ஞாயிறு, 20 மார்ச், 2016

[4:41 PM, 6/26/2015] +91 95516 56551: பிரபஞ்சம் எப்படி உருவானது?                                                                     பிரபஞ்சம்
என்பது ஒரு அதி அடர்த்தியா
ன பந்து போலத்தான்
முதலில் உருவானதாகக்
கருதப்படுகிறது.

இந்த
அடர்த்தியான 'பிரபஞ்ச முட்டை’ (Cosmic egg) தான்
படுபயங்கரமான
ஒரு வெடிப்பினால்
அப்படியே விரிவடைந்து,
இப்போது நாம் காணும்
பிரபஞ்சமாக உருவாகியுள்ளது.

இந்தக்
கருத்தை முதலில் கூறியவர்
பெல்ஜிய நாட்டு வானியல்
வல்லுனர் ஜார்ஜ் லமாய்டர்
(Georges Lemaitre) என்பவர் தான்.
இப்படி ஒரு சிறிய அதி அடர்த்தியான உடல்
வெடித்து அதனால்
பிரபஞ்சம் உருவான
நிகழ்வை 'மகா வேட்டு’
அல்லது 'மகா வெடிப்பு’ (Big
Bang) என்று அழைக்கின்றனர். 

இப்படி வெடித்ததனால் அந்த
முட்டையின் பாகங்கள்
எல்லாம் விண்வெளியில்
வெகு தூரத்துக்கு சிதறடி
க்கப்பட்டன. அப்படி சிதறின
பாகங்கள் எல்லாமே விநாடிக்கு பல்லா
யிரம் கிலோமீட்டர்கள் என்கிற
வேகத்தில் இன்னும்
பயணிக்கின்றன. இந்த
சிதறின, விரைவாக நகரும்
பருப்பொருட்கள் தான் பின்னர் காலக்சிகளாகவும்,
விண்மீன்களாகவும்,
கிரகங்களாகவும்
உருவாகின.


இப்போது கூட
பிரபஞ்சத்தின் எல்லா உடல்களும் வேகமாக
விரிவடைந்து கொண்டே தா
ன் செல்கின்றன.
இதனை 'விரிவடையும்
பிரபஞ்சம்’ (Expanding Universe)
என்று அழைக்கின்றனர். காலக்சிகள்
என்பவை நம்மை விட்டு வில
கிச்
சென்று கொண்டே உள்ளன.
வெகு தொலைவில்
இருக்கும் டிம்மான காலக்சிகள் இன்னும்
வேகமாக
நம்மை விட்டு விலகிச்
செல்கின்றன.

அமெரிக்க
வானியல் வல்லுனர் மில்டன்
ஹ்யூமாசன் (Milton Humason) என்பவர் 1929ஆம்
ஆண்டு நம்மை விட்டு விநா
டிக்கு 3800 கிலோமீட்டர்கள்
என்கிற வேகத்தில் விலகிச்
செல்லும் ஒரு காலக்சியைக்
கண்டு பிடித்தார். அவரே 1936ஆம்
ஆண்டு விநாடிக்கு 40,000
கிலோ மீட்டர்கள் என்கிற
வேகத்தில் விலகிச் செல்லும்
இன்னொரு காலக்சியையும்
கண்டார். எல்லா காலக்சிகளும்
இப்படி ஒன்றை விட்டு ஒன்ற
ு விலகிச் செல்வது எதனால்
என்கிற காரணம்
வானியலாளர்களுக்கு பெரி
ய பிரச்னையாக இருந்தது. மேலும் காலக்சிகளின்
தொலைவு அதிகமாகும்
போது,
அவை நம்மை விட்டு விலகிச்
செல்லும் வேகமும்
அதிகமாகிறது.

1929ஆம் ஆண்டு எட்வின் ஹப்புள்
(Edwin Hubble) என்கிற அமெரிக்க
வானியல் வல்லுனர் (நம்
பால்வெளிகாலக்சி அல்லாம
ல் இன்னும் நிறைய
இலட்சக்கணக்கான காலக்சிகள் பிரபஞ்சத்தில் உள்ளன
என்று முதலில் சொன்னவர்)
தான் இந்த விரிவடையும்
பிரபஞ்சம் என்கிற
கருத்தை முதலில்
விளக்கினார்.

அவரது கருத்துப்படி முழு
பிரபஞ்சமுமே சீராக
விரிவடைகிறது. இதனால்
காலக்சிகள் கூட
ஒன்றை விட்டு ஒன்று விலகி
ச் செல்கின்றன.

'மகா வெடிப்பு’ என்கிற
நிகழ்வு தான் பிரபஞ்சத்தின்
ஆரம்பம்
என்று முன்பே கண்டோம்.
அப்படியானால் அந்த
நிகழ்வு எப்போது நிகழ்ந்தத ு என்று கேள்வி எழலாம்.
காலக்சிகளுக்கிடையேயா
ன சராசரி தொலைவு,
அவை ஒன்றை விட்டு ஒன்று
விலகிச் செல்லும் வேகம்
இவை தெரிந்தால், அவை எல்லாமே எப்போது ஒ
ரே முட்டைக்குள்
அடர்த்தியான பொருளாக
அடங்கி இருந்தன
என்று பின்னோக்கி கணக்கிட
முடியும். 

ஆனால் காலக்சிகளுக்கிடையேயா
ன சராசரி தூத்தைக்
கணக்கிடுவது, கடினமான
காரியம். மேலும்
அவை எவ்வளவு வேகத்தில்
ஒன்றை விட்டு ஒன்று விலகி ச் செல்கின்றன
என்பதை அறிவதும் கடினம்
தான். மேலும் இந்த விலகும்
வேகம் கூட எல்லாச்
சமயங்களிலும்
ஒரே மாதிரியாக இருக்கும் என்று சொல்ல முடியாது.


இதனால் மேற்கூறிய
எல்லாவற்றுக்கும் சில
அனுமானக்
கணக்குகளை வைத்து ஹப்ப
ுள் என்பவர் கணக்கிட்டு பிரபஞ்சம்
என்பது 2 பில்லியன்
வருடங்களுக்கு முன்
தோன்றியிருக்கக் கூடும்
என்று சொன்னார். ஆனால்
புவியியல் வல்லுனர்கள் மற்றும உயிரியல்
ஆராய்ச்சியாளர்களின்
கணக்குப் படி நம் தாய்
கிரகமான பூமியே 2
பில்லியன்
வருடங்களுக்கு முந்தைய வரலாற்றைக்
கொண்டிருந்தது.


எனவே பிரபஞ்சம்
என்பது நிச்சயம்
பூமியை விடவும்
வயதானதாக இருக்க வேண்டும்
என்று கருதப்பட்டது.
தற்போது நிலவும்
கருத்துப்படி பிரபஞ்சம்
உருவாகக் காரணமான
'மகா வேட்டு’ என்ற நிகழ்வு சுமார் 15 பில்லியன்
வருடங்களுக்கு முன்னால்
நிகழ்ந்திருக்க வேண்டும்
எனப்படுகிறது. நம் சூரியக்
குடும்பம் என்பது வெறும் 5
பில்லியன் வருடங்களாகத்தான்
பிரபஞ்சத்தில் உள்ளது.
சூரியக் குடும்பம்
பிறப்பதற்கு முன்பு 10
பில்லியன் வருடங்கள்
பிரபஞ்சம் என்பது இருந்து வந்துள்ளத
ு. 

'மகா வேட்டு’
அல்லது 'மகா வெடிப்பு’
என்ற வார்த்தையை முதலில்
உருவாக்கியவர் அமெரிக்க
வானியல் வல்லுனர் ஜார்ஜ் கேமோ (George Gamov)
என்பவர்தான். அவர் தான்
பிரபஞ்சம் உருவாகக்
காரணமான
நிகழ்வை இப்பெயரிட்டு அழ
ைத்தார். 

உண்மையில் இந்த பெரு வெடிப்பை நம்மால்
காண முடியுமா என்ற
கேள்வி எழலாம்.
ஒரு விண்மீன் நம்முடைய
பூமியில் இருந்து 10
ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கிறது என்று வைத்து
க் கொள்வோம். அந்த விண்மீன்
இரவு நேரத்தில் கண்
சிமிட்டும் சிறு ஒளிக்
கற்றையாக நம் கண்ணுக்குத்
தெரிகிறது. உண்மையில் நாம் பார்க்கும் அந்த ஒளி 10
ஆண்டுகளுக்கு முன்பு அந்
த விண்மீனில்
இருந்து கிளம்பியிருக்க
வேண்டும். அப்போது தான்
அதன் ஒளியை நாம் இப்போது காண
முடிகிறது. 
நாம்
வெகு தொலைவு பின்னோ
க்கிச் செல்லும் போது கூட,
இந்த மகா வெடிப்பை காண
முடிவதில்லை.

தற்போது 'குவாசர்கள்’
என்கிற ஒரு பிரகாசமான
பொருட்களை விண்ணில்
வானவியல் வல்லுனர்கள்
கண்டுள்ளனர்.
இவற்றிலிருந்து வரும் ஒளி 15 பில்லியன்
வருடங்களுக்கு முன்பு கி
ளம்பி தற்போது தான்
பூமியை வந்தடைந்திருக்கி
றது.
அதாவது அவை பிரபஞ்சம் தொடங்கின
காலத்திற்கு சற்று பின்னால்
இருந்திருக்கினறன.
இப்படி குவாசர்களின்
ஒளி நம்மை அடையும்
போது, மகாவேட்டின் போது உண்டாகியிருக்கும்
ஒளியை ஏன் நம்மால் உணர
முடியவில்லை என்ற
கேள்வி எழுந்தது. 

1949&ஆம் ஆண்டு ஜார்ஜ்
கேமோ இதற்கான
விடையை அளித்தார்.
மகா வெடிப்பின்
எதிரொளியாக
அதிலிருந்து கிளம்பின ஆற்றல்
'மைக்ரோ அலைகளாக’ (Micro
waves) இப்போது எல்லாத்
திசைகளிலும்
பரவியுள்ளது என்று அவர்
சொன்னார். மேலும் இந்த மைக்ரோ அலைகளின் ஆற்றல்
அளவையும் அவர்
ஓரளவு அனுமானித்துச்
சொல்ல முடிந்தது.


இப்படி மகாவேட்டின்
போது உண்டான ஆற்றல் மைக்ரோ அலைகள் ரூபத்தில்
விண்வெளியின் எல்லாத்
திசைகளிலும் சமமான
அளவிலும் சமமான
ஆற்றலுடன் விரவியுள்ளன.


கேமோ அனுமானித்ததை அ மெரிக்க வானியல்
வல்லுனர்கள் ஆலன்
பென்சையஸ் (Allan Penzias)
மற்றும ராபர்ட் வில்சன் (Robert
Wilson) ஆகியோர் 1964&ஆம்
ஆண்டு நிரூபித்தனர். பிரபஞ்சம் என்பது முதன்
முதலாக
ஒரு அதி அடர்த்தியான
முட்டையாக
இருந்தது என்றும்,
இப்போது பிரபஞ்சத்தில் நாம் காணும்
எல்லா காலக்சிகளும்
விண்மீன்களும்
குவாசர்களும் ஆற்றல்களும்
அந்த சிறிய முட்டைக்குள்
தான் அடங்கியிருந்தன என்றும் நாம் கண்டோம்.
இந்த
முட்டை அதி வெப்பமாகவும்
அதி அடர்த்தியாகவும்
இருந்து வெடித்ததனால்
தான் பிரபஞ்சம் என்று இன்றைக்கு நாம்
காண்கின்ற
எல்லாமே (மனிதன், புல்,
பூண்டு, சூரியன், நிலா,
காலக்சி)
உருவானது என்றும் நாம் பார்த்தோம்.

அப்படியானால்,
இந்த பிரபஞ்ச
கரு முட்டை எப்படி உருவா
கியிருக்க வேண்டும் என்ற
கேள்வி எழலாம்.
பிரபஞ்சத்தை உருவாக்கியத ு இந்த கரு முட்டை. இந்தக்
கரு முட்டையை உருவாக்கி
யவன் தான் கடவுள்
என்று சிலர் சொல்லக்
கூடும். 

ஆனால் தற்கால
விஞ்ஞானம் என்பது கடவுள் என்ற
வார்த்தையை விட்டு வெகு
தூரம் விலகிச்
சென்று விட்டது. மனித
விஞ்ஞானம் எந்தக்
கருத்தையும் இப்படி கடவுளிடம்
விட்டு விட்டு சும்மா இருப்
பதில்லை. அறிவின்
மூலமாகவும் 'Reasoning’
எனப்படும்
அறிவாராய்ச்சியின் மூலமாகவும் மனிதன்
இயற்கையின்
ஆச்சர்யங்களுக்கு விடை தே
டுகிறான். பிரபஞ்ச
கரு முட்டையை கடவுள்
உருவாக்கினார் என்று சொல்லி சும்மா இரு
க்க விஞ்ஞானம்
விரும்பவில்லை.


1980ஆம் ஆண்டு அமெரிக்க
இயற்பியல் வல்லுனர் ஆலன்
கூத் (Alan Guth) என்பவர் இந்தக் கேள்விக்கான
விடையை 'குவாண்டம்
இயற்பியல்’ (Quantum Mechanics)
என்கிற ஒரு துறையின்
மூலமாக காண முற்பட்டார்.
அவரது கருத்துப்படி மகா வ ெடிப்புக்கு முன்னிருந்த
பிரபஞ்சம்
வெறுமனே ஒரு வெற்று வ
ெளிதான். 

அதாவது அதிக
ஆற்றலைத்
தன்னகத்தே கொண்டிருந்த ஒரு வெற்றிடமாகத் தான்
இந்தப் பிரபஞ்சம்
இருந்திருக்கிறது.
இதை இவர்
'போலி வெற்றிடம்’ (False
Vacuum) என்று அழைத்தார். அதாவது வெற்றிடம் போல
இருந்தாலும் அதில்
அபரிமிதமான ஆற்றல்
உள்ளார்ந்து நிறைந்திருந்தத
ு. அதனால் ஆரம்ப
பிரபஞ்சத்தை வெறுமனே வ ெற்றிடம் என்று சொல்ல
முடியவில்லை.
ஒரு சில குருட்டாம்
போக்கான
நிகழ்வு மாற்றங்களால் இந்த
ஆரம்ப ஆற்றல் வலிமையாக இருந்த இடங்களில் எல்லாம்
சில தோற்றக் கூறுகள்
உருவாகியிருக்க
வேண்டும். 

அதாவது கடலில்
எப்படி அலைகள்
நுரையை உருவாக்குகின்ற னவோ, அதே போல
எல்லையற்ற, ஆற்றல் வாய்ந்த
போலி வெற்றிடத்தில்
ஆங்காங்கே எல்லையற்ற,
ஆற்றல் வாய்ந்த
போலி வெற்றிடத்தில் ஆங்காங்கே சில தோற்றங்கள்
உருவாகின. இவற்றில் சில
தோற்றங்கள் உண்டாகின
அதே வேகத்திலேயே மறைந்
து, மீண்டும்
போலி வெற்றிட ஆற்றலாக மாறி விட்டன.


இவ்வாறு ஆதி ஆற்றலில்
இருந்து உருவான
ஒரே ஒரு தோற்ற
நுரை மட்டும்
எப்படியோ சில காரணங்களால் நாம் வாழும்
பிரபஞ்சமாக
விரிவடைந்து இருக்க
வேண்டும்.


மேலே ஆலன் கூத்
சொன்னவை எல்லாமே ஏதோ விஞ்ஞானக் கதைகளில்
வரும் நிகழ்வுகள்
போலத்தான் இருக்கிறது.
விஞ்ஞானம்
என்பது இன்னும் Ultimate
எனப்படுகின்ற இறுதியான விதிகளை கண்டுபிடிக்க
முடியவில்லை.

விஞ்ஞானம்
என்பது நிறைய
அனுமானங்களை முன்னே
வைக்கிறது. பின்
அவற்றை நிரூபிக்க முயற்சிக்கிறது. எதுவும்
இதில் உறுதி இல்லை. ஆலன்
கூத்தின் கருத்துக்கள் கூட
இன்னும்
விஞ்ஞானிகளிடையே ஒரு
புதிராகவே உள்ளது. கூத்தின்
தியரி சரி என்று வைத்துக்
கொண்டாலும் கூட,
பிரபஞ்சம்
உருவாவதற்கு முன்பு இரு
ந்து இந்த 'போலி வெற்றிடம்’ எங்கே இருந்து உருவாகியி
ருக்க வேண்டும் என்ற
கேள்வி எழுந்தது.


இப்படி பின்னோக்கி சென்று
பிரபஞ்சத்தின் தொடக்கம்
பற்றிய அறிய முற்படுவதில் நிறைய
கருத்து வேறுபாடுகள்
உள்ளது. அந்த
'போலி வெற்றிடம்’
என்பது கடவுளின்
படைப்பு என்று வைத்துக் கொண்டால், 'கடவுள்
என்பவரை யார்
படைத்தது என்று சிலர்
கேள்வி எழுப்பினர். கடவுள்
நிரந்தரமாக எப்போதும்
இருப்பவர் என்ற பதில் விஞ்ஞானிகளிடையே அவ்வ
ளவாக ஏற்றுக்
கொள்ளப்படவில்லை.
[4:56 PM, 6/26/2015] +91 95516 56551: அவரவர் அவரவர் மதத்தையோ அல்லது பிடித்த கருத்துகளை உயர்த்தி பேசலாம். உரிமை உண்டு. பிற மதத்தை இகழ கூடாது. நாம தெருவில் கைய வீசி வீசி நடக்கலாம் உரிமை உண்டு. பிறர் கண்ணை குத்த கூடாது.


இறைவன் ஒருவனே. அவனை நாம், சிவன், விஷ்ணு, ஏசு, ஹல்லா என்று அழைக்கிறோம். தங்கம் ஒன்று தான் அதை நாம் எப்படி செயின், மோதிரம்,வளையல், ப்ரேஸ்லெட்-னு செய்து கொள்கிறோமோ அதே போல் தான் இறைவனும்.


விவேகனந்தர் கூறியது போல நதிகள் பலவாறாக தோன்றினாலும் கடைசியில் கடலை அடைகிறது. அதே போல் நாம் எந்த மதத்தையும் பின்பற்றினாலும் பரம் பொருளை(இறைவன்) ஒருவனையே அடைகிறோம்.


எனக்கு தெரிந்த வரை ஆதி காலத்தில் மனிதன் தன் சக்திக்கு மிஞ்சிய சக்திகளுக்கு பயந்தான். அதனால் நமக்கு பாதிப்பு வரகூடாது என்பதற்காக. பொதுவா எப்படி உயர் அதிகாரிகளுக்கு வணக்கம் சொல்வது போல!!!

புயல் காற்று பலமாக அடிக்கிறது மனித சக்தியால் தடுக்க முடியவில்லை என்ன செய்வது ? உடனே காற்றை கும்பிட்டான் - வாயு பகவான் என்று ,

காட்டு தீ அதிகமாக பரவுகிறது மனித சக்தியால் தடுக்க முடியவில்லை - அக்னி பகவான்,இந்த பக்கம் வரதே

மழை அல்லது வெள்ளம் அதிகமாக வருகிறது மனிதனால் தடுக்க முடியல - வருண பகவான்.

இதை போன்றே பாம்பை பார்த்தல் படையே நடுங்குகிறது அதுவும் சாமி, இடி , மின்னல்களை பார்த்தல் சாமி, சிங்கம் , புலி கடவுளின் வாகனங்கலாக்கி வணங்கினான்.

பசு - தாய்க்கு அடுத்தபடியாக பசுவின் பாலை அருந்துகிறோம் - அதை கோமாதா ஆயிற்று.

இதை போன்றே கால போக்கில் வந்து இருக்கலாம் என்பதே என் அனுமானமே தவிர இது தான் உண்மை என்று கூறவில்லை.


இப்படியாக சிவனுக்கு இவர்களாகவே ஒரு உருவம் கொடுத்திருக்கலாம். அவர் படையே நடுங்கும் பாப்பையே தான் கழுத்தில் வைத்து இருக்கிறார். புலியின் மீது அமர்ந்து இருக்கிறார். இப்படியாக இருக்கலாம். மனிதனின் உறவு முறைகளை போல மனைவி மற்றும் குழந்தைகள் இருகிறார்கள் என்று சொல்லி இருக்கலாம்.


எனக்கு தெரிந்த இப்படியாக இந்து மதம் வந்து இருக்கலாம்.


யார் கடவுள் என்றால் ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதி என்று சொல்கிறார்கள்.

அதாவது தொடக்கமும் முடிவும் இல்லாத ஜோதி தான் கடவுள்னு சொல்லிட்டு வைகாசி விசாகம் முருகர் பிறந்த நாள்.கிருஷ்ண ஜெயந்தி கிருஷ்ணர் பிறந்த நாள், ஏசு கிருஸ்து பிறந்த நாள் என்றால் இறந்த நாள் கண்டிப்பாக இருக்கும் என்று தானே பொருள் கொள்ளவேண்டும்.

தவறுகள் இருப்பின் தெரிய படுத்தவும்.
[5:11 PM, 6/26/2015] +91 95516 56551: ஒரு சின்ன விஷயம் யோசிக்கணும்.


உண்மைலேயே இந்து மதம் தான் பெரியதுனு இருந்தா மற்ற மதங்களை வளராமல் செய்து இருக்கலாம்.

இவ்வாறே கிருஸ்தவ மதமும் இஸ்லாம் மதமும்.


எந்த மதமும் பெரியதும் இல்ல சிறியதும் இல்லை.


ஒரு வேடிக்கையான ஒன்று சொல்ல விருப்பப்படுகிறேன்.இதை அனைவரும் அறிந்ததே. உங்களின் நோக்கம் என்ன என்று கேட்டதற்கு ஒருவர் சொன்னார். நிறைய நிலம் வாங்கணும், அதில் நிறைய பயிர் செய்யணும்-னு சொன்னார். சரிங்க உங்க நோக்கத்தை சொல்லுங்க-னு சொன்னார். நீங்க தான் நிலம் பயிர் எல்லாம் வச்சு இருக்கீங்களே அதில் நானும் மாடு வாங்கி விடபோறேன் - னு சொன்னார். அதில் இருவருக்கும் சண்டை வந்து விட்டது. எப்படி என்னுடைய நிலத்தில் மாடு விட முடியும் என்று. பிரச்சனை விசாரனைக்கு வந்தது. விசாரித்தவர் சொன்னார் எங்க உங்க மாடு என்று கேட்டார்.

மாடு இனிமேல் தான் வாங்கணும் - னு சொன்னார் .

சரி உங்க நிலம் பயிர் எங்க என்று கேட்டார்.

இனிமேல் தான் வாங்கணும் - னு சொன்னார் .

வாங்காத நிலத்திற்கும் , பார்க்காத நிலத்திற்கும், வாங்காத மாட்டிற்கும் , பார்க்காத மாட்டிற்கும் ஏன் சண்டை என்று கேட்டார்.

இது ஒரு வேடிக்கையான சம்பவம் இது அனைவரும் அறிந்ததே.


நாட்டில் மத பிரச்சனையும் இதை போலவே தான் இருக்கிறது. என் மதம் தான் பெரியது உன் மதம் சிறியது, மற்றொருவரும் இதையே தான் சொல்லுவர் என் மதம் தான் பெரியது என்று.


இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னனா ?

இவரும் தன் கடவுளை கண்டதில்லை. அவரும் தன் கடவுளை கண்டதில்லை. இருவரும் பார்க்காத கடவுளுக்கு என் கடவுள் தான் பெரியது உன் கடவுள் சிறியது என்று எப்படி கூறுகிறார்கள் என்று தான் தெரிய வில்லை???????


ஆன்மிகம் குறித்த தேடல் எல்லோருக்குள்ளும் உண்டு. மரணம் பற்றிய பயம் தான் கடவுளை அறிதலின் முதல் படி. இறப்பிற்கு பின் என்ன என்பது தெரிந்து விட்டால் ஆன்மிகம் செத்துபோய் விடும்.


மனித அறிவிற்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடக்கும் பொழுது இங்கே ஏதோ ஒன்னு இருக்கு என்ற எண்ணம் எல்லோருக்கும் வருவதுண்டு. கடவுளை குறித்த தேடலுக்கு சரியான வழிகாட்டி அமைவது மிக முக்கியம். இல்லையென்றால் நித்ய நந்தர் போன்ற போலிகளிடம் நம்பி ஏமாறவேண்டியது தான்.


உண்மை ஞானம்


பேய்போல் திரிந்து, பிணம்போல் கிடந்து, இட்ட பிச்சையெல்லாம்

நாய்போல் அருந்தி, நரிபோல் உழன்று, நன்மங்கையரைத்

தாய்போல் கருதித், தமர்போல் அனைவர்க்கும் தாழ்மைசொல்லிச்

சேய்போல் இருப்பர்கண்டீர்! உண்மை ஞானம் தெளிந்தவரே

-பட்டினத்தார்.
[5:15 PM, 6/26/2015] +91 95516 56551: கடவுள் அனைத்தையும் படைத்து விட்டு ஒரு குறுப்பிட்ட மரத்தில் உள்ள கனியை மட்டும் சாப்பிட வேண்டாம் என்றார் அல்லது அந்த செர்பென்ட்டை படைக்காமலே இருந்து இருக்கலாம், சரி

பொதுவா மனித இயல்பு என்னனா எத செய்யகூடதுனு சொல்றாங்களோ அதை செய்யணும்.


இது பொது வழி அல்லனு சொன்னா அந்த பக்கமாதான் போவாங்க.

இங்க நோட்டீஸ் ஒட்டாதேனு சொன்னா அது மேலேயே நோட்டீஸ் ஒட்டு வாங்க.

இங்கு சிறுநீர் கழிக்காதேனு சொன்னா அங்க தான் அதை செய்வானுங்க.

ஒரு முக்கியமான பைல் நம்ம கம்ப்யூட்டர்ல போட்டு important file don't open - னு file name கொடுங்க அதை தான் நமக்கு தெரியாம என்ன important open பண்ணுனு திறப்பாங்க.


அதை போல என்னிடம் ஒரு மருந்து இருக்கிறது அது எல்லா நோய்களுக்கும் சரியாகிவிடும். ஆனால் ஒரு condition சாப்பிடும் போது மட்டும் குரங்கை நினைக்க கூடாது என்று சொல்லி மருந்தை கொடுத்தால் அனைவரும் குரங்கை நினைப்பார்கள். எதுவுமே சொல்லாமல் விட்டாலும் குரங்கை நினைக்கமாட்டார்கள். குரங்கை நினைக்க கூடாதுனு சொல்லி கொடுத்தால் அதை தான் நினைப்பார்கள்.


அதே போல பழைய ஏற்பாடு அதிகாரம் 3 வசனம் 3 சொல்கிறது "தோட்டத்தின் நடுவில் உள்ள கனியை மட்டும் உண்ணக்கூடாது: அதை தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள் என்று கடவுள் சொன்னார்,"

அதை கம்முனு சொல்லாம விட்ட கூட அவங்களுக்கு தெரியாது. அதை ஏன் அவர்களிடம் சொல்லணும்.

இங்கு ஒரு விஷயம் அனைவரும் கவனிக்க வேண்டும். அதை தொடவும் கூடாது. மீறினால் நீங்கள் சாவீர்கள் என்று கடவுள் சொன்னார்," அவங்க கடவுள் சொன்னதை மீறினார்கள் ஆனால் அவர்கள் சாகவில்லையே. அப்பொழுது கடவுள் சொன்னது பொய்யென்று தானே அர்த்தம்.


எனக்கு இன்னும் நிறைய படிக்க படிக்க சந்தேகம் வந்துக்கொண்டே இருக்கிறது. யார் பதில் சொல்வாங்கனே தெரியல.


ஒரு முக்கிய மான விஷயம். இயேசு பிறப்பை பற்றி பைபிள் சொல்கிறது அவர் எல்லோரும் பிறப்பது போல் பிறக்கவில்லை இயேசுவின் தாயும் தந்தையும் உடலுறவு கொண்டு பிறக்கவில்லை பிதா இயேசுவின் அன்னை வயிற்றில் கருவை வைத்தாராம். உடலுறவு கொள்ளாமல் பிறந்து விட்டாராம். இது எப்படி சாத்தியம். மந்திரத்தால் எப்படி மாங்காய் வரும். மாங்காய் என்பது முதலில் பள்ளம் எடுத்து அதில் விதை போட்டு மண் மூடி சில வருடங்கள் தண்ணீர் ஊர்ற்றினால் தான் மாங்காய் கிடைக்கும்.


சரி அதை அப்படியே வைத்து கொள்வோம். இன்று ஒரு கிறிஸ்தவர் வெளிநாட்டில் வேலை செய்வதாக வைத்துக் கொள்வோம். அவர் போய் இரண்டு ஆண்டுகள் ஆகிறது. அனால் அவங்க மாணவி கர்ப்பமாக இருந்தால் அதை எந்த கிருஸ்தவராவது ஏற்று கொள்வாரா நம்ம இயேசு சாமி கூட இப்படி தான் பிறந்தார் அதே போல நமது பையனும் பிறக்க போகிறான் என்று.

அப்படி ஏற்று கொள்ளவில்லை என்றால் இயேசுவின் பிறப்பையும் ஏற்று கொள்ளகூடாது தானே.


உடனே கோபப்படாதீங்க எல்லோரும். Piratical - ல யோசிச்சு பதில் தரவேண்டும். ஏற்று கொள்ளகூடிய கருத்துக்கள் இருப்பின் ஏற்று கொள்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக