என்
பார்வை
பறிபோனது.
அறுவை
சிகிச்சை
செய்ய
ரூ. 8
லட்சம்
வரை
செலவாகும்
என
மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நீங்கள்
எனக்காக
பணம் அனுப்பவேண்டாம். நீங்கள்
செய்ய
வேண்டியது
ஒரே
ஒரு
share
மட்டும்
தான்.
நீங்கள்
செய்யும்
ஒவ்வொரு
ஃசேர்
க்கும்
10
பைசா
எனக்கு கிடைக்கிறது.
தயவு
செய்து
இந்த
மெசேஜ்-

ஜோக்
என்று
நினைத்தால்
மேலே
இருக்கும்
என்
பெற்றோரின் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொள்ளவும்.
தயவு
செய்து 🙏 உதவி செய்யுங்கள்.
[7:29 PM, 10/3/2015] அழகப்பன்: 🙏நண்பர்களே இந்த📡 ஆடியோ உங்களிடம்  உள்ள அனைத்து ✊ குருப்பிற்க்கும் உடனே சேர் செய்யவும் 🙏2:05
[5:46 PM, 10/4/2015] +91 95516 56551: உலகமே தின்னும் மாட்டிறைச்சியை கொலைக்கான தண்டனையாக வைத்திருப்பது மனுநீதியின் பிறப்பிடமான இந்தியாவில் மட்டும்தான். பல்வேறு நாடுகளில் விபத்துக்களால், போர்களால், குடும்ப வன்முறைகளால் மக்கள் இறக்கின்றனர். மதவெறியாலும் கூட இறக்கின்றனர். ஆனால் ஒரு உணவுப் பொருளால் கொல்லப்படும் இந்துமதவெறிக்கு இணை எதுவுமில்லை. இதைவிட காட்டுமிராண்டித்தனமும், அநாகரிகமும் எங்காவது உள்ளதா? இல்லை அசைவ உணவு உண்போருக்கு வீடு வாடகைக்கு இல்லை என்று வெளிப்படையாக பலகை போடும் அசிங்கம்தான் இந்தியா அன்றி எங்கேயாவது கேள்விப்பட முடியுமா?
வேண்டாம் வம்பு என்று ஒதுங்கி செல்ல நினைத்தாலும் கையை பிடித்திழுத்து அடிக்கும் கதையாக இந்த சமூகம் இந்துமதவெறியால் பாதிக்கப்பட்டு வருகிறது. ‘அக்லாக் மாட்டிறைச்சி உண்ணவில்லை’ என்ற ‘நற்சான்றிதழுடன்’ அவர் குடும்பம் நீதிக்காக ஏங்குகிறது. இந்த கையறு நிலை உங்களை உறுத்தவில்லை என்றால் பார்ப்பன இந்துமதவெறியின் பலிபீடத்தில் நமது அரசியல், பண்பாட்டு உரிமைகளை நாம் ஒவ்வொன்றாக இழக்க நேரிடும்
[6:22 PM, 10/4/2015] +91 95516 56551: நியூயார்க்கில் 40 அமெரிக்க சி.இ.ஓக்களுடன் இரவு விருந்து முடித்த பிறகு, அமெரிக்க ஜனாதிபதிக்கு பிரதமர் நரேந்திர மோடி இந்தியக்கொடி ஒன்றை பரிசாக அனுப்பினார். அந்தக் கொடியில் நரேந்திர மோடியின் ஆட்டோகிராப் இடம் பெற்றது. இந்தக் காட்சியை, ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் படம் பிடித்து வெளியிட்டது. இதனால் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக இந்திய தேசியக்கொடியை அவமதித்தார் என்ற சர்ச்சை எழுந்துள்ளது.
இது பற்றி சட்டம் சொல்வது என்ன?
இந்தியக் கொடி விதிமுறைகள் 2002: பாகம்- 2,பிரிவு- 3,,விளக்கம்- 4 (f)
இந்திய தேசியக் கொடியின் மீது எந்த வகையான எழுத்துக்களையும் பதிப்பது, தேசியக்கொடிக்கு இழைக்கப்பட்ட அவமானமாக கொள்ளப்படும்.
சர்வதேச யோகா தினத்தன்று ஆசனங்கள் செய்து முடித்த பிறகு, தேசியக்கொடியைப் பயன்படுத்தி நரேந்திர மோடி முகம் துடைத்தது குறித்து ஏற்கனவே காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.அதற்கு இன்று வரை காவல்துறையினர் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.அந்த தைரியம்தானா மோடிக்கு?பிரதமர முதல் கடையன் வரை ஒரே சட்டம்,ஒரே தேசியக்கொடிதானே?
[6:38 PM, 10/4/2015] +91 95516 56551: "மாட்டுச் சாணி"யும்      " டெட்டாலு'ம் !                                                                                       மத்தியிலும், சில மாநிலங்களிலும் பிஜேபி ஆட்சி அதிகாரத்துக்கு வந்ததும் போதும் மக்கள் அனுபவிக்கு துயரங்களும் போதும் - போதும் என்கிற நிலைக்குக் கீழிறக்கத்திற்கு வேக வேகமாகச் சென்று கொண்டு இருக்கிறது.
மாட்டுக்கறியைச் சாப்பிடக் கூடாது என்றார்கள் - அதனைத் தொடர்ந்து இப்பொழுது அரசு மருத்துவ மனைகளில் கிருமிகளைக் கொல்லுவதற்கு (Disinfectant)
கிருமி நாசினியாக இதுவரை விஞ்ஞான ரீதியாகப் பயன்படுத்தி வந்த பினைல் டெட்டால் போன்ற மருந்து களுக்குப் பதிலாக மாட்டு மூத்திரத்தை (அதில்கூட பசு மூத்திரத்தை) பயன்படுத்த வேண்டும் என்று ராஜஸ் தானில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிஜேபி அரசு சுற்றறிக்கை விட்டுள்ளது என்பது மிகப் பெரிய அதிர்ச் சியான செய்தியாகும்.
முதற்கட்டமாக ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொள்ளப் படுமாம்.
எதில் பரிசோதனை?

நோய் வாய்ப்பட்ட மக்களின் உயிரோடு விளையாடிப் பார்க்க விரும்புகிறார்களா? இது ஒரு வகையான விஷப் பரிட்சை Acid Test)
அல்லவா!
இந்த மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்திய காரணத் தால் நோயாளிகள் தொற்றுநோய்க்கு ஆளாகி மரணிக்க நேர்ந்தால் அதற்கான பொறுப்பினை ராஜஸ்தான் அரசு ஏற்றுக் கொள்ளுமா? அப்படியே ஏற்றுக் கொண்டாலும் போன உயிரைத் திருப்பிக் கொடுப்பார்களா?
அரசாங்கங்கள் ஒன்றைத் தயாராக வைத்துக் கொண்டிருக்கின்றன. எதற்கெடுத்தாலும் இழப்பீடு என்பதுதான் அந்தக் கை வந்தகலை!
எதையும் விலை பேசி விடலாம் என்பது எவ் வளவுக் கேவலமானது மனித உயிரைத் துச்சமாகக் கருதக் கூடியது.
1870ஆம் ஆண்டிலே என்ன நடந்தது?
இந்தியக் கிராமங்களில் குழந்தைகளுக்குத் தொடர்ந்து சுவாசம் தொடர்பான கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் ஏற்படுவதற்குக் காரணமே வீடுகளில் தெளிக்கப்படும் சாணமும், மாட்டு மூத்திரமும்தான் என்று அறிவியல் ரீதியாகக் கண்டறியப்பட்டு, மாட்டுச் சாணத்தையும், மாட்டு மூத்திரத்தையும் தவிர்க்குமாறு ஆங்கில அரசு விளம்பரங்கள் மூலமாகவே நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
பிஜேபி ஆளும் ராஜஸ்தான் அரசு மேற்கொள்ள விருக்கும் இந்த அஞ்ஞான நடவடிக்கையில் மருத் துவத் துறை உடனடியாக தலையிட்டாக வேண்டும்; ஏனெனில் இது மக்களின் வாழ்க்கைப் பிரச்சினை உயிர்ப் பிரச்சினை.
இவர்கள் மேற்கொள்ளும் இந்த முறையை விஞ்ஞான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அது வரை மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு அறுவைச் சிகிச்சைப் பிரிவுகளில் மாட்டு மூத்திரத்தைத் தெளிப்பதைத் தடை செய்ய வேண்டும்.
பிஜேபியின் அபிமான சாமியாரான ராம்தேவ் என்பவர் ஒரு மருந்தை மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வந்தார். அவர் உற்பத்தி செய்யும் அந்த மருந்தை வாங்கிச் சாப்பிட்டால் ஆண் குழந்தை பிறக்கும் என்று விளம்பரம் செய்யப்பட்டது. இது விஞ்ஞானப் பூர்வமான வகையில் ஏற்றுக் கொள்ளப் படக் கூடிய ஒன்றா?
செவ்வாய்க் கோளில் தண்ணீர் இருக்கிறது.

பனி உறைந்த நிலை காணப்படுகிறது - எனவே மனிதர்கள் வசிக்கக் கூடிய வாய்ப்பு இருக்கிறது -
நிலா உலகில் வாழலாம் என்கிற அளவுக்கு அறிவியல் உச்ச நிலை யில் உலா வரும் கால கட்டத்தில் இப்பொழுது போய், மாட்டுச் சாணி, மாட்டு மூத்திரத்தைப் பயன்படுத்துங்கள் என்று சொல்லுவது - மனிதன் இன்னும் காட்டு விலங் காண்டிக் காலத்தில் சஞ்சரிக்க ஆசைப்படுவதாகத்தான் பொருள்படும்.
பக்ரா நங்கல் அணை கட்டப்பட்டு, அதற்கான திறப்பு விழாவில் பங்கேற்ற பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் - இவைதாம் நமது உண்மையான கோவில்கள் மற்றவையல்ல  - நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் என்று கூறியதோடு அவர் நிற்கவில்லை We are not living in the Cow Dung Age
(நாம் சாணியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்க வில்லை என்று) - நம்மிடையே நிலவும் மூடநம்பிக்கைப் புத்தியையும் ஒரு தட்டுத் தட்டி விட்டார்.
நேரு போன்ற பிரதமர் இருந்த இடத்தில் தான் மாட்டு மூத்திரப் புத்தியோடு ஆட்சிக் கட்டிலில் அமர்பவர்களும் இருக்கிறார்களே, என்ன சொல்ல!
இவ்வளவுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 51A(h) ) பிரிவு மக்களிடையே விஞ்ஞான மனப் பான்மையை வளர்ப்பது- ஒவ்வொரு குடி மகனின் கடமை என்று வலியுறுத்துகிறது. ஆனால் பிஜேபி ஆட் சியாளரோ மாட்டு மூத்திரத்திலும் மாட்டுச் சாணியிலும் விஞ்ஞானத்தைத் தேடிக் கொண்டு திரிகிறார்கள்.
பொதுவாக இந்துத்துவாவாதிகள் என்பவர்கள் பழைமை விரும்பிகள்தான் முற்போக்கான பாதையில் அவர்களின் சிந்தனைகள் பயணிக்காது.
மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணெய் என்று மாட்டிலிருந்து கிடைக்கும் அய்ந்து பொருள் களையும் ஒரு கலக்குக் கலக்கி அதற்குப் பஞ்சகவ்யம் என்ற நாமகரணமும் சூட்டி, பக்தி நோயால் பாதிக்கப் பட்ட மக்களை பார்ப்பனப் புரோகிதர்கள் குடிக்கச் செய் வதில்லையா! அப்படிக் குடிப்பவர்களிடம் தட்சிணை யையும் கணிசமான அளவுக்குக் கறந்து கொள்வ தில்லையா!
விவேகானந்தர் ஒரு முறை இந்துத்துவாவாதி களைப் பார்த்துக் கூறியதுபோல பசுவைத் தாயாகக் கொண்டவர்களுக்கு அந்த மாட்டுப் புத்தி தானே இருக்கும்?
மக்களிடம் பகுத்தறிவுச் சிந்தனை இல்லை என்றால் மிகப் பெரிய ஆபத்துதான் - வீண் சங்கடங்கள் தான்!
[6:40 PM, 10/4/2015] +91 95516 56551: ஆண்ட்ராய்ட் வசதிகளைமுழுமையாகப் பயன்படுத்துகிறீர்களா?                              நம்மில் பலரும் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம்.
இதில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. ஏனென்றால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது.
ஆனால் நாம் இந்த ஆண்ட்ராய்ட் வசதிகளை முழுமையாகப் பயன் படுத்துகிறோமா?
90% இல்லைதான்.
நம்முடைய இதயத் துடிப்பினை ஓர் ஆண்ட்ராய்ட் போன் மூலம் அளக்கலாம். நம் படுக்கை அறையில் உள்ள விளக்கினை, மெத்தையில் படுத்த பின்னர், போனை ரிமோட் கண்ட்ரோலர் போலப் பயன்படுத்தி விளக்கை அணைக்கலாம்.
கேமரா ஒன்றை போகஸ் செய்து வைத்துவிட்டு, நீங்களும் அதன் முன் நின்று, கேமராவினை போன் வழியாக ஷூட் செய்திடலாம். ஏன், கேமராவில் எடுத்த படங்களை, உங்கள் போனின் வழியாகக் காணலாம்.


இதெல்லாம் சற்று உயர்நிலை வசதிகள்.
சற்று தொழில் நுட்பத் திறன் தேவைப்படுபவை.
ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில எளிய செயலிகளிலும் பல வசதிகளைத் தருகிறது. இங்கு எளிய வசதிகள் என்று குறிப்பிடப்படுவது அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான பயனைத் தரும் வசதிகளாகும். அவற்றை இங்கு காணலாம்.
வர்த்தகம் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு, மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. அவை: போகிற போக்கில் நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல் கடிதங்களைப் பார்த்து, அஞ்சல் அனுப்பியவர்களுக்குப் பதில் அளிப்பது.
அடுத்ததாக, காலண்டர். இதனைப் பயன்படுத்தி, முக்கிய நிகழ்வுகளை நமக்கு போன் நினைவு படுத்தும் வகையில் அமைப்பது. இறுதியாக, நம் தொடர்புகள். நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்வது.
மற்ற வசதிகளை நாம் போனைப் பயன்படுத்திப் பெறுகிறோமோ இல்லையோ, மேலே சொல்லப்பட்ட மூன்று பிரிவுகளில் நாம் பெறும் வசதிகளே, அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளாய் உள்ளவை.
எனவே, இந்த மூன்று பிரிவுகளில் நாம் எப்படி செயல்பட்டு அவற்றைச் சிறப்பானதாக, முழுமையாகப் பெறலாம் என்பதனை இங்கு காணலாம்.
[6:42 PM, 10/4/2015] +91 95516 56551: குறிப்பு 1: மின் அஞ்சல்: ஆண்ட்ராய்ட் தரும் ஜிமெயில் அப்ளிகேஷன் (https://play.google.com/store/apps/details?id=com.google.android.gm) இப்போது POP மற்றும் IMAP அக்கவுண்ட்களை சப்போர்ட் செய்கிறது. வழக்கமான ஜிமெயில் அக்கவுண்ட் இயக்கத்தினை நாம் தொடக்கம் தொட்டு ஏற்கனவே பெற்று வருகிறோம். இந்த அப்ளிகேஷனில், கூடுதலாக ஒரு அக்கவுண்ட்டினை இணைக்க, திரையின் இடது மேலாக உள்ள ஐகானைத் தொடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Settings சென்று அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Add Account என்பதனை அடுத்து தேர்ந்தெடுக்கவும். அடுத்து, உங்களிடம் பல தகவல்கள் கேட்கப்படும். இங்கு நீங்கள் உங்களுடைய கூடுதல் POP அல்லது IMAP அக்கவுண்ட் குறித்த தகவல்களைத் தரவும்.

குறிப்பு 2: ஒன்றுக்கு மேற்பட்ட அக்கவுண்ட்டினை உங்களுடைய ஜிமெயில் அப்ளிகேஷனில் இணைத்தவுடன், அவை அவை அனைத்தையும் முதல் பக்கத்தில் காணலாம். அதே மெனு ஐகானில் தட்டி, உங்கள் அக்கவுண்ட்டுகளுக்கு இடையே நீங்கள் செல்லலாம். உங்கள் அனைத்து மின் அஞ்சல் அக்கவுண்ட்களிலிருந்து அனைத்து அஞ்சல்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், ஒரே இன்பாக்ஸில் பார்த்துத் தேர்ந்தெடுத்து படிக்க விரும்பினால், All Inboxes என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

குறிப்பு 3: அவுட்லுக் போலச் செயல்படும் மொபைல் இண்டர்பேஸ் ஒன்று இருந்தால் நல்லது என்று நினைக்கிறீர்களா! மைக்ரோசாப்ட் அண்மையில்https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.outlook என்ற முகவரி உள்ள தளத்தில், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயக்குவதற்கென ஒரு சோதனைச் செயலியைத் தருகிறது. இது முழுக்க முழுக்க பல்வேறு செயலிகளின் செயல்பாட்டினைத் தருவதாக அமைந்துள்ளது. இதில் எக்சேஞ்ச் சப்போர்ட் (Exchange support) மற்றும் அவுட்லுக் காலண்டர் (Outlook Calendar) ஆகியவற்றை இயக்கலாம்.

குறிப்பு 4: ஜிமெயிலில் "conversation view" என்ற ஒரு வியூவினைக் காணலாம். ஓர் அஞ்சல் குறித்து அனுப்பப்பட்ட மற்றும் பெறப்பட்ட அனைத்தும், ஓர் உரையாடலைப் போல வழங்கப்படும். இதே வசதி, ஜிமெயிலில், வேறு அக்கவுண்ட்களுக்கும் தரப்படுகிறது. இதனைச் செயல்படுத்த, அப்ளிகேஷன் செட்டிங்ஸ் செல்ல வேண்டும். இதற்கு General Settings தேர்ந்தெடுக்கவும். அடுத்து Conversation View என்ற பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.

குறிப்பு 5: மெசேஜ் ஒன்றை முடித்துவிட்டீர்களா? இதனை உங்கள் இன்பாக்ஸிலிருந்து ஸ்வைப் செய்து எடுத்து, ஆர்க்கிவ் பிரிவில் சேர்த்துவிடலாம். இதனால், குறிப்பிட்ட முடிக்கப்பட்ட மெசேஜ் மற்றும் தொடர் அஞ்சல்கள், தேவையில்லாமல் இன்பாக்ஸ் பெட்டியில் இருக்க வேண்டாமே.
ஒன்றுக்கு மேற்பட்ட மெசேஜ்களைக் கையாள நினைத்தால், தேர்ந்தெடுக்க நினைக்கும் ஒவ்வொரு மெசேஜ் மூலையில் கிடைக்கும் சிறிய வட்டத்தில் தட்டவும். அதன் பின்னர் நீங்கள் என்ன செய்திட விரும்புகிறீர்களோ, அதற்கான ஆக்ஷன் பட்டனைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.
[6:42 PM, 10/4/2015] +91 95516 56551: குறிப்பு 6: ஆர்க்கிவ் பிரிவில் குறிப்பிட்ட ஒரு மெசேஜை பத்திரப்படுத்தாமல், அதனை மொத்தமாக அழிக்க எண்ணினால், ஜிமெயிலின் ஸ்வைப் பயன்படுத்தும் விதத்தினை அதற்கேற்ற வகையில் சற்று மாற்றி அமைத்திடலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது, Gmail Default Action பீல்டை Archive என்பதிலிருந்து Delete என்பதற்கு மாற்றிவிட வேண்டியதுதான்.

குறிப்பு 7: உங்கள் மொபைல் சாதனத்திலிருந்து ஒன்றை நிரந்தரமாக அழிக்க விரும்புகிறீர்களா? ஜிமெயில் ஜெனரல் செட்டிங்ஸ் பிரிவில்,கீழாகப் பார்க்கவும். அதில், இமெயில் ஒன்றை அனுப்பும் முன், அதனை உறுதி செய்திட ஆப்ஷன் ஒன்று தரப்பட்டிருக்கும். இதனை இயக்கி வைக்கவும். இமெயிலுக்கு மட்டுமின்றி, இந்த ஆப்ஷனை மெசேஜை ஆர்க்கிவ் பிரிவுக்கு அனுப்புகையிலும், அழிக்கும் போதும் கேட்கும் வகையில் செட் செய்திடலாம்.

குறிப்பு 8: ஆண்ட்ராய்ட் ஜிமெயில் அப்ளிகேஷன், உங்கள் மெசேஜ்களுடன் உங்களுடைய வடிவமைக்கப்பட்ட கையெழுத்தினை இணைக்க வழி இல்லை. இது உங்களுக்கு ஏமாற்றத்தைத் தரலாம். இதற்குப் பதிலாக, டெக்ஸ்ட் பக்கத்தினை செட் அப் செய்து, ஓர் அப்ளிகேஷனுக்கானது என தனித்தனியே கையெழுத்தினை உருவாக்கலாம்.

குறிப்பு9: இணைய தளப் பயன்பாட்டில் இருந்து, மொபைல் அப்ளிகேஷன் வழியாக, அதன் ஜிமெயில் அப்ளிகேஷனுக்கு வந்துள்ள ஒரு வசதி, ஜிமெயிலுக்கான தானாக இயங்கும் விடுமுறை செய்தி அனுப்பும் வசதி ஆகும். இதனை இயக்கி வைக்க, எந்த ஒரு அக்கவுண்ட் பெயரிலும் டேப் செய்திடவும். அதன் பின்னர், Vacation Responder என்பதனை இயக்க, அல்லது இயக்கத்தை நிறுத்த அல்லது உங்கள் விருப்பங்களை எடிட் செய்திட ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். தேவையானதைத் தேர்ந்தெடுத்து செட்டிங்ஸ் அமைக்கவும்.

குறிப்பு 10: ஜிமெயில் ஆண்ட்ராய்ட் செயலியில், அதிகம் பயன்படுத்தப்படாத ஒரு வசதி லேபிள்களுக்கான வழக்கமான நோட்டிபிகேஷன்களைச் சோதனை செய்திடும் அதன் திறன் தான். முக்கியமான மின் அஞ்சல் ஒன்று உங்கள் மெயில் பெட்டியை அடையும்போது, உங்கள் போன், உங்களை உஷார் படுத்த வேண்டும் என எப்போதாவது எண்ணியதுண்டா? அதுவும், வெவ்வேறு தன்மை கொண்ட அஞ்சல் செய்திகளுக்கு, வெவ்வேறு ஒலிகளில். லேபிள்களுக்கான நோட்டிபிகேஷன்ஸ்களில் தான் இந்த அருமையான வசதியை செட் செய்து பயன்படுத்தலாம்.

இந்த அருமையான வசதியைப் பயன்படுத்த, முதலில் லேபிள்கள் மற்றும் பில்டர்களை உருவாக்கும் செயல்பாடு குறித்து நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அல்லது, அதற்குப் பதிலாக, ஜிமெயில் தரும் Priority Inbox அல்லது categorized inbox பயன்படுத்தினால், மாறா நிலையில் உள்ள லேபிள் மற்றும் பிற செட்டிங்ஸ் கொண்டு இதனை அமைக்கலாம்.
இதனைப் பின்பற்றி, லேபிள் மற்றும் பில்டர்களை அமைத்த பின்னர், ஜிமெயில் ஆண்ட்ராய் செயலியின் செட்டிங்ஸ் பிரிவிற்குச் செல்லவும்.
தொடர்ந்து உங்கள் அக்கவுண்ட் பெயரில் டேப் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Manage Labels என்ற பிரிவினைக் காணவும். இதில், எந்த லேபிள் பிரிவினை உங்கள் வசதிப்படி அமைக்க விரும்புகிறீர்களோ, அதைக் கண்டறிந்து அதில் டேப் செய்திடவும். குறைந்தது 30 நாட்களுக்காவது அது, வருகின்ற மெசேஜ்களை ஒருங்கிணைக்க செட் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
தொடர்ந்து Label Notifications பாக்ஸ் செக் செய்திடவும். இங்கு எந்த மாதிரி ஒலி மற்றும் வைப்ரேஷன் அதிர்வு உங்களுக்குக் கிடைக்க வேண்டும் என்பதனை செட் செய்திடவும். அவ்வளவுதான். உங்கள் ஆண்ட்ராய்ட் போன் இனி உங்களுடைய பெர்சனல் அசிஸ்டண்ட் போல செயல்படும். குப்பையாய் வரும் அஞ்சல்களைப் பிரித்துப் பார்த்து (நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் அமைப்புகளுக்கேற்ப) குறிப்பிட்ட வகை அஞ்சல் வரும்போது, நீங்கள் அமைத்த ஒலியை அல்லது அதிர்வைக் கொடுக்கும்.
[6:43 PM, 10/4/2015] +91 95516 56551: குறிப்பு 11: உங்களிடம் உள்ள ஆண்ட்ராய்ட் போன் அல்லது டேப்ளட் பி.சி., அதனைத் தயாரித்தவரால், அதன் சாப்ட்வேர் சற்று மாற்றப்பட்டிருந்தால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கக் கூடிய கூகுள் காலண்டர் செயலியை இன்ஸ்டால் செய்து பார்க்கவும். இது https://play.google.com/store/apps/details?id=com.google.android.calendar என்ற தளத்தில் கிடைக்கிறது. இந்த காலண்டர் செயல்பாடு மற்றவற்றைக் காட்டிலும், சிறப்பான தோற்றங்களைக் கொண்டதாகவும், பயன்படுத்துபவருக்கு மகிழ்ச்சியான அனுபவத்தினைத் தருவதாகவும் அமைந்துள்ளது.

 நாம் குறிப்பிட்ட நிகழ்வினை, காலண்டரில் குறித்து வைத்தால், அதற்கேற்ற சிறிய படங்களை அத்துடன் தானாக இந்த செயலி இணைத்துக் கொள்கிறது. நிகழ்வுகளுக்கான இடங்களைச் சுட்டிக் காட்டும் வரைபடங்களைத் தருகிறது. நாம் ஏதேனும் நிகழ்வுகளை உறுதி செய்தால், நிகழ்வுகளை நினைவு படுத்தும் வகையில் அமைக்கிறது.
பயணம் என்றால், அதற்கான கால அட்டவணையைத் தொகுத்துத் தருகிறது.

குறிப்பு 12: காலண்டரில் அமைக்கும் நிகழ்வுகளுக்கேற்ப, நம்மை எச்சரிக்கும், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இணைந்து தரப்படும் “கூகுள் நவ்” செயலி, நேரத்திற்கேற்றபடியும், நீங்கள் வசிக்கும் இடத்திற்கேற்ற வகையிலும், உங்களுக்கு நிகழ்வுகளை நினைவூட்டும்.
இதற்கு, ஆண்ட்ராய்ட் போனில் உள்ள ஒலிவாங்கியை (microphone) செயல்படுத்தி, எப்போது உங்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்பதனை அறிவிக்க வேண்டும். எடுத்துக் காட்டாக, "Remind me to take out the trash when I get home" அல்லது "Remind me to call the doctor's office tomorrow morning எனக் கூறலம். இதே கட்டளையில், எங்கேனும் சரியான இடத்தில் “every” என்ற சொல்லைச் சேர்த்தால், குறிப்பிட்ட நினைவூட்டல், தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
எடுத்துக் காட்டாக, “Remind me to take my umbrella every Friday at noon” எனக் கட்டளை கொடுக்கலாம்.

குறிப்பு 13: கூகுள் நவ் நினைவூட்டல்களைச் செயல்படுத்த, Google Now செயலி தேர்ந்தெடுத்து, அதில், திரையின் மேலாக இடது பக்கம் உள்ள மெனு ஐகானைத் தட்டவும். பின்னர் Reminders என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
உடனே, உங்களுடைய இன்றைய, முந்தைய நினைவூட்டல்கள் அங்கு காட்டப்படும். அதிலேயே, நீங்களாகவே, ஒரு புதிய நினைவூட்டலையும் அமைக்கலாம்.


குறிப்பு 14: நீங்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்களை, எளிதில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில் அமைக்க வேண்டும்மா? இலவசமாகக் கிடைக்கும் 'கூகுள் கீப் ஆப்' (Google Keep app) என்ற செயலியைப் பெற்று இன்ஸ்டால் செய்திடவும். இதில் நீங்கள் செய்திட வேண்டிய செயல்களை, நீளமான வரிகளில், தெளிவாக அமைத்திடலாம்.
அவற்றிற்கான குறிப்புகளையும் இணைக்கலாம். இந்த அப்ளிகேஷன் கூகுள் நவ் சிஸ்டத்துடன் இணைந்து செயல்படும். எனவே, இந்த பட்டியலில் உள்ள செயல்பாடுகளுக்கும், நீங்கள் நினைவூட்டல்களை செட் செய்திடலாம்.

குறிப்பு 15: எந்த ஓர் ஆண்ட்ராய்ட் சாதனத்திலும் நீங்கள் அமைத்திடும் அழைப்பிற்கான தொடர்புகள், தானாகவே, கூகுளின் யுனிவர்சல் காண்டாக்ட் சிஸ்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.
இதன் மூலம், அண்மையில் திருத்தி வடிவமைக்கப்பட்ட Google Contacts Web app மூலம் அழைப்பு தொடர்புகளைப் பார்க்கலாம் மற்றும் திருத்தி அமைக்கலாம். நீங்கள் மேற்கொள்ளும் திருத்தங்களும், உங்களுடைய அனைத்து ஆண்ட்ராய்ட் சாதனங்களிலும் மேம்படுத்தப்பட்டு கிடைக்கும்.

குறிப்பு 16: நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் ஒரு தொடர்பினை மிக எளிதாகக் கண்டறிய, அந்த தொடர்புக்குரிய நபரின் பெயர் அருகே உள்ள ஸ்டார் ஐகானை தட்டவும். உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனத்தின் காண்டாக்ட் பிரிவில் இதனை மேற்கொள்ளலாம்.
அல்லது Google Contacts Web அப்ளிகேஷனிலும் மேற்கொள்ளலாம். இதன் மூலம், அந்த குறிப்பிட்ட நபரின் பெயர் மற்றும் சார்ந்த தகவல்கள், பட்டியலின் மேலாகப் பார்க்கக் கிடைக்கும்.

குறிப்பு 17: எப்போதாவது, ஒரே நபரின் அதே தகவல்கள், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளாக காண்டாக்ட் பட்டியலில் இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா?
அவரின் பணி குறித்த மின் அஞ்சலுக்காக ஒன்றும், தனி நபருக்கான மின் அஞ்சலுக்கான ஒன்றுமாக, அவை இடம் பெற்றிருக்கலாம். இதனைச் சரி செய்வதற்கு கூகுள் எளிமையான வழியைத் தருகிறது. Contacts Web அப்ளிகேஷனில், திரையின் இடது புறத்தில் Find Duplicates என்று ஒரு பிரிவு கிடைக்கும்.
இதனைத் தட்டினால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம், ஒன்றுக்கு மேற்பட்ட பதிவுகளைக் கொண்டவற்றை, இனம் கண்டறிந்து காட்டும். இவற்றில் ஒரு முறை கிளிக் செய்து, அனைத்தையும் இணைத்து வைத்துக் கொள்ளலாம்.
இது போல, இன்னும் பல மேம்படுத்தல்களை மேற்கொள்ளலாம்.
செயல்பாட்டில் இருக்கும் செயலிகளை, கூடுதல் வசதிகள் கிடைக்கும் வகையில் பயன்படுத்தலாம்.

நன்றி:தினமலர்.
[6:45 PM, 10/4/2015] +91 95516 56551: கேள்வி:-
"அண்டை புளுகு, ஆகாச புளுகு" என்று மக்கள் அடிக்கடி சொல்கிறார்களே, அதற்கு ஏதாவது உதாரணகள் சொல்லி விளக்க முடியுமா??
பதில்:
சமீபத்திய நிகழ்வுகளை வைத்தே விளக்குகிறேன்
கடந்த ஒரு ஆண்டில் 26 உலகநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, 1.89 லட்சம் கோடி முதலீட்டை இந்தியாவுக்கு திரட்டி இருக்கிறேன் என்று எந்த உள்கட்டமைப்பு வசதிகளையும் செய்யாமல் மோடி கூறுகிறாரே அது அண்ட புளுகு.
உலக முதலீட்டாளர் மாநாடு மூலமாக இரண்டே நாளில் 2.42 லட்சம் கோடி முதலீட்டை தமிழகத்துக்காக திரட்டி இருக்கிறேன் என்று கடந்த நான்கரை ஆண்டுகளாக 110 விதியின் கீழ் படித்து ஒரு திட்டத்தையும் அமுல் படுத்தாமல், இருந்த பல தொழிற்சாலைகளை மூடிவிட்டு, எந்த வளர்ச்சியும் அற்ற மாநிலமாக மாற்றிய ஜெயா பீலா விடுகிறாரே அது ஆகாச புளுகு.
[7:16 PM, 10/4/2015] ஆறுமுகம் (கிரேன்): விலங்கை உணவுக்காக
கொல்வது பாவம் -
ஆனால்
'மதத்துக்காக மனிதனைக் கொல்வது
பெரிய புண்ணியம்.

மதவாதத்தை எதிர்ப்பது
உன் சுயமரியாதையை
மதிப்பதாகும்
[7:44 PM, 10/4/2015] +91 95516 56551: சாணக்கியர் காட்டும் டாஸ்மாக் பாதை !                                                                                      இன்றைய ஜெயலலிதா அரசின் டாஸ்மாக் கொள்கை    கவுடிலயரின் [சாணக்கியரின்] அர்த்த  யசாஸ்திரம்கூறியபடிதான்  வடிவமைக்கப்பட்டுள்ளது என்றால் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், அதுதான் உண்மை.
 திமுக ஆட்சியில் கள்ளச்சாராய சாவுகளுக்கு முடிவு கட்டவும்.இன்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மதுக்கடைகள்,குறிப்பாக தமிழகத்தை சுற்றிலும் இருன்ததாலும்,தமிழக குடி மகன்கள் எரிசாரயம், வார்ணிஷ் ஆந்திர  எல்லையொரங்களில் கள்ளச்சாராயம் குடித்து போதையில் மிதப்பதை தடுக்கவும்.30,60 என்று கள்ளச்சாராயம் குடித்து கும்பல்களாக மக்கள் சாவதையும் தடுக்கவும் தான் சாராயக்கடைகளை அரசு திறந்தது.

அப்போது ஊருக்கு வெளியில்தான் சாராயக்கடைகள்,கள்ளுக்கடைகள் இருந்தது.
அதன் பின்னர் திமுக அரசு மது விலக்கை கொண்டு வந்தது.
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர்  மீண்டும் சாராயத்தை கொண்டுவந்தார்.
தனது பினாமி ராம்ச்சந்திர உடையார் மூலம் சாராய,வெளி நாட்டு மது பான தொழிற்சாலைகளை துவக்கினார்.
அந்த தொழிற்சாலைகள் முழு வீச்சில் தயாரிக்கும் மதுபானங்களை விற்க  முன்பு ஊருக்கு ஒன்று என்று இருந்த மதுக்கடைகள் தருக்கு ஒன்று என்று கொண்டு வந்தார் எம்.ஜி.ஆர்.
அதன் பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவோ அதுவரை இல்லாமல் இருந்த பள்ளி கூடங்கள்,கோவில்கள்,குடியிருப்புகள் என நீக்கமற எல்லா இடங்களிலும் மதுக்கடைகளை திறந்தார்.
அப்போதுதான் சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் கூறிய வழி முறைகளை ஜெயலலிதா கைக்கொண்டார்.
சா சிதறிக்கிடந்த இனக்குழுக்களை ஒன்றிணைத்து அரசும், பேரரசும் எப்போது உருவானதோ, அப்போது அரசாங்கத்தை வழிநடத்தும் பொறுப்பை மூன்று  சாஸ்திரங்கள் ஏற்றன. ஒன்று, சமூக வாழ்வியலை நிர்ணயிக்கும் மனு தர்ம சாஸ்திரம். இரண்டு, அரச நீதியை வலியுறுத்தும் அர்த்த சாஸ்திரம். மூன்று,  குடும்ப அமைப்பை நெறிப்படுத்தும் காம சாஸ்திரம் என்கிற காம சூத்திரம். இந்த மூன்று நூல்களுமே ஆள்வோருக்கு சாதகமாக எழுதப்பட்டிருப்பதால்தான்  காலம்தோறும் பெரும்பான்மையான மக்கள் இவற்றுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில்தான் இன்று டாஸ்மாக்குக்கு எதிராக மக்கள் போராடி வருவதும். குடி என்கிற மது, மக்களை அடிமைப்படுத்தும் தன்மை கொண்டது  என்பதை சாணக்கியர் எனும் கவுடில்யர் அறிந்திருந்தார். எனவே அரசுக்கு எதிரான கிளர்ச்சிகளில் மக்கள் ஈடுபடாமல் இருக்க இதையே ஓர் ஆயுதமாக  பயன்படுத்த முடிவு செய்தார். அதன் விளைவுதான் அவரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம். இந்த நூலின் ஒரு பகுதி குடியை பற்றி விளக்கமாக பேசுகிறது.  அதன் தீமைகளை விரிவாக பட்டியலிடுகிறது. என்றாலும் அரசே குடியை விற்க வேண்டும் என்று அழுத்தம் திருத்தமாக பரிந்துரைக்கிறது.

அதாவது மது நாட்டுக்கும் உடலுக்கும் கேடு என அறிவித்துவிட்டு விற்பனை செய்யும்படி அறிவுறுத்துகிறது. இதன் வழியாக அரசு கஜானாவுக்கும் பணம்  கொட்டும்; மக்களும் போதையில் ஆழ்ந்து அரசாங்கத்துக்கு எதிராக போராட மாட்டார்கள் என ஆள்வோருக்கு புரிய வைத்தது. சுருக்கமாக சொல்வதென்றால் குடியை அறம் சார்ந்து மட்டும் பார்க்காமல் அதன் பொருளாதாரம் பற்றியும் நுட்பமாக சிந்தித்து வணிக நடவடிக்கையாக  அதை மாற்றியது.

அர்த்த சாஸ்திரம் நூலில் சாணக்கியர் அப்படி என்ன சொல்லியிருக்கிறார்?
* மிகைக் குடியை தடை செய்ய வேண்டும். அது தண்டனைக்குரிய குற்றம். இதை கண்காணிக்க சுராதயக் ஷா என ஒரு கண்காணிப்பாளரையும், அவருக்கு  கீழ் அதயாக் ஷா எனப்படும் 30 பேர்கள் கொண்ட ஒரு குழுவையும் அமைக்க வேண்டும். இவர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
* மதுபானங்கள வடித்து எடுக்கும் உரிமையும், அதனை கோட்டைக்கு உள்ளும் வெளியிலும் விற்கும் பொறுப்பும் அரசுக்கு மட்டுமே உண்டு. தனியார் யாரும்  மது விற்கக் கூடாது.
* அரசுக்குத் தெரியாமல் மது காய்ச்சி விற்பவர்களை சுராதயக் ஷா’ - அதயாக் ஷா குழு கண்டுபிடித்து அரசரின் முன்னால் நிறுத்த வேண்டும். அரசர்  அவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும்.
* மது அருந்தும் உயர் குடியினர், கண்காணிப்பாளரிடம் அனுமதி பெற்று தங்களுக்கு தேவையானவற்றை வீட்டில் சேகரித்து கொள்ளலாம்.
* மற்றவர்கள் மது அருந்துவதற்காக அரசாங்கம் கட்டித் தந்துள்ள கட்டிடங்களில் மட்டுமே குடிக்க வேண்டும். மற்ற இடங்களில் குடிப்பவர்கள் தண்டனைக்கு  உரியவர்கள்.
* அந்நியர்கள் தங்குவதற்காக விடுதி கட்டியவர்கள், அங்கு மது விற்கக் கூடாது. இதற்கு பதிலாக அந்த விடுதியின் ஒரு பகுதியில் அரசே மது விற்பனை  செய்ய வேண்டும்.
* திருவிழா காலங்களில் நான்கு நாட்களுக்கு மட்டும் வீட்டிலேயே மதுவை காய்ச்சி குடிக்கலாம். ஆனால், அப்போதும் பொது இடங்களில் அனுமதி  பெறாமல் காய்ச்சக் கூடாது...

அர்த்த சாஸ்திரத்தில் உள்ள மது தொடர்பான இந்த கட்டளைகள், மவுரியப் பேரரசின் கஜானாவை நிரப்பின. விளைவு, அடுத்தடுத்து வந்த அனைத்து  பேரரசுகளும் இந்த வழிமுறைகளையே கடைப்பிடிக்க ஆரம்பித்தன. அந்த வகையில் பிற்கால சோழர்களின் காலத்தில் வசூலிக்கப்பட்ட ‘ஈழப் பூச்சி வரி’யும்,  குடிக்கு உரியதுதான். ஆங்கிலேயர் ஆட்சியில் அப்காரி (Abhari Excise System) சட்டம், 1790ல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, மது  வகைகளை தயாரித்தல், விற்பனை செய்தல் ஆகியவற்றுக்கான உரிமைகள் அதிக தொகை செலுத்துபவர்களுக்கு வழங்கப்பட்டன.

இதனை தொடர்ந்து 1799ல் ஆங்கிலேய அதிகாரிகள் அனுப்பிய அறிக்கையில், தஞ்சை மாவட்டம் முழுவதிலும் 1793 - 94ம் ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட ‘கள்  வரி’யின் மதிப்பு 700 சக்தமாக்கள் (ரூ.1088) என குறிப்பிட்டுள்ளனர். இந்தத் தொகை, 1902 - 03ம் ஆண்டுகளில், அதே தஞ்சை மாவட்டத்தில் ரூ. 9 லட்சத்து 28  ஆயிரமாக அதிகரித்தது. 1857ம் ஆண்டு நடைப்பெற்ற விடுதலை போராட்டத்தை வெற்றிகரமாக ஒடுக்கிய ஆங்கிலேய அரசு, அதன் மூலம் கிடைத்த  அதிகாரங்களை பயன்படுத்தி பல்வேறு மையப்படுத்தும் நடவடிக்கைகளிலும், வருமானத்தை பெருக்கும் முயற்சிகளிலும் இறங்கியது.

அப்போது அவர்களுக்கு கைகொடுத்ததும் குடி நிர்வாகம்தான். இதற்கு 1799ம் ஆண்டு அயர்லாந்தில் மேற்கொண்ட முயற்சிகளை முன்னுதாரணமாக  ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டனர். மையப்படுத்தப்பட்ட மது உற்பத்திசாலைகளை ஏல முறையில் ‘மரியாதையும் மூலதனமும் உள்ள  பெருவியாபாரிகளிடம் ஒப்படைக்கும் வழக்கத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். கூடவே சாராய கடைகளையும் ஏல முறையில் விநியோகிப்பது,  அரசு நிர்ணயித்த விலையில் பானங்களை விற்பது போன்றவற்றை அமல்படுத்தினர். இந்த அடிப்படையில் மக்கள் தொகை அதிகமுள்ள எல்லாப்  பகுதிகளிலும் மையப்படுத்தப்பட்ட சாராய ஆலைகளை அமைக்க வேண்டும் என மாகாண அரசுகளுக்கு 1859ல் சுற்றறிக்கை அனுப்பினர். இதனை அடுத்து  பூனாவில் 10 ஆயிரம் பேரை வைத்து பெரிய அளவில் சாராய உற்பத்தி செய்து வந்த தாதாபாய் துபாஷ் என்பவரிடம் பம்பாய் மாகாண சாராய உற்பத்தியின்  ஏகபோகத்தை அளித்தார்கள்.

தென்னிந்தியாவில் 1898ல் ஸ்காட்லாண்ட் நிறுவனமான மெக்டொவல்ஸ் தனது உற்பத்தியை தொடங்கியது. இந்த ஆலையையே 1951ல் விட்டல் மல்லையா  - விஜய் மல்லையாவின் தந்தை - வாங்கினார். இப்படித்தான் ஆங்கிலேயர் ஆட்சியில் நாடு முழுவதும் சாராய முதலாளிகள் மாகாண அளவில்  உருவாக்கப்பட்டனர்.1947, ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு செல்லும்போது நில வருவாய்க்கு அடுத்தபடியாக குடி மூலமான  வருவாயே இந்தியாவில் இருந்தது.இவை எல்லாம் கடந்தகால வரலாறுகள் மட்டுமல்ல. இன்றைய நிஜமும் கூட. குடி மூலமாக வருவாயை பெருக்குவதும்,  மக்களை மதுவுக்கு அடிமையாக்கி சிந்திக்க விடாமல் தடுப்பதும், ஊழல் அரசுக்கு எதிராக அவர்கள் அணிதிரண்டு போராடாமல் பார்த்துக் கொள்வதும்தான்,  டாஸ்மாக்கின் நோக்கம். இதுவேதான் சாணக்கியர் வகுத்த அர்த்த சாஸ்திரத்தின் சாராம்சமும்.
[7:45 PM, 10/4/2015] +91 95516 56551: தற்போது மது உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கும் “மிடாஸ் கோல்டன் டிஸ்டில்லரீஸ்” (Midas Golden Distilleries) நிறுவனத்தின் 2010-11ஆம் ஆண்டின் வருவாய் 360 கோடியாக இருந்தது.



அதிமுக அரசு பொறுப்பேற்ற அடுத்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 2012-13 ஆம் ஆண்டுகளில் அதன் வருவாய் 1077 கோடியை எட்டியது. டாஸ்மாக்கிற்கு அதிகமாக சரக்கு வழங்கும் இந்நிறுவனத்தின் உரிமையாளர் ஹாட் வீல்ஸ் இந்தியா மற்றும் சிக்னட் ஏற்றுமதியாளர்கள்.
இந்த ஹாட்வீல்ஸ் இந்தியா நிறுவனத்தில் சசிகலாவுக்கு 31 விழுக்காடு பங்குகளும் இளவரசிக்கு 31 விழுக்காடு பங்குகளும் இருக்கின்றன.
இவர்கள் இருவரும் யார் என அறிமுகம் தேவையில்லை.
[7:47 PM, 10/4/2015] +91 95516 56551: சீமான்,தமிழருவி மணியன், அன்புமணி,நெடுமாறன்,கம்யூனிஸ்ட்கள்,செ.கு.தமிழரசன்,சரத்துகுமார் போன்ற அடிமை கட்சிகள் மற்றும் நடுநிலைவாதிகளின் ஏமாற்று வேலை.....
நிருபர் :- திமுக மதுவிலக்கு கொண்டு........................?
( கேள்வியை முடிக்கும் முன்பே)
அடிமைகள் :- தமிழ்நாட்டுக்கு மதுவை கொண்டுவந்ததே கலைஞர்தான், மதுவிலக்கை பற்றி அவர் பேசலாமா...?
நிருபர் :- 1971ல் திமுக கொண்டுவந்தாலும் 1974ல் அவர்களே மதுவிலக்கை அமுல்படுத்தி மதுவை ஒழித்துவிட்டார்களே.... பிறகு வந்த எம்ஜிஆரின் அதிமுகதானே தமிழகத்தில் மதுவிலக்கை தளர்த்தி மதுவை விற்பனை செய்தது...?
அடிமைகள் :- ம்ம்ம.....ஆங்...முதலில் கொண்டுவந்து கலைஞர் செய்ததுதான் பெரிய தவறு....
நிருபர் :- கலைஞர்தான் இப்போது மதுவிலக்கை கொண்டுவருவேன் என்கிறாரே...?
அடிமைகள் :- போன திமுக ஆட்சியில் ஏன் கலைஞர் கொண்டுவரவில்லை... ?
நிருபர் :- போன ஆட்சியில் குழந்தைகளை குடிக்க வைக்கும் அளவுக்கு போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடவில்லையே...., ஆனாலும்,அரசியல் கட்சிகளின் வேண்டுகோளையேற்று 1500 மேற்ப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடியும் கடை திறந்திருக்கும் நேரத்தை ஒரு மணிநேரம் குறைத்தும் உத்தரவிட்டாரே...?
அடிமைகள் :- ஆங்... திமுகவினரின் மது ஆலைகளை மூடிவிட்டு மதுவிலக்கை பற்றி பேசட்டும்...
நிருபர் :- மதுவிலக்கு அமுலக்கு வந்துவிட்டால்.. ஆலைகளையும் தானாக மூடிவிடுவார்கள் என்கிறார்களே...
அடிமைகள் :- அதாங்க...முதலில் திமுக ஆலைகளை மூடச்சொல்லுங்க...
நிருபர் :- சரி...அதிமுக மதுவிலக்கை அமுல்படுத்த மறுக்கிறதே.......... ?
( கேள்வியை முடிக்கும் முன்பே)
அடிமைகள் :- முதலில் திமுகவின் ஆலைகளை மூடச்சொல்லுங்க....
நிருபர் :- அதிமுகவும் தன்பங்கிற்கு மிடாஸ் போன்ற மது ஆலைகளை நடத்துதே,அதை நீங்க மூடச்சொல்லலாமே..?
அடிமைகள் :- முதலில் திமுகவின் ஆலைகளை மூடச்சொல்லுங்க....
நிருபர் :- அதில்லைங்க....இப்ப காந்தியவாதி சசிபெருமாள் மதுவிலக்குகாக உயிர்த்தியாகம் செய்துள்ளார்....
( கேள்வியை முடிக்கும் முன்பே)
அடிமைகள் :- பார்த்தீங்களா...இதுக்குதான் சொல்றோம் ...முதலில் திமுகவின் ஆலைகளை மூடச்சொல்லுங்க....
நிரூபர்:- சசிபெருமாளின் 9 வயது பெண் குழந்தை உட்பட போராடிய பலரை அதிமுக அரசு கைது செய்து வைத்தள்ளதே...?
அடிமைகள் :- இவ்ளோ பிரச்சனைக்கும் முதலில் மதுவை கலைஞர் கொண்டு வந்ததால்தான்..அதனால முதலில் திமுகவின் ஆலைகளை மூடச்சொல்லுங்க....
நிருபர் :- வைகோ மற்றும் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதும் போலிஸ் தடியடி நடத்தியுள்ளதே....??
அடிமைகள் :- முதலில் திமுகவின் ஆலைகளை மூடச்சொல்லுங்க....
நிருபர் :- மதுவிலக்குக்காக போராடிய 5 மாணவிகள் உட்பட 15 மாவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளதே அதிமுக அரசு...?
அடிமைகள் :- முதலில் திமுகவின் ஆலைகளை....
( பதிலை முடிக்கும் முன்பே)
நிருபர் :- அடேய்ய்ய்ய்ய்... முதல்ல நீங்க மூடுங்கடா..... நீங்க வாய முடினாதான்டா தமிழ்நாடு உருப்படும்.....
உஸ்ஸ்ஸ்ஸ்...மது குடிக்காமலே மயக்கம் வர வச்சிட்டானுங்களே...மதுவிலக்கு மட்டுமல்ல, அடிமை கட்சிகள் விலக்கும் தமிழ்நாட்டு வேண்டும்டா சாமி...
[7:51 PM, 10/4/2015] +91 95516 56551: எது பொய், பிரதமர் "கோயபல்ஸ் மோடி"...?                                                                           நாஜி கொள்கைப் பரப்பு அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ், ஹிட்லரின் பாசிஸ்ட் பாணி பிரச்சாரத்தைக் கட்ட விழ்த்து விட்ட அமைச்சராவார்.
 “நீங்கள் ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டே இருங்கள், அது உண்மையாகிவிடும்,’’ என்பதே அவரது பாணி.
இத்தகைய கோயபல்ஸ் பிரச்சார உத்தியைத்தான் இப்போது மீண்டும் பிரதமர் மோடி, கோயபல்சையே விஞ்சக் கூடிய அளவிற்குத் தன் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

ஜோசப் கோயபல்ஸ்
மத்திய அரசுக்குச் சொந்தமான அகில இந்திய வானொலியின் அனைத்து நிலையங்களாலும், மார்ச் 22 அன்று ஒலிபரப்பப்பட்ட, “மனதின் குரல்’’ நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நிலம் கையகப்படுத்தல் மசோதா மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு, எழுப்பிய ஆட்சேபணைகள் அனைத்தும் “பொய்களின்’’ மூட்டை என்றும்,
 விவசாயிகளின் நலன்களை வேரறுப்பதற்கான “சதி’’யின் ஒரு பகுதி என்றும் அளந்துவிட்டுள்ளார். “அரசாங் கத்தால் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட முன்வடிவிற்குக் கொஞ்சமும் சம்பந்தம் இல்லாத உரை’’ பிரதமரின் வானொலி உரை என்று, தேசிய நாளேடுகள் பலவும் தலையங்கங்கள் தீட்டியிருக்கின்றன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைப் பொறுத்தவரை, ஐமுகூ அரசின் சட்டமுன்வடிவில் அளிக்கப்பட் டிருந்த குறைந்தபட்ச உரிமைகள் மற்றும் உத்தரவாதங்கள்கூட இவர்கள் கொண்டுவரவிருக்கும் சட்டமுன்வடிவில் இல்லை என்று குறிப்பிட்டிருந் தோம்.
 இவை அன்றைய காங்கிரஸ் தலை மையிலான ஐமுகூ அரசாங்கத்தில் கொண்டுவரப்பட்டபோது நாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக வும் சேர்ந்துகொண்டு நிறைவேற்றின.
நவீன தாராளமய பொருளாதார சீர்திருத் தங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் இடையே மிகவும் தெளிவான முறையிலேயே கூட்டணி (மேட்ச் பிக்சிங்) உண்டு என்று நாம் குற்றம்சாட்டி வந்திருக்கிறோம். நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின்கீழ் நிலம் கையகப்படுத்தும் சமயத்தில் அதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் நிலத்தின் மதிப்பு உயரும்போதெல்லாம் தொடர்ந்து பயன்பெறக்கூடிய அளவிற்கு ஷரத்துக்கள் உருவாக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் பரிந்துரைத்திருந்தோம்.
இத்தகைய முன்மொழிவுகளை காங்கிரசும் பாஜகவும் இணைந்துநின்றே எதிர்த்தன.

நரேந்திர மோடி

எது பொய் மூட்டை?

எதிர்க்கட்சிகளின் ஆட்சேபணை கள் “பொய்கள்’’ அடங்கிய மூட்டை என்றுபிரதமர் கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து தற்போது ஆராய்வோம். 2013ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை பாஜக முழுமை யாக ஆதரித்தது என்று கூறுவது பொய்யா?
இல்லை எனில், பின் ஏன் இப்போது மாற்றங்கள் செய்யப்பட்டிருக் கின்றன? ஏற்கனவே கடும் நெருக்க டிக்குள்ளாகி இருக்கின்ற இந்திய விவசாயிகளின் கொஞ்சநஞ்ச நலன்களையும் காவு கொடுத்து அந்நிய மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் ஆதாயத் திற்காக இத்தகைய திருத் தங்கள் மோடி அரசாங்கத்தால் கொண்டு வரப்படவில்லை என்று கூற முடியுமா?

இத்தகைய திருத்தங்கள், பிரதமர் மோடி யின் தேர்தல் பிரச்சாரத்திற்காக தாராளமாக நிதி உதவி செய்தவர்கள் பயன டையக்கூடிய விதத்தில், அவர்களுக்கு `திருப்பிச் செலுத்தும்’ விதத்தில் மேற் கொள்ளப்பட்டுள்ள ஒரு முயற்சி இல்லையா? முன்பு காங்கிரஸ் அரசாங்கம் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை முழு மையாக ஆதரித்த பாஜகஇப்போது மேலும் பல்வேறு மாற்றங் களை அவசரம் அவசரமாகக்கொண்டு வருவதற்கான அடிப்படை நோக்கங்கள் குறித்து எண்ணற்ற கேள்விகள் இதுபோல் தோன்றிக் கொண்டே இருக் கின்றன.

10ஏ பிரிவின் பொருள் என்ன?


முன்பிருந்த சட்டத்தில், நிலம் கையகப்படுத்தப்படும் சமயத்தில், நிலத்திற்குச் சொந்தமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் 70 முதல் 80 சதவீதத்தினர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்று இருந்தது.
மோடி அரசாங்கம் கொண்டுவந்துள்ள அவசரச்சட்டத்தில் 10-ஏ என்று புதிதாக ஒரு பிரிவை உருவாக்கி,
தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் பொது-தனியார்-ஒத்துழைப்புடன் உருவாக்கப்படும் உட்கட்டமைப்பு திட்டங்கள் உட்பட பல்வேறு காரணங்களுக்காக கையகப்படுத் தப்படும் நிலங்களுக்கு அவ்வாறு சம் மதம் பெறவேண்டும் என்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுவிட்டது.
மோடிஅரசாங்கம் இதன்கீழ் தனியார் பள்ளி கள், தனியார் மருத்துவமனைகள் போன்றவற்றையும் சேர்த்திருந்தது.
மக்களவை யில் இதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மாநிலங்களவையில் தற்போது நிலுவையில் உள்ள சட்டமுன்வடிவில் இவை நீக்கப்பட்டிருக்கின்றன.
 இது பொய்யா, பிரதமர் மோடி அவர்களே?


6 வகையான நிலங்கள்

முந்தைய சட்டத்தில், சமூகத்திற்கு மிகவும் தேவையான நிலங்கள் எவைஎவை என்று வல்லுநர் குழுவால் ஆய்வுசெய்யப்பட்டு ஆறு வகையிலான நிலங்களுக்கு, நிலம் கையகப்படுத்தல் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந் தன.
ஆண்டுதோறும் பலவிதமான பயிர்கள் விளைவிக்கப்படும் விவசாய நிலங்களுக்கு இதனால் முந்தைய சட் டத்தில் தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது மோடி அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டமுன்வடிவில் மேற்படி ஆறுவகையிலான இனங்களில் ஐந்து இனங் கள் நீக்கப்பட்டுவிட்டன.
இது பொய்யா, திருவாளர் பிரதமர் அவர்களே?

24(2)வது பிரிவை திருத்தியது ஏன்?

நிலம் கையகப்படுத்தல் சட்டத்தின் 24(2)ஆவது பிரிவு திருத்தப்பட்டிருக் கிறது என்பது பொய்யா, திருவாளர் பிரதமர் அவர்களே?
இந்தச் சட்டப்பிரி வானது விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்படும் நிலம் என்ன காரணத் திற்காக, கையகப்படுத்தப்படுகிறதோ அந்தக் காரணத்திற்காக ஐந்தாண்டு களுக்குள் பயன்படுத்தப்படாவிட்டால், மீண்டும் அந்த நிலங்கள் விவசாயி களுக்கே சொந்தம் என்கிற முறையில் அந்தப் பிரிவு முன்பு அமைந்திருந்தது.
மேலும் முந்தைய சட்டத்தில் விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வில்லை என்றாலோ அல்லது உண்மையிலேயே அந்த நிலம் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றாலோ மீண்டும் அந்த நிலம் விவசாயிக்கே சொந்தம்என்றிருந்தது.
இப்போது இத்திருத்தத் தின் மூலம் விவசாயியின் அந்த உரிமை நீக்கப்பட்டுவிட்டது. கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, விவசாயியின் நலன்களுக்கு எதிராக, இந்தச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வில்லை என்றா கூறுகிறீர்கள், திருவாளர் பிரதமர் அவர்களே?

101வது பிரிவு என்னவாயிற்று?


2013ஆம் ஆண்டு சட்டத்தின் 101 ஆவது பிரிவில், கையகப்படுத்தப்பட்ட நிலம் பயன்படுத்தப்படாவிட்டால் (அதனைக் கையகப்படுத்தியவரிடமே அல்லது மாநில நில வங்கியிடமே) ஐந்து ஆண்டுகளுக்குப்பின் ஒப்படைத்து விட வேண்டும் என்று மிகவும் தெளி வாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இப்போது அது திருத்தப்பட வில்லை என்று கூறுகிறீர்களா, திருவாளர் பிரதமர் அவர்களே?
இத்திருத்தம் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகப் போகாது என்கிறீர் களா?
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் சென்றவாரம் மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது சம்பந்தப்பட்ட அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் ஒன்றில், சிறப்புப் பொருளாதார மண் டலங்களுக்காக கையகப் படுத்தப்பட்ட நிலங்களில் கிட்டத்தட்ட பாதி அளவு நிலம் ஐந்தாண்டுகள் கடந்த பின்னரும் பயன்படுத்தப்படாமல் வீணாகக் கிடக்கின்றன என்று கூறியிருந்தார்.
 தொழில்மையங்கள் அமைப்பதற்காக அமைக்கப்படும் -
சாலை போக்குவரத்து அல்லது ரயில் போக்குவரத்திற் காக அமைக்கப்படும் - பாதையில் இரு மருங்கிலும் ஒரு கிலோ மீட்டர்தூரத்திற்கு நிலங்களைக் கையகப்படுத் தக்கூடிய விதத்தில் முன்பிருந்த வரையறை விரிவாக்கப்பட்டு திருத்தப்படவில் லையா?
முந்தைய சட்டத்தில் எந்த அளவிற்குக் குறைவாக நிலம் தேவைப் படுமோ அந்த அளவிற்குக் கையகப்படுத் தினால் போதும் என்றிருந்த நிபந்தனை இதன்மூலம் மீறப்பட வில்லையா?

ரியல் எஸ்டேட் முதலைகளிடம் போனதா?இல்லையா?


யமுனா எக்ஸ்பிரஸ்வே அமைக் கப்படுவதற்காக அதன் இருமருங்கிலும் கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் பின்னர் உத்தரப்பிரதேசத்தில் ஜேப்பிகுரூப் போன்ற ரியல் எஸ்டேட்ஜாம்பவான்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது .என்கிற உண்மையை ஒப்பிட்டுப்பார்த்தோமானால் இவ் வாறு திருத்தப்பட்டதற்கான முக்கியத் துவத்தை மிக எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
விவசாயிகள் பயன் அடைவதற்காகத்தான் இவ்வாறு திருத்தம் செய்யப்பட்டிருக்கிறதா, திரு வாளர் பிரதமர் அவர்களே?

150கி.மீ. நிலம் பறிக்கப்பட்டதா?இல்லையா?

ஜப்பான் அரசாங்கத்துடன் கூட்டாக மேற்கொள்ளப்பட்டுள்ள தில்லி-மும்பை இடையேயான தொழிற் சாலை மையத்திற்காக “வளர்ச்சித் தேவை களுக்கு’’ என்று இரு மருங்கிலும் சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது உண்மை இல்லையா, திருவாளர் பிரதமர் அவர்களே?
தேசிய நெடுஞ்சாலையிலோ, மாநில அரசின் கீழான நெடுஞ்சாலையிலோ அல்லது ரயில்வே பாதையின் இரு மருங்கிலுமோ ஒரு கிலோ மீட்டர் கையகப் படுத்தப்பட்டால்கூட, “வளர்ச்சித் தேவை’’ என்பதன் கீழ் அளிக்கப்படும் இழப்பீட்டுத்தொகை மொத்த பயிர்ப் பாசன நிலத்தின் மதிப்பில் 31.9 சதவீத அளவிற்குத்தான் என்பதுதான் உண்மை, இல்லையா?
இதைப் பொய் என்கிறீர்களா, திருவாளர் பிரதமர் அவர்களே?
2013ஆம் ஆண்டு சட்டத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கும் மற்றும் விவசாய நிலத்தைச் சார்ந்திருந்த இதர பிரிவினருக்கும் அவர்களு டைய வாழ்வாதாரங்களுக்காக அளிக்கப்பட்டிருந்த பல்வேறு பாது காப்பு அம்சங்கள், தற்போது தாங்கள் கொண்டுவந்திருக்கிற சட்ட முன்வடிவில் நீர்த்துப் போகச் செய்யப் பட்டிருக்கின்றன என்பது உண்மை இல்லையா?
அதற்குப் பதிலாக, விவ சாயத் தொழிலாளர்களுக்கு மட்டும் வேலைவாய்ப்புக்காக சில ஷரத்துக்கள் மட்டும் அளிக்கப்பட்டு, நிலமற்ற இதர பகுதி மக்களின் வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படக்கூடிய விதத்தில் இல்லையா?
இவை அனைத்தும் பொய்யா, திருவாளர் பிரதமர் அவர்களே?
இதே தொனியில் நாம் தொடர முடியும்.

ஆயினும், பிரதமரால் எதிர்க்கட்சிகள் மீது சுமத்தப்பட்டுள்ள “பொய்கள்’’ மூட்டை குறித்து அளித்துள்ள விவரங்கள் எந்த அளவிற்குப் பொய் என்பதை அம்பலப்படுத்த இவை போதுமானவைகளாகும்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது தாராளமாகத் தனக்கு உதவிய கார்ப்பரேட்டு களுக்கு “திருப்பி அளிக்கும் காலத் தில்’’ போதுமான அளவிற்கு உதவி செய்ய முடியவில்லையே என்கிற மோடி அரசாங் கத்தின் விரக்திதான், எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்பட்ட “பொய்கள்’’க்கு எதிராக, உண்மையல்லாதவற்றைக் கூறு வதற்கு பிரதமரை இட்டுச்சென்றுள்ளது என்றே தோன்றுகிறது.நம்முடைய பொருளாதாரத்தை `சலுகை சார் முதலாளித்துவத்திற்கு’ முற்றிலுமாக உட்படுத்த முயலும்முயற்சிகளிலிருந்து பாதுகாப்பதற்காக வும், உலகத்தில் உள்ள அனைவருக்கும் உணவினை அளித்து அச்சாணிபோன்று விளங்கும் நம் உழவர்களைப் பாதுகாப் பதற்காகவும், அவர்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கி அவர்களைத் தற்கொலைப் பாதையிலிருந்து தடுத்து நிறுத்துவதற்காகவும்தான் இச்சட்ட முன்வடிவை நாம் எதிர்க்கிறோம். மாபெரும் மக்கள்போராட்டங்கள் மூலமாக, நம் விவசாயிகள் வாழ்வையும், அதன்மூலம் இந்திய விவசாயத்தை யும், சூறையாடக் கூடிய மிகவும் பிற் போக்குத்தனமான இச்சட்டமுன்வடிவு நிறைவேற்றப்படாமல் தடுத்திட
நாடாளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்பு வலுப்படுத்தப்பட வேண்டியது மிக அவசியம்..
கடைசியாக பிரதமர் மோடிக்கு ஒரு பாமரக் கேள்வி "இருக்கும் விவசாய நிலங்களை எல்லாம் தொழிற்சாலைகள் ,ரியல் எஸ்டேட் காரர்களிடம் தாரை வார்த்து விட்டு அரிசி,கோதுமை,காய்கறிகளை உங்கள் 'இந்தியாவில் தயாரிப்பு"கொள்கை மூலமாக கோகோ கோலா இந்திய தொழிற்சாலையில் தயாரித்து மக்களுக்கு தருவீர்களா? அல்லது அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்வீர்களா?
[9:13 PM, 10/4/2015] +91 95516 56551: கம்பெனிகளின் பெயர்களும் – விளக்கங்களும்
கீழே சில பெயர்களும் அதின் விளக்கங்களும். சில சுவாரஸ்யமானவை:

Nissan-ன் விரிவாக்கம் Nippon Sangyo. Nissan ஒரு யூத மாதத்தின் பெயரும் கூட.

Yahoo-வின் விரிவாக்கம் Yet Another Hierarchy of Officious Oracle.

ADIDAS-ன் விரிவாக்கம் All Day I Dream About Sports (உண்மையில் அது அதன் நிறுவனர் பெயரில் உண்டான பெயர் Adolf (Adi) Dasler).

STAR TV- ன் விரிவாக்கம் Satellite Television Asian Region TV.

ICICI-ன் விரிவாக்கம் Industrial credit and Investments Corporation of India.

Oracle-என்றால் ஜோதிடம் கூறல் எனப் பொருள்.

COMPUTER- ன் விரிவாக்கம் Commonly Operated Machine Particularly Used for Trade Education and Research.

VIRUS- ன் விரிவாக்கம் Vital Information Resource Under Siege.

Wipro- ன் விரிவாக்கம் Western India Products.

googolplex-யிலிருந்து உருவாக்கப்பட்ட googol என்ற ஒரிஜினல் பெயரை,டொமைன் ரெஜிஸ்டர் பண்ணும் போது ஸ்பெல்லிங் தவறுதலாக இட்டப்படியால் இன்றைய google உருவானது.

MICROcomputer SOFTware தான் MicroSoft.முதலில் Micro-Soft என்று அழைக்கப்பட்டு பின் – நீக்கப்பட்டு வெறும் MicroSoft ஆனது.

IBM-ன் விரிவாக்கம் International Business Machines.

Pepsi-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1937. ஆனால்Coca-Cola டிரேட்மார்க் பதிவுபண்ணப்பட்ட ஆண்டு 1893.

HSBC-ன் விரிவாக்கம் Hongkong and Shanghai Bank Of Commerce.

HDFC-ன் விரிவாக்கம் Housing Development Finance Corporation Limited.

MRF-ன் விரிவாக்கம் Madras Rubber Factory.

TVS-ன் விரிவாக்கம் TV Sundram Iyengar and Sons Limited.

Java என்பது ஜாவா தீவில் உற்பத்தியாகும் ஒரு காபியின் பெயர்.

Linux செயலி Linus Torvalds உருவாக்கியதால் அப்பெயர் பெற்றது.

Cisco அதன் பிறப்பிடம் San Francisco -வை பெயராக கொண்டது.

KPMG என்பது நான்கு கம்பனிகளின் இணைப்பு.அதாவது K stands for Klynveld ,P is for Peat, M stands for Marwick,G is for Goerdeler.

Nokia-தனது பிறப்பிடமான பின்லாந்தின் ஒரு கிராமத்தின் பெயரை தன் பெயராக கொண்டுள்ளது.

இரு நிறுவனங்கள் Tokyo Denki யும் Shibaura Seisakusho யும் இணந்து புது நிறுவனம் Tokyo Shibaura Denki உருவான்து.அது தான் இன்றைய Toshiba.

நிறுவனர்கள் Bill Hewlett மற்றும் Dave Packard-ன் பெயரைக் கொண்டது HP.

Dell அதன் நிறுவனர் Michael Dell-ன் பெயரைக் கொண்டுள்ளது.
[9:42 PM, 10/4/2015] +91 95516 56551: மது விற்பனை: கடந்த ஆண்டைவிட ரூ.2,490 கோடி அதிகம்                                                   கடந்த 2013-14 ஆம் நிதியாண்டை விட, மதுபான விற்பனை
மூலம், தமிழக அரசுக்கு கூடுதலாக ரூ.2,490 கோடி
கிடைத்துள்ளது.

தமிழகத்தில் மதுபான விற்பனையை தமிழக அரசு
கடந்த 2003 ஆம் ஆண்டு தொடங்கியது.

அந்த ஆண்டு முதல் இதுவரையில் விற்பனையின் அளவு
குறித்து மது விலக்கு-ஆயத்தீர்வைத் துறை கொள்கை
விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:

மாநிலத்தில் 6 ஆயிரத்து 803 மதுபான சில்லறை விற்பனைக்
கடைகளும், அவற்றில் 3 ஆயிரத்து 877 கடைகளுடன் இணைந்த
மதுபானக் கூடங்களும் உள்ளன.

கடந்த 2003-04 ஆம் நிதியாண்டு, ரூ.3 ஆயிரத்து 639.93 கோடியாக
இருந்த வருவாய், தொடர்ந்து அதிகரித்துள்ளது. (ரூபாய் கோடியில்)

2004-05: ரூ.4,872.03 கோடி, 2005-06: ரூ.6,030.77 கோடி.
2006-07: ரூ.7,473.61 கோடி. 2007-08: ரூ. 8,821.16 கோடி.
2008-09: ரூ.10,601.50 கோடி. 2009-10: 12,498.22 கோடி.
2010-11: ரூ.14,965.42 கோடி. 2011-12: ரூ.18,081.16 கோடி.
2012-13: ரூ.21,680.67 கோடி, 2013-14: ரூ.21,674.89 கோடி.
2014-15: ரூ. 24,164.95 கோடி என்ற அளவில் படிப்படியாக
உயர்ந்துள்ளது.
[10:14 PM, 10/5/2015] +91 95516 56551: ஆதார்"அடையாளமா?ஆபத்தா?                                                                                                                            ‘ஆதார்’ அடையாள அட்டையை கட்டாய மாக்கும் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஆனாலும், சமையல் எரிவாயுவுக்கு மான்யம் பெற ஆதார் எண் அவசியம் என்று சில நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் இன்னும் பல லட்சம் பேர் ஆதார் அட்டைகளைப் பெறவில்லை. இதற்கிடையே இதை வழங்கும் பணி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஆதார் அட்டை வழியாக ஒருவரின் விரல் ரேகை, விழிப்படலம் என்று பல்வேறு அடையாளங்கள் பதியப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு குறியீட்டு எண் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் குடி மக்களும் இதன் வழியாக இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படு கிறார்கள் என்பது இதில் அடங்கியுள்ள ஆபத்தான அம்சம்.
இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மக்கள் நலத் திட்டங்களை எளிதில் பெறுவதற்கான வாய்ப்பு என்று வெளியில் கூறப்பட்டாலும் இதன் அடிப்படையான நோக்கமே ஒவ்வொருவரையும் கண்காணிப்புக்கு உட்படுத்துவதுதான்.
2006 ஆம் ஆண்டு மத்திய திட்டக்குழு, அங்க அடையாளங்களுடன் கூடிய ‘பயோ மெட்ரிக்’ அடையாளத்தை எடுக்கும் திட்டத்தை முன்வைத்து மத்திய தகவல் ஆணையம் வழியாக ஓராண்டுக்குள் முடிக்க திட்டமிட்டார்கள்.
பிறகு 2009 ஆம் ஆண்டில் இதற்காக ஒரு தனி ஆணையத்தை உருவாக்கினார்கள். ‘இன்போசிஸ்’ நிறுவனத்தில் தலைமைப் பொறுப்பில் பணியாற்றிய நந்தன் நிலகேணி என்பவர் தலைமைப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்.
மத்திய அமைச்சர்களுக்கு இணையான அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டு, மத்திய அமைச்சர்களைக் கொண்ட குழு ஒன்றும் அவருக்குக் கீழே ஆலோசனை கூற உருவாக்கப் பட்டது.
இதற்கிடையே வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசத்திலிருந்து வந்த முஸ்லிம் அகதிகள், இந்த அட்டையைப் பயன்படுத்தி, இந்திய குடிமக்களா வதற்கு முயற்சிப்பதாக டெல்லியில் ஆர்.எஸ்.எஸ். சார்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தனது அமைச்சகத்தின் கீழ் உள்ள மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை வழியாகவே இதை அமுல்படுத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
இதைத் திட்டக் குழு துணைத் தலைவராக இருநத மாண்டே சிங் அலுவாலியா எதிர்த்தார். இருவரும் வெளிப்படையாகவே மோதிக் கொண் டனர்.

பிறகு 2012இல் ஒரு முடிவு செய்யப்பட்டது. 60 கோடிப் பேர் மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறை வழியாகவும் 60 கோடிப் பேர் ஆணையத்தின் வழியாகவும் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாட்டில் இந்தப் பணி மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறையின் கீழ் வந்தது.
இந்தியாவில் சட்டவிரோதமாக அகதிகள் குடியேறுவதைத் தடுக்கவே இந்தத் திட்டம் என்பதை அமைச்சர்கள் குழுவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உண்மையில் 2002 ஆம் ஆண்டு பா.ஜ.க. ஆட்சியிலேயே ‘பல்நோக்கு தேசிய அடையாள அட்டை’ என்ற பெயரில் இதைத் தொடங்க முடிவு செய்தார்கள்.
1999 ஆம் ஆண்டு கார்கில் யுத்தத்துக்குப் பிறகு, நாட்டில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், உளவு அமைப்பை வலிமைப்படுத்த வேண்டும் என்றும் பா.ஜ.க. அமைச்சரவை பரிந்துரைத்தது. இந்திய உளவுத் துறையின் முன்னாள் இயக்குனரான ஏ.கே.டோவல் என்பவர் அப்போதே இத்திட்டத்தின் நோக்கத்தை வெளிப்படையாகவே கூறிவிட்டார்.
நாட்டின் சட்ட விரோத சக்திகளையும் அந்நியர் ஊடுருவலையும் அடையாளம் காண வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்றும், ஆனால், மக்கள் நலத் திட்டங்களுக்காகவே இத்திட்டம் என்று கூறினால்தான் மக்கள் ஒத்துழைப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென், இத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தார். தேச முன் னேற்றம் என்பதன் பெயரில் தனிமனித சுதந்திரத்தை விலைபேச முடியாது என்று அவர் கண்டித்தார்.
நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமலே இதற்காக அமைக்கப்பட்ட ஆணையத்துக்கு பல் வேறு துறைகளிடமிருந்து நேரடியாக தகவல்களைப் பெறக்கூடிய அதிகாரம் வழங்கப்பட்டது. இந்த ஆணையத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

2010 ஆம் ஆண்டு தமிழ்நாட் டிலுள்ள மனித உரிமைப் பாதுகாப்பு மய்யம், உயர்நீதிமன்றத்திலும் விக்ரம் கிருஷ்ணா என்பவர், மும்பை உயர்நீதிமன்றத்திலும், 2012இல், கர்நாடக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி புட்டசாமி என்பவர் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந் தனர்.
புட்டசாமி தமது மனுவில் சட்டவிரோதமாக முஸ்லிம் அகதிகள் ஊடுருவி விடுவார்கள் என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தையே வலியுறுத்தியிருந்தார். இதற்கிடையே ஆதார் அட்டையை கட்டாயமாக்கிய மகாராஷ்டிரா மாநில அரசு நீதிபதிகளேயானாலும், ஆதார் அட்டை இல்லாமல் ஊதியம் வாங்க முடியாது என்று அறிவித்திருந்தது. உச்சநீதிமன்றம் இந்தப் பின்னணியில் ஆதாருக்கு இடைக்காலத் தடையை பிறப்பித்தது.
எரி வாயு, உணவுப் பொருள்களுக்கான மான்யங்களை ரொக்கமாக வழங்குவதாகக் கூறும் இத்திட்டத்தின் நோக்கத்தில் இரண்டு ஆபத்துகள் அடங்கியுள்ளன. பொருட்களை வெளிச் சந்தையில் வாங்குவதற்கு கட்டாயப்படுத்துவதன் மூலம் பொருள்களின் விலை நிர்ணயம் சந்தைக் கட்டுப் பாட்டின்கீழ் கொண்டுவரப்படுகின்றன.
இரண்டா வதாக, ரேஷன் கடைகள் இழுத்து மூடப்படுவதற்கும் வழியமைக்கப்படுகிறது.
நீண்டகாலமாக உலகவங்கி இதைத்தான் வலியுறுத்தி வருகிறது.
இது தொடர்பாக ஆணையத்தின் தலைவர் நந்தன் நீலகேணி தெரிவித்துவரும் கருத்துகள் அதிர்ச்சி யூட்டுபவையாகும். கடந்த ஏப்ரல் மாதம் உலக வங்கி நடத்திய கருத்தரங்கில் அவர் பேசினார். அப்போது வட அமெரிக்கக் கண்டத்துக்கு பிழைப்புக்காக வந்த அய்ரோப்பியர்கள் பற்றி அவர் குறிப்பிட்டார்.

கனடா நாட்டில் எல்லீஸ் தீவுக்கு வந்த அய்ரோப்பியர்களை - குடியேற்றத் துறை அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தியபோது ஒவ்வொருவரும் வெவ்வேறு மொழிகளில் தங்கள் பெயரை உச்சரித்தனர். அப்போது குடியேற்றத் துறை அதிகாரிகள்,
அவர்களின் தாய்மொழிப் பெயர் அனைத்தையும் நீக்கிவிட்டு, அதிகாரிகளே, ஒரு பெயரை சூட்டி, இனி இதுதான், இந்த நாட்டில் உனக்கான பெயர் என்று அறிவித்தார்கள். நந்தன் இதை நினைவு கூர்ந்து, “ஆதார் - உலகின் மிகப் பெரும் பெயர் சூட்டுவிழா; 21 ஆம் நூற்றாண்டின் எல்லீஸ் தீவு” என்றார்.
பெயர், இனம், மொழி, தொழில் அடையாளங்களைவிட ஒரு மனிதன் என்ற முறையில் உடலின் தனித்துவமான அடையாளங்கள் பதிவு செய்யப்படும் திட்டமாகும். சோதிக்கப்படும் சந்தர்ப்பங்கள் வந்தால், இந்த ‘பயோ மெட்ரிக்’ அளவீடுகளைக் கொண்ட உடலமைப்பைக் கொண்ட மனிதன் நான்தான் என்பதை ஒவ்வொரு வரும் நிரூபிக்க வேண்டும்.
விழிப்பாவை, கைரேகைகளில் மாற்றம் வந்தால், அடையாளங்களைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று ஆணையத்தின் விதி கூறுகிறது.
மாட்டுக்கு சூடு வைப்பதைப் போன்ற அடையாளம் இது. இது ‘ஒற்றைத் தேசிய அடையாளம்’ என்று பெருமையுடன் கூறுகிறார் தேசிய புலனாய்வு வலைப் பின்னலின் தலைவர் ரகுராமன். உள்நாட்டு பாதுகாப்புகளைக் கண்காணிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட உளவுத் தகவல் வலைப்பின்னல் அமைப்பு இது.
அனைவரின் தொலைபேசி, இணைய சேவை, ரயில்-விமானப் பயணத் திட்டங்கள், கடன் அட்டைகள், வீடு-நிலப் பத்திரங்கள், ஓட்டுநர் உரிமங்கள் அனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆதாருடன் இணைக்கப்படவுள்ளன.
கிராமப்புற மக்களின் சேமிப்புகளையும் வங்கிகளை நோக்கி இழுத்து, உள்ளூர் அளவிலான பொருளாதாரத்தை அழித்து, தேசிய நுகர்வுச் சந்தையுடனும் வங்கிக் கடன் சந்தையுடனும் கிராம மக்களை இணைப்பதும் இத் திட்டத்தின் மற்றொரு நோக்கம். கிராம மக்கள் சட்டிப் பானைகளில் போட்டு வைத்திருக்கும் சேமிப்புகளை வங்கிக்குக் கொண்டுவரவேண்டும் என்கிறார், ரிசர்வ் வங்கித் தலைவர் ரகுராம் ராஜன்.
வங்கிகள், கிராமங்களில் கிளைகளைத் திறக்காமல், முகவர்களை கிராமங்களுக்கு அனுப்பி, அவர்களிடம் அட்டைகளை ‘ஸ்வைப்’ செய்யும் கருவிகளை வழங்கி, நடமாடும் வங்கிகளாக மாற்றும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
 ‘ஆதார்’ பணிகளில் அமர்த்தப்பட்ட அமைப்புகள், இந்தியாவில் திரட்டப்பட்ட ஒவ்வொரு குடிமகன் பற்றிய தகவலையும் அமெரிக்க உளவு நிறுவனமான ‘சி.அய்.ஏ.’வுக்கு அனுப்பி வைக்கிறது என்ற அதிர்ச்சியான தகவலும் வெளிவந்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இந்த ஆபத்தை சுட்டிக் காட்டியிருக்கிறது.
ஜெர்மனியில் இட்லர் ஆட்சியில் யூதர்கள் பற்றிய தகவல்களைத் திரட்டி, இட்லரின் இனப்படு கொலைக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்படும் நிறுவனம் அய்.பி.எம். அமெரிக்க இராணுவத்துடன் நெருங்கிய தொடர்புள்ள மற்றொரு நிறுவனம் ‘எல்.ஒன் சர்வீசஸ்’. முன்னாள் அமெரிக்க உளவுத் துறை நிர்வாகிகளைக் கொண்டு செயல்படுவது ‘அசென்ச்சர்’ என்ற நிறுவனம்.
இந்த நிறுவனங்கள் வழியாகத் தான் இந்தப் பணிகள் நடைபெறுகின்றன. அமெரிக்காவை எதிர்க்கும் கிரீஸ், எகிப்து, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் குடிமக்கள் அடையாள அட்டைகள் அமெரிக்க அரசிடம் வந்து சேர்ந்துவிட்டன என்பதை ‘விக்கி லீக்ஸ்’ அம்பலப்படுத்தியிருக்கிறது.
மேற்கு வங்க மாநில ஆட்சி சட்டசபை தீர்மானத்தின் வழியாக ஆதார் அட்டைக்கு மாநிலத்தில் தடை விதித்துவிட்டது.
அய்ரோப்பிய நாடுகளில் மக்களின் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவைகள் உறுதி செய்யப்படுகின்றன. அங்கே வழக்கப்படும் அட்டைகளோடு அடிப் படைத் தேவைகளையே புறக்கணிக்கும். இந்தியா போன்ற நாடுகளை ஒப்பிட்டுப் பேசக் கூடாது..
 இது போன்ற ‘பயோ மெட்ரிக்’ அடையாளத் திரட்டல் இங்கிலாந்தில் தோல்வியைத் தழுவியிருக்கிறது.  மக்களின் அடிப்படை உரிமைகளுக்குப் போராடு வோரை அடக்குமுறைச் சட்டங்களில் கைது செய்து சிவில் உரிமைகளை உறுதி செய்யாத மக்களை சந்தேகிக்கக்கூடிய ஆட்சிகளின் கீழ் இத்தகைய கண்காணிப்பு தொழில் நுட்பங்கள் இருப்பது ஆபத்தான விளைவுகளையே உண்டாக்கும்.
தமிழ்நாட்டுக் குடிமகனாக இருப்பவர்களை நேரடியாக இந்திய ஆட்சிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் ஆதார், அடையாளம் அல்ல;
ஆபத்து என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.
[5:29 PM, 10/6/2015] +91 95516 56551: சமஸ்கிருதத் திணிப்பு
700 கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில், 6 முதல் 8 வயது வரையிலான குழந்தைகளுக்கு, கட்டாயச் சமஸ்கிருதத் திணிப்பு என்கிற அறிவிப்பு, கடந்த ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. விருப்பப் பாடமான ஜெர்மானிய மொழிக்கு பதிலாக, இனி சமஸ்கிருதமே பயிற்றுவிக்கப்படும் என்று மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியின் தலைமையில் நடந்தேறிய கேந்திரிய வித்தியாலயா சங்கதன் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அது மட்டுமின்றி, மத்திய பல்கலைக் கழகங்களில் இனி சமஸ்கிருத மொழிக்கான ஒரு துறை தனியாக‌ நிறுவப்படும் என்றும் இரானி நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார். மக்களின் வரிப்பணத்தில் செத்த மொழிக்கு அலங்காரம் செய்கின்றார்கள்.
சமஸ்கிருதம் இன்று ஒரு பேச்சுமொழி இல்லை, குறைந்தபட்சம், இலக்கியத்திற்கான மொழியும் கிடையாது, ஏனென்றால் சமஸ்கிருதத்தில் இங்கு இலக்கியமும் கிடையாது. சமஸ்கிருதம் கற்பதால், மாணவர்களுக்கு எந்த வகையிலும் பயன்படப் போவதில்லை, கோயிலில் மணியாட்டுவதைத் தவிர‌. அப்படியிருக்கும் போது பா.ஜ.க அரசு சமஸ்கிருதத்தைத் தூக்கி பிடிப்பதன் நோக்கம் என்னவாக இருக்க முடியும்? இந்துத்துவத்தைப் பரப்புவதைத் தவிர.
பா.ஜ.க அரசு கல்வி நிலையங்களில் சமஸ்கிருதத்தைக் கட்டாயமாக்கித் திணிப்பதோடு மட்டுமல்லாமல், அனைத்து பள்ளிகளிலும் சமஸ்கிருத வாரவிழாவாகக் கொண்டாடச் சொல்கிறது. இதுவரை ஆசிரியர் தினம் என்று கொண்டாடப்பட்டு வந்த நாளை, “குரு உத்சவ்” வாக மாற்றுவதும், கிறித்துப் பிறந்த நாளை, நல்லாட்சி தினமாகவும், வாஜ்பாய் பிறந்த நாளை கொண்டாடவும் வலியுறுத்துகிறது. இவை எல்லாம் கல்வியைப் பல நூறு ஆண்டுகள் பின்படுத்தும் முயற்சியே அன்றி வேறல்ல. மாறாக, சங்க பரிவாரங்களின் அரசியலை, வெறுப்புணர்வை, பள்ளிக் குழந்தைகளிடம் திணிக்கும் முயற்சிகளாகத் தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். கல்வி என்ற பெயரில் அவர்கள் நம் குழந்தைகளின் தலையில் இந்துத்துவத்தைத் திணிப்பதன் மூலம், நம் குழந்தைகளை அறிவியல் தெரியாத முட்டாள்களாகவும், திரிசூலத்தைக் கையில் எடுத்துக் கொண்டு திரியப்போகும் வன்முறையாளர்களாகவும் மாற்றுகின்றார்கள்.
[5:30 PM, 10/6/2015] +91 95516 56551: 1. இந்துத்துவ கொள்கைகளை செகுசன மக்களின் மீது திணிப்பதன் மூலம் பார்ப்பனீய ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது.
2. மக்களின் வாழ்வாதாரத்தையோ, எதிர்கால நலனையோ கருத்தில் கொள்ளாமல் இயற்கை வளங்களை சுரண்டிக் கொழுக்கும் கார்ப்பரேட் பெருமுதலாளிகளுக்கு வால் பிடிப்பது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக