புதன், 23 மார்ச், 2016

[4:45 AM, 11/7/2015] C N. ராமச்சந்திரன்: Narendra modi is giving 12GB and rs.1029 talktime on the occasion of Digital India shceme... share the message only 2 groups. And check your balance after 5 minutes.

(Check balance)
Vodefone-*111*6*2#,
Airtel-*121*2#,
Idea-*123*10#,
Aircel-*165*6*1#.....
Docomo-*111*1*1#
Bsnl-*112#
I am also shocked. But It's true.
Try this Now.
[8:05 AM, 11/7/2015] ஹெமக்குமார் - மெயின் டனன்ஸ்: ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!

அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.

கைதி பதில் எழுதினான். அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..

ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம். அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..? கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான். அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!

புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.
[8:36 AM, 11/7/2015] ஆறுமுகம் (கிரேன்): Super Story
[8:57 AM, 11/7/2015] C N. ராமச்சந்திரன்: 👍🏻
[8:58 PM, 11/7/2015] +91 95516 56551: அருமை
[6:51 PM, 11/8/2015] +91 95516 56551: ஹெமந் குமார் சூப்பர் அதிலும் நம் நாட்டில் காமத்திலும் பணத்துக்கும் சாதி பார்பதில்லை நெஞ்சை சுடும் நடைமுறை உண்மை
[11:51 AM, 11/9/2015] ஆறுமுகம் (கிரேன்): Dear TPI Friends,
Today B Shift Holiday due to heavy rain.
Today A Shift 1.00 PM Shift Closed.
Pls Share this msg..
[10:18 PM, 11/9/2015] +91 90925 52551: தீபாவளி தோன்றிய வரலாறு
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான்.

அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.


இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. வால்மீகு ராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.
[7:10 AM, 11/15/2015] செந்தாமர: இந்தியாவின் கெஜ்ரிவால்  கூறியுள்ள செய்தி ..... இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி  அருந்தினால் 3600 கோடி  தோராயமாக  !!!!!!
நாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.
நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது  பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க நம்
விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் நாம் பழச்  சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும்.  ₹ 10 கிடைக்கும் பழச்சாறு நாளடைவில்  ₹ 5 கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் நிதி வலுவடையும்  (இந்த செய்தியை குறைந்தது 3 பேருக்கு அனுப்பவும் )கோகோ கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், லோரியல், Huggies, Levis, நோக்கியா, மெக்டொனால்டு, கால்வின் கிளின், கிட் கேட், மாய சிறு தெய்வம், நெஸ்லே, பெப்சி, கேஎஃப்சி.  இவற்றை முற்றிலும் தவிர்க்கவும் கோல்கேட் இல்லாத போது கணவன் மனைவி சந்தோஷமாகக் குடும்பம் நடத்தவில்லையா
நாட்டை காப்பாற்ற. அனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் இடைவெளியில் வெளிநாட்டு பொருள் வாங்குவதை நிறுத்திவிட்டால் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பணக்கார நாடாகமாறும். வெறும் 90 நாட்களில் ரூபாயின் மதிப்பு ₹ 2 1 டாலருக்கு💵 சமமாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால், பிறகு நாம் வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும். நாம் இவ்வளவு ஜோக்ஸ் செய்திகளையும் வாழ்த்துக்களை மற்றவருடன்  பகிர்ந்துகொள்கிறோம் அது  போல   இதையும் இந்தியர்கள்  அனைவரும் அடையும் படி  அனுப்புகவோம்
[3:50 PM, 11/15/2015] +91 90925 52551: 💥செய்திகள்💥
➖➖➖➖➖➖➖➖
💥சென்னையில் கனமழை காரணமாக மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரை-தாம்பரம், கடற்கரை-வேளச்சேரி, சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் மின்ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன.

💥சேலத்தில் இருந்து ஏற்காடு செல்ல ஒரு வழிப்பாதையில் பேருந்துகள் இயக்கம்

💥காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் வினாடிக்கு 65,000 லிட்டர் நீர் பாய்கிறது

💥 தொடர்மழை எதிரொலி : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் விடுமுறை

💥செம்மரக்கட்டை கடத்தல் குற்றவாளி மொரீசியசில் கைது

💥இமாச்சல் முதல்வர் வீர்பத்ர சிங் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு

💥தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்

💥ரஷ்ய பெண் மீது ஆசிட் வீச்சு : உ.பி. அரசிற்கு நோட்டீஸ்

💥ஜெ. ஆட்சியில் மக்கள் பாதிப்பு : ஸ்டாலின்

💥 மழை எச்சரிக்கை ; பெரம்பலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

💥பாரிஸ் தாக்குதல் : பயங்கரவாதி அடையாளம் தெரிந்தது

💥கனமழை : புதுச்சேரி, காரைக்காலில் நாளை விடுமுறை

💥சென்னை : அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு

www.vandavasi.in
[11:45 AM, 11/16/2015] +91 95516 56551: இப்படியும் வேலை செய்யலாம்
[11:49 AM, 11/16/2015] +91 95516 56551: Share image
[11:50 AM, 11/16/2015] +91 95516 56551: Share image
[11:51 AM, 11/16/2015] +91 95516 56551: Share image
[11:52 AM, 11/16/2015] +91 95516 56551: Share image0:11
[4:27 PM, 11/16/2015] ஆறுமுகம் (கிரேன்): திருவாசகம் - தண்ணீர் எப்படி உள்ளது?
[8:02 AM, 11/17/2015] +91 95516 56551: வீட்டினுல் மழை நீர் வடிந்து விட்டது ஆறுமுகம்  அதிகாலை 1.30 மணியளவில்
[1:28 PM, 11/17/2015] +91 90925 52551: தமிழ்நாட்டில் மையம் கொண்டுள்ள புயலை சமாளிக்க ஐடியாக்கள்:

* புயலுக்கு 'மோடி'னு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும்!

* ஏன்? மன்மோகன் னு வச்சா சைலண்ட் ஆயிடும்...

* ராகுல் னு பேர் வச்சோம்னா பாவம் அதுவே கன்பியூஸ் ஆயிடும்....

* ஆனா விஜய்காந்த் னு மட்டும் வச்சோம், "அவ்ளோ தான்"?????
.
.
.
.
.
.
.
.
.
தூக்கி அடிச்சுரும்......
[3:20 PM, 11/18/2015] சேது ( டியுப்): அன்று அவளுக்கு அலுவலகம் முடிய கொஞ்சம் தாமதமாகிவிட்டது , நடு ராத்திரியில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள், மனது ஒரு வித பயத்துடனே இருந்தது, ஆம் அப்போது சாலை ஓரத்தில் ஒரு ஆட்டோ நிற்பதை கண்டு அந்த ஆட்டோவை நோக்கி நடக்க தயாரானாள், அப்போது பின்னால் இருந்து ஒரு சத்தம், இதயம் ஒரு நொடி நிற்க திரும்பி பார்த்தால் தன்னுடைய மேனேஜர், “ ஹேய் என்ன இங்க நிற்கிற, பயப்படாதே நான் உன்னை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் நீ என்னுடன் பணி புரியும் பெண், நீ என் பொறுப்பு என்று சொல்லி அந்த ஆட்டோவில் அனுப்பி வைத்தார், ஆட்டோ நகர்ந்தது ஆட்டோ கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்த சாலையில் பயணமானது ஆட்டோக்காரர் கேட்டார் ஏம்மா இவ்வளவு நேரமா வேலை செய்வீங்க என்று , ஒரு பதட்டத்தோடு ஆம் என்று சொல்ல இதயத்துடிப்பு அதிகமானது, தான் போக வேண்டிய இடம் நெருங்கியதும் ஆட்டோவை நிறுத்த சொன்னாள், ஆட்டோ காரர் உடனே கொஞ்சம் இரும்மா பயப்படாதே அந்த தெரு முனையில் விடுறேன், என் ஆட்டோவில் வருகின்றாய் நீ என் பொறுப்பு என்று சொல்லி தெரு முனையில் இறக்கிவிட்டார். இரண்டு அடி கூட நடக்கவில்லை அதற்குள் ஒரு 45 வயது மதிக்க தக்க ஒருவர் வாயில் சிகரெட்டுடன் காட்சியளித்தார், இந்த முறை கிட்டத்தட்ட இதயம் முழுதாக நின்றுவிடும் போல் ஆக, அவர் சட்டென சிகரெட்டை தூக்கி போட்டுவிட்டு இங்க வாம்மா நீ இவரோட பொண்ணு தான?, வா நான் உன்னை பாதுகாப்பாக கொண்டு போய் வீட்டில் விடுறேன் என்றார், கடைசிவரை அந்த பெண்ணுக்கு ஏதும் ஆகலை , ஆனால் இதை படிக்கும் போது ஒவ்வொரு முறையும் நம் இதயம் படபடத்தது இல்லையா, இது தான் நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பின் நிலை என்பதை மறுக்க முடியாது தானே. நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பும் நம் பொறுப்பு என ஒவ்வொரு மனிதரும் நினைக்க வேண்டும், சாலையில் தனிமையில் நடக்கும் ஒரு பெண் யாரோ ஒருவரின் மகளாக, அக்காவாக, தங்கையாக, அம்மாவாக, மனைவியாக, காதலியாக தானே வாழ்ந்து கொண்டு இருக்க முடியும்... யோசிப்போம் நண்பர்களே...
[12:13 AM, 11/19/2015] ஆறுமுகம் (கிரேன்): ஹிட்லரின் சில உபதேசங்கள்…..
மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.
தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.
இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!
ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான். அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.
பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.
நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே!
நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.
நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.
உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தெரிவுசெய்தாள்.
[1:52 PM, 11/19/2015] +91 97518 24170: Friends(18) Menu
Mohamed K Yusuf > Createtivity கிரியேட்டிவிட்டி
மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு
போடுது....
சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.
வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.
ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது.
டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது.
டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு
பெய்யுது
கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது
செருப்பு கடைக்காரர்: செம்ம அடி அடிக்கிது
மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு
புடிக்குது,
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்ன
ு கொட்டுது
WIFE: செம அடி அடிக்குது. HUSBAND: வாங்கு
வாங்குன்னு வாங்குது..2:53
[7:24 PM, 11/23/2015] C N. ராமச்சந்திரன்: நடிகர் அஜித் தனது வேதாளம் படத்தின் 100 கோடி சாதனையே கொண்டாடும் வகையில் 100 MB Internet மற்றும் Rs.100 Talktime.இதை குறைந்தப்பட்சம் 3 Group-கு அனுப்பிய 3 நிமிடம் கழித்து கீழ்கண்ட நம்பர்களுக்கு போன் செய்து Balanceஐ Check பண்ணிக்கொள்ளுங்கள்.
 (Check balance)
 Vodefone-*111*6*2#,
 Airtel-*121*2#,
 Idea-*123*10#,
 Aircel-*165*6*1#
 Docomo-*111*1*1#
 Bsnl-*112#
இது முற்றிலும் உண்மை என்றும் இதை அவரது அன்பான ரசிகர்களுக்காக 'தல' அஜித் செய்த ஏற்பாடு என அவரது மானேஜர் திரு.சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.
கொடை வள்ளல் 'தல' வாழ்க!!!
[8:10 PM, 11/27/2015] C N. ராமச்சந்திரன்: போலீஸ் எச்சரிக்கை !.. (கண்டிப்பாக Share செய்து உதவுங்கள...)
***************************************************************************************
குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்.....;.பாதுகாப்பிற்கும் .. !
அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !.....
ஸ்கூல் , காலேஜ் , ஆபீஸ் போகும் பெண்கள்
கவனத்திற்கு !.. நீங்கள் போகும் வழியில்
ஏதாவது குழந்தைகள்
அழுது கொண்டு தன்னிடம் இருக்கும்
அட்ரசை காண்பித்து கூட்டிபோக சொன்னால் ..
அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக
பக்கத்திலிருக்கும் போலீஸ்
ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்து விடுங்கள் ...
காரணம் இப்படி அழும் குழந்தைகள் பின்னால்
ஒரு பெரிய
ரவ்டி கும்பலே உள்ளது இவர்கள் இது போல்
குழந்தைகளை கூட்டி வரும்
பெண்களை கடத்தல் , விபச்சாரம் மற்றும்
கற்பழிப்பு போன்ற தீய கொடூர செயல்களில்
ஈடுபட்டு வருகிறார்கள்
இது இப்போது ஒரு புதிய டெக்னிக்
ஆகியுள்ளது .எனவே பெண்கள் மிகவும்
ஜாக்கிரதையாக இருக்க போலீஸ்
இப்படி ஒரு எச்சரிக்கை செய்தியை மக்கள் நலம்
கருதி வெளியிட்டுள்ளார்கள்
பாதுகாப்பு சம்மந்தமான இந்த
இந்த பிரச்சனை நம்ம சொந்தங்களுக்கும், சொந்த சகோதரிக்கும் கூட ஏற்படலாம்....
எச்சரிக்கை செய்தியை மற்றவர்களுக்கும கண்டிப்பாக பகிரவும்! Share செய்து உதவுங்கள்
தமிழ்நாடு
காவல்துறை.... plz share3:220:22
[11:19 AM, 11/29/2015] அருள் (பர்னஸ்): சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு
 *********************
 சபரிமலை செல்லும் வழியில் உங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ 🚗🚕🚘🚙




9400044991


9562318181


இந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் இன்று முதல் இந்த சேவை ஆரம்பித்துள்ளது.         முக்கியமான சில தொலைபேசி எண்கள் ☎☎☎                
 ***********************            S T D code 04735
_________________

 தேவசம் போா்டு கம்மிஸ்ணா்


 04735202004

________________    
விஜிலன்ஸ் S.P 04735202081

_________________
விஜிலன்ஸ் அலுவலகம்


04735202058

_________________

தகவல் தொடர்பு மையம் சபரிமலை

04735202048

_________________
தகவல் தொடர்பு மையம் பம்பை
04735202339




_________________








_________________
தபால் நிலையம் சபரிமலை

04735 202130

_________________
தபால் நிலையம் பம்பை

04735202330

_________________
காவல் நிலையம் சபரிமலை

04735202014

04735202016

_________________
காவல் நிலையம் பம்பை
04735203419


04735203386

_________________
போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் சபரிமலை

04735202029

_________________
போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் பம்பை

04735203523

_________________
போலீஸ் வயர்லெஸ்
04735202079

_________________
தீயணைப்புத் துறை சபரிமலை

04735202033

_________________
കെ. എസ്. ആർ. ടി. സി പമ്പ
K S R T C பம்பை
04735203445

_________________
 வனத்துறை பம்பை

04735202335



04735202074

_________________
அரசு மருத்துவமனை பம்பை

04735203318

_________________
அரசு மருத்துவமனை சபரிமலை
04735202101

_________________
Telephone Exchange சபரிமலை


 04735202199


04735202000


04735202836.

சுவாமியே சரணம் ஐயப்பா _______________

🔴Max Share Plz🔴
[5:03 PM, 11/29/2015] கஜபதி (400 Slitt er): ---
---
Sent by WhatsApp
[7:59 PM, 11/30/2015] சுந்தர்ராஜன் - SI: சர்க்கரை வியாதி.. கார்போரேட் சதி!

“என்னடே முருகா… வியர்க்க விருவிருப்பாய் பரபரப்பா எங்க போய்ட்டு வர்ற…”

“இந்த குசும்புதானே வேண்டாங்கறது… வாக்கிங் போய்ட்டு வர்றேண்ணே…”

“ஏய்… நல்லாதானே இருக்க…”

“30 வயசு ஆகுதுண்ணே.. டாக்டர் இப்பவே வாக்கிங் போங்க, அப்போதான் சுகர்லருந்து தப்பிக்கலாம்னு சொல்லுதாரு.. அதான் இப்படி. அதுசரி அய்யாசாமியண்ணே… உங்களுக்குத்தான், 40 வயசு ஆகப்போகுதுல்ல… நீங்களும் ஜோதியில ஐக்கியமாயிட வேண்டியதுதானே… பேசிட்டே நடந்த மாதிரியும் ஆச்சு, நாலு விஷயம் பேசினதுமாதிரியும் ஆச்சு…’

“வீட்ல இருக்கிற மிஷின் பார்க்குற வேலைய மனுஷன் பார்க்க ஆரம்பிச்சாலே… இப்படி நாய்க்கு பயந்து ஓடி வர்ற மாதிரி இப்படி வாக்கிங் போகிற அவசியம் இருக்காது… ஏண்டே உங்க தாத்தா, எங்க தாத்தால்லாம் வாக்கிங் போயாடே 85 வயசு வரைக்கும் இருந்தாங்க…”

“ஏண்ணே… அந்தக்காலமும் இந்தக் காலமும் ஒண்ணாண்ணே..”

“ஒண்ணுதாண்டே… நானும் பார்த்துட்டு இருக்கேன்… ஊருல ரோம்ப பய இப்படித்தான் பேசிட்டு திரியீதிங்க… என் பாட்டன், பூட்டன் காலத்துல இருந்த அதே சூரியனும், நிலாவும்தான் என் காலத்துலேயும் இருக்கு, என் பேரன் காலத்திலேயும் இருக்கும்… இயற்கை மாறலடே… கண்ட கண்ட விளம்பரங்கள பார்த்துட்டு, நீங்கதானடே நாசமண்ணா போறீங்க…”

“சும்மா இப்படி பேசாதீங்கண்ணே… கார்ப்போரேட் காலத்துல எண்ட்ட பேசின மாதிரி, வேற யாருக்கிட்டேயும் இப்படி பேசிட்டு அலயாதீயும், அவ்ளோதான். சொல்லிட்டேன்…”

”கார்போரேட் காலம்னா.. என்னோட அர்த்தத்துல முட்டாப்பய காலம்னுதாண்டே சொல்வேன்…”

“அய்யாசாமிண்ணே… ரொம்ப ஓவராத்தான் பேசுறீங்க… சரியில்ல சொல்லிட்டேன்..”

“பேசுனா கோவம் வருதுல்லாடே… கண்ணுக்கு முன்னாடி நம்ம சந்ததியையே காசுக்காக… கொன்னுட்டு இருக்கிற கார்ப்போரேட் பண்ற அட்டூழியம்லாம் பார்த்துட்டு இருக்கிற எனக்கு வயிறு எரியுதுடே… அந்த கோவம்தான் இந்த மாதிரியெல்லாம் பேச வைக்குது…”

“நீங்க பேசுறது.. ஒரு மண்ணும் விழங்கல…”

“உன்னோட மர மண்டைக்கு புரியற மாதிரி சொல்றேன் கேளு, சக்கரை வியாதி பணக்காரங்க வியாதின்னு சொல்வாங்க கேள்விப்பட்டிருக்கியாடே…”

“ஆமா.. அது பழமொழி.”          

“அனுபவ மொழில்லாம் பழமொழின்னு சொல்லி சொல்லி ஒதுக்கி வச்சதுனாலதான், இந்த தலைமுறைங்க அதை பரன் மேல தூக்கி வச்சிட்டாங்க…”

“வாரத்துக்கு ஒரு தடவையோ, மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற கோழிக்கறி, இறைச்சிக்கறி எல்லாம், பணக்காரங்க தினமும் சாப்பிட முடியும்.  தினமும் இறைச்சி சாப்பிட்டா, உடம்புல கொழுப்பு சேரும்.  உடம்புல கொழுப்பு சேர்ந்தா சுகர் வரும்.  அந்த கொழுப்பை கரைக்கறதுக்காகதான், டாக்டருங்க நடக்க வைக்கிறாங்க…”

“சரிடே முருகா.. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவைடே எடுப்பாங்க…”

“எங்கண்ணே… மாசத்துக்கு ஒரு தடவைதான்…”

“மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”

“ஆமாண்ணே.. எப்படிண்ணே..”

“உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாதுடே… எண்ணெய்னால வரக்கூடியது…?”

“என்னாண்ணே சொல்றீங்க…?”

“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”

“பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”

“ நீ மட்டும் இல்லைடே முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…”

“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.”

“நல்ல விஷயம்தானண்ணே… சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”

“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…”

“உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க… அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது.  அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது…?

“என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது…?”

“ம்… குரூட் ஆயிலிலிருந்து…”

“ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க…”

“கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க… அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.”

“எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியேடே முருகா… நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா…?”

“இல்லைண்ணே..”

“பாரு… உண்மை புரியும்…”

“ஆமாண்ணே… அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா…”

“அதான்… இந்த நொன்ன கேள்வியெல்லாம் எண்ட்ட கேளு, எங்க கேட்கணுமா… அங்க வாயை மூடிட்டு இரு. லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு…”

“என்னா தெரியும்…”

“ம்… பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு… கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்… அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே…”

“ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.”

 “டேய் முருகா… சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்லடே… நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்…”

”அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…”

“ஏன் முடியாது… பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”

“எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது…”

“யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்… நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ, செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி; உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா ஒரு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு, செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா… அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு… ஆரோக்கியம் தானா வரும்..”

“ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே…”

“ நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும்.  இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்…”

“ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…”

“கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதானடே பரப்பி விட்டது… கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு… ஏய் முருகா.. இது உன் மர மண்டைக்கு புரியணும்னு உதாரணத்துக்கு சொன்னேன்…”

“ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..”

“டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க  நீயும், நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்… கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது… போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு…”

“இன்னிக்கு பச்சைபுள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்குடே.  எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசைடே…”

“ நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம்டே.  இங்க இயற்கை மாறல… மாறினது நீயும், நானும்தான்.  இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்லடே; அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி.  இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்குடே… இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களோட மண்டைல என்னிக்குத்தான் உரைக்கப்போகுதோ…?”

“எனக்கு உரைச்சுடுச்சுண்ணே…”

“முதல்ல.. நீ திருந்து, அது போதும்.



என்றென்றும் அன்புடன்,
இயற்கை விவசாயி.
🙏
[10:48 PM, 11/30/2015] +91 90925 52551: சென்னை குறள் :

ஊரில் கட்டிய வீட்டில் நீர் வடியும் வடியாதே
ஏரியில்         : சென்னை குறள் :

இரண்டாம் மாடியில் வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
நீச்சல் அடித்தே போவார் .   : சென்னைc குறள் :

எந்த நிலம் யார் யாரிடம் வாங்கினும் அந்நிலம்
நீர்நிலையா என காண்பது அறிவு
[9:33 AM, 12/1/2015] சுந்தர்ராஜன் - SI: Cyclone near tamilnadu.0:10
[8:24 PM, 12/1/2015] ரமேஷ்- 450: மழையின் காரணமாக இன்று(01.12.15)C shift ம், நாளை (02.12.15) A,B,C மூன்று shift ம் விடுமுறையாக ( C.off) அறிவிக்கப்படுகிறது.  M.S.சரவணன்.
[8:53 PM, 12/1/2015] சுகுமார் - குவாலிட்டி: Ebbaa.. appo innum nalla mazai Peiya podhu..
[9:09 PM, 12/1/2015] +91 90925 52551: வருணன் : நான் இதுவரை 350 செ.மீ.மழை பெஞ்சிருக்கேன்.

ரமணன் : இல்ல, 340 செ.மீ.தான் .

வருணன் : பொய் சொல்றே, பெய்த எனக்கு தெரியாதா?

ரமணன் : அளந்த நான் பொய் சொல்றேனா .... 340 செ.மீட்டர்தான்....

வருணன் : மறுபடியும் பொய் சொல்றே, அப்ப எல்லாத்தயும் அழி,
நான் முதல்ல இருந்து பெய்யுறேன்.....

ரமணன் : ....!....?

# தமிழகத்தில் மீண்டும் நான்கு நாளைக்கு மழை....
[5:58 PM, 12/2/2015] புலிப்பாண்டி: 1. இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திற‌ந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.

SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay,do get in touch .

2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152.
இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there
For Food
Contact Mr.Jogani 9840042152

3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.
இடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை.
மேலும் தகவல் அறிய 044 23621494.

டி.எஸ்.ஆர்.சுபாஷ்.

4. மிக அவசரம்.
சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.
யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.
அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.
பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண்கள் : 9840017184 , 04424490073
இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள
வேண்டுகிறேன்.

5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது.
தொடர்புக்கு: vineet Jain 9840426263 , Gaurav Jain 9841062626 000 (சென்னை)

food pkts are ready for distribution

Pls contact
vineet Jain 9840426263
Gaurav Jain 9841062626

6. Indian Navy - 10 of their expert divers & rescue personnel with boats at Gandhi Nagar, Adyar.Contact 04425394240 Navy helpline

அடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.

7.   75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் Call 7092020207

8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்:1077

9.  பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233

10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..
இராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006
அம்பத்தூர் 9445190007
அண்ணா நகர் 9445190008

#இந்த பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, யாரவது ஒருவராவது கூட பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.

இங்க ஷேர் பண்ணுறதால மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம் டிவிட்டர்,பேஸ்புக் முலமா பலர் மீட்க்கபடுறாங்க
[10:31 PM, 12/2/2015] ரமேஷ்- 450: Tomorrow 3/12/15 A,B,C Shift holiday for tpi
[11:02 AM, 12/3/2015] ரமேஷ்- 450: மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் 3,4 தேதிகளில்  பொது விடுமுறை அறிவித்துள்ளார்கள்.
[1:02 PM, 12/5/2015] சேது ( டியுப்): முதல்வர் ஜெயலலிதா தனிச்சையாக மாநகரபேருந்துகள் இலவசமாக 4 நாட்கள் இயக்கபடும் என்று அறிக்கை விடவில்லை. மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கபட்ட பொதுநல வழக்கின் தீர்ப்பினால் அரசாங்கத்திற்க்கு பறிந்துரைக்கபட்டது. எனவே ஜெயலலிதா அதன் அடிபடையில் தான் உத்தரவு பிறப்பித்தார்.
[4:44 PM, 12/5/2015] C N. ராமச்சந்திரன்: சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பினரும் பணம் உதவி மற்றும் பொருள் உதவி செய்கின்றனர். பாரத பிரதமர் திரு #மோடி அவர்களும் #1940கோடி  ரூபாய் மத்திய அரசின் கீழ் கொடுத்துள்ளார்.எனவே மாண்புமிகு தமிழக  முதலமைச்சர் அம்மா அவர்கள் திரு #சகாயம் IAS அவர்களின் தலைமையில் குழு அமைத்து நிவாரண பணிகளை செய்ய உத்தரவு வழங்க வேண்டும் ,அப்போது தான் அனைத்து மக்களுக்கும் நிவாரணம் சென்று அடையும் .இது எனது தனிப்பட்ட கருத்து .இதை முடிந்த வரை பகிருங்கள்.தமிழ்நாடு முழுவதும் விரைவில் சென்று அடையும் .
[10:30 PM, 12/5/2015] ரமேஷ்- 450: மதுவை விட பாதிப்பு?
🐓🐓 கோழி: 🐓🐓 😯
கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
🐓ஆண்களின்  உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்
🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯
🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯
🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.
"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴
🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟
🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇
🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕
🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😗
🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.
🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯
🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟
🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம  ் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.😯😇
👉👉🐣🐣👍👍
Plz share to all
[12:47 PM, 12/6/2015] ரமேஷ்- 450: [06/12 11:58 am] Anjan Dogubarthy: Chennai will b closed from all sides shortly. .information directly from govt officials..I just spoke..pls stay in safe places
[06/12 11:58 am] Anjan Dogubarthy: All rivers in andhra r opened n water coming inside chennai via Redhills. .
[06/12 11:58 am] Anjan Dogubarthy: Chembarambakkam river will b opened shortly again..information from municipal administration. Pl pass on the msg to all
[8:45 PM, 12/7/2015] ஜெயபால் (prod): Any 10th or 12th std students whose books got washed away don't worry. Contact this below number, they will get you the full set.
PH: 9663123165
 Pls pass on this info
[5:52 PM, 10/20/2015] +91 95516 56551: கேள்வி1: மொழியறிவு என்றால் என்ன?
தன்னுடைய தாய்மொழியான தமிழ் பிரதமருக்கு தெரியாது என்ற காரணத்தால், அவரிடம் அவருக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட நெல்லை மாணவிக்கு இருந்ததே மொழியறிவு.
கேள்வி2: மொழித்திணிப்பு என்றால் என்ன?
ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட மாணவியிடம், அவருக்கு ஹிந்தி தெரியுமா தெரியாதா என்று கூட கவலைப்படாமல் பிரதமர் மோடி ஹிந்தியில் பதிலளித்தார் இல்லையா அதுதான் மொழித்திணிப்பு.
கேள்வி3: மொழியுரிமை என்றால் என்ன..?
எப்போதெல்லாம் ஹிந்தி திணிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம், "என் மொழியில் எங்கள் அரசாங்கத்திடம் பேசவேண்டும், அரசும் எங்கள் மொழியில் எங்களிடம் பேசவேண்டும்" என்று ஹிந்தியை தாய்மொழியாக கொண்டிராத தமிழகம் உள்ளிட்ட பிறமாநில மக்கள் குரல் கொடுக்கிறார்கள் இல்லையா அதுதான் மொழியுரிமை.
கேள்வி4: மொழியின் சிறப்பு என்பது என்ன?
இதே பிரதமர் மோடி தமிழ்நாட்டு மேடைகளில் பேசும்போது ஆரம்பத்தில் ஒரு சில வார்த்தைகள் மக்களுக்கு புரிகிற தமிழ் மொழியில் பேசி கைத்தட்டல் வாங்க முடிகிறதல்லவா அதுதான் மொழியின் சிறப்பு...!                                                                            நன்றி ______முகநூலில் விஜயகுமார்
[11:04 PM, 10/20/2015] +91 90925 52551: ஆயுதபூஜை எதற்காக கொண்டாடப்படுகிறது?... வழிபடும் முறை என்ன? - விளக்கம்

ஆயுதபூஜை


காலம் காலமாக நாம் பல பண்டிகைகளை கொண்டாடி வருகிறோம். ஆனால் இவற்றில் பல பண்டிகைகள் எதற்காக கொண்டாடிகிறோம் என்று தெரியாமலே கொண்டாடி வருகிறோம். நம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு சிறப்பம்சம் உண்டு. நாளை ஆயுதபூஜை ஏன் ஏதற்கு என்பதற்காகவே இந்த பதிவு.






ஆயுதபூஜை தோன்றியது எப்படி?

                       பஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் ஆயுதங்களை ஒரு வன்னிமரத்தில் உள்ள பொந்தில் மறைத்து வைத்திருந்தனர்.


                       அஞ்ஞான வாசம் முடிந்த பின் ஆயுதபூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வன்னி மரத்தடியில் வைத்து பூஜை செய்தனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் மேற்கொண்டனர். பாண்டவர்கள் ஆயுதங்களை வைத்து வணங்கியதால் இவ்விழாவுக்கு ஆயுதபூஜை என பெயர் வந்ததாக கூறப்படுகிறது.



ஆயுதபூஜை எதற்காக கொண்டாடப்படுகிறது?




                       ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை . ஆயுத பூஜையன்று சிறிய கரண்டி முதல் தொழில் இயந்திரங்கள் வரை வாகனங்கள் உட்பட எல்லா வகை தொழில் உபகரணங்களையும் கழுவி சுத்தமாகத் துடைத்து தேவையெனில் வண்ணம் தீட்டி, எண்ணைப்  பொட்டு வைத்து பூஜைகள் செய்து அவற்றுக்கு ஓய்வு கொடுப்பதும், பிறகு எடுத்து தொழிலுக்குப் பயன்படுத்துவதும் ஆயுதபூஜையின் சிறப்பம்சமாகும்.



வழிபடும் முறை

       




              நாம் பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களையும், இயந்திரங்களையும் சுத்தம் செய்து, அதற்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு, மலர்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பின்னர் லக்ஷ்மி, சரஸ்வதி, பார்வதி படங்களை வைத்து அதற்கு முன் தேங்காய், பழம் வைத்து விளக்கேற்ற வேண்டும். மறுநாள் காலை அதாவது நவமியன்று மறுபூஜை செய்து அதனை கலைக்க வேண்டும்.


அனைவருக்கும் இனிய ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்5:07
[9:39 AM, 10/21/2015] +91 95516 56551: ஆயுதபூசையை பற்றி அண்ணா
[6:41 AM, 10/22/2015] +91 95516 56551: சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஷேவக் ஓய்வு!                                              சர்வதேச போட்டிகள் அனைத்திலிருந்தும் ஷேவக் ஓய்வு பெறுவதாக இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

நேற்று சூசகமாக கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்த வீரேந்திர ஷேவக், இன்று அதிகாரப்பூர்வமாக கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முற்றிலுமாக விலகுவதாக அறிவித்துள்ளார்.ஐபிஎல் போட்டிகளிலும் அவர் இனி விளையாடப் போவதில்லையாம்.தலைநகர் டெல்லியை பிறப்பிடமாக கொண்ட சேவக்குக்கு தற்போது 37 வயதாகிறதாம்.முதன் முதலில் 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் தமது கிரிக்கெட் வாழ்க்கையை ஆரம்பித்தவர் ஷேவக்.

பின்னர் 2001ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் களம் இறங்கியவர், டெஸ்ட் போட்டிகளில் இதுவரை தொடர்ந்து 3 சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்கிற பெயரைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் வீரேந்திர ஷேவக், தமது ரோல் மாடல் என்றால் எப்போதும் சச்சினும், கவாஸ்கரும்தான் என்று சொல்கிறார்.மூத்த வீரர்களான அனில் கும்ப்ளே, கங்குலி, சச்சின்,திராவிட் இவர்களுடன் விளையாடியதையும், வாசிம் அக்ரம் உள்ளிட்டவர்களின் பந்தை எதிர்க்கொண்டதில் பெருமையும் கொள்வதாகக் கூறியுள்ளார். என்றென்றும் இந்தியாவுக்காக விளையாடிய மகிழ்ச்சியோடு தாம் ஓய்வு பெற உள்ளதாகவும், மைதானத்தில் இறங்கினால் நான்கு புறமும் பந்தை சிதறடிக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடனே தாம் எப்போதும் மைதானத்தில் விளையாட கால் பாதித்ததாகவும் ஷேவக் கூறியுள்ளார்.
[6:43 AM, 10/22/2015] +91 95516 56551: உள்நாட்டிலேயே ஐந்து ஆயிரம் டன்னுக்கு மேல் பருப்பு பதுக்கல்!வெளிநாடுகளிலிருந்து பருப்பை கூடுதலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வரும் நிலையில், உள்நாட்டிலேயே ஐந்து ஆயிரம் டன்னுக்கு மேல் பருப்பு பதுக்கல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பருப்புப் பற்றாக்குறையால் மத்திய அரசு நேற்று முன்தினம் வெளிநாடுகளிலிருந்து 5 ஆயிர டன் துவரையை இறக்குமதி செய்திருந்தது. இருப்பினும் பற்றாகுறையை சரி செய்ய முடியாது என்பதால், மேலும் 3 ஆயிரம் துவரையை இறக்குமதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இந்நிலையில் பல நிறுவனங்களில் பருப்பு இருப்புக்களை ஆய்வு செய்ததில் மத்திய அரசு அனுமதிதத்தை விட அதிக அளவு பருப்பைப் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த பறிமுதல் செய்யப்பட்ட பருப்பின் அளவு, 5 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் என்றும் தெரிய வருகிறது. ஆந்திரா, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் இந்த துவரம்பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது என்பதுக் குறிப்பிடத் தக்கது.
[6:44 AM, 10/22/2015] +91 95516 56551: துவரை மேலும் மூன்றாயிரம் மெட்ரிக் டன் இறக்குமதி:மத்திய அரசு                         ஏற்கனவே 5 ஆயிரம் மெட்ரிக் டன் துவரையை இறக்குமதி செய்துள்ள மத்திய அரசு, மேலும் மூன்றாயிரம் மெட்ரிக் டன் துவரையை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

 துவரம்பருப்பு விலையேற்றத்தைக் குறைக்க மத்திய அரசு உடனடியாக 5 ஆயிரம் துவரையை சென்னைத் துறைமுகம் வழியாகவும், மும்பைத் துறைமுகம் வழியாகவும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தது.இந்த இறக்குமதி செய்த துவரையில் தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டபடி 500 மெட்ரிக் டன் துவரையை தமிழக அரசுக்கு வழங்கியுள்ளது மத்திய அரசு. இந்த துவரை எந்திர நிலையத்தில் கொடுத்து துவரம் பருப்பாகப் பிரிக்கப்பட்டு அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் கிலோ 30 ரூபாய்க்கும், கூட்டுறவு அங்காடிக் கடைகளில் கிலோ 120 ரூபாய்க்கும் விற்க வேண்டும் என்று தமிழக முதல்வர் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.

வட மாநிலங்களுக்கு துவரம்பருப்புப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால், மேலும் 3 ஆயிரம் டன் துவரையை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.தமிழகத்தின் விருதுநகர் வணிகச் சந்தையில் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை துவரம்பருப்பு 17 ஆயிரத்து 750 ரூபாய்க்கும், கிலோ 250 ரூபாய்க்கு விற்கப்பட சில்லறை விலை துவரம்பருப்பு 200 ரூபாய்க்கு இப்போது விற்கப்படுகிறது என்றும் தெரிய வருகிறது.

இதே போன்று, உளுந்தம்பருப்பு ஒரு மூட்டை விலை 16 ஆயிரம் ரூபாய் என்றும், இதன் சில்லறை விலை கிலோ ஒன்று 190 ரூபாய்க்கும், பாசிப்பருப்பு ஒரு மூட்டை விலை 11 ஆயிரம் ரூபாய் என்றும், இதன் சில்லறை விலை கிலோ ஒன்று 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சமயத்தில் பருப்பைப் பதுக்கி வைப்போர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அகிலா என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது.
[5:29 PM, 10/23/2015] C N. ராமச்சந்திரன்: தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள் மாணவர்களுக்கு சூர்யா அனுப்பிய மெசேஜ்


அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று அதில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது அல்ல. வேறு… ஹாய் நான் சூர்யா. இந்த குறுந்தகவலை படிச்சுட்டு உங்க நண்பர்களுக்கும் ஃபார்வேடு பண்ணுங்க என்று அறிமுகமாகிறார். அதன்பின் எழுதப்பட்டிருப்பதுதான் இந்த பிட் செய்தியிலிருக்கும் பிரதான விஷயம்.

வசதியின்மை காரணமாக தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுகிற சூழ்நிலைக்கு தள்ளப்படுகிற மாணவர்கள் யாராக இருந்தாலும் தயங்காமல் என்னை தொடர்பு கொள்ளவும். உங்கள் கல்வி தொடர நான் உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.

இவ்வாறு எழுதப்பட்டுள்ள அந்த தகவலில் சூர்யாவினால் நடத்தப்படும் அகரம் பவுண்டேஷன் நிர்வாகியின் தொலைபேசி எண் தரப்பட்டுள்ளது. அது 9841091000. இந்த செய்தியை நீங்களும் மற்றவர்களுக்கு பரப்பலாமே?
[5:34 PM, 10/23/2015] C N. ராமச்சந்திரன்: Hi! Download the goibibo app and sign up using my referral code ram1633 to earn Rs2000* goCash, while I get Rs1000* goCash. Click http://goo.gl/TGF08b to refer&earn. 3:40
[7:49 PM, 10/28/2015] ரமேஷ்- 450: My Advance  Deepavali gift...   

Open the link and touch anywhere on the screen✨

நெட் ஓபன் ஆனவுடன் வரும் படத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் தொடவும்

http://goo.gl/2UoUaw
[1:07 PM, 10/29/2015] +91 95516 56551: கவனக்குறைவாக பட்டாசு வெடித்ததால் சென்ற வருடம் மட்டும் 92 பேர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டனர்.இந்த பாதுகாப்பான தீபாவளியை நீங்கள் மட்டுமில்லால் உங்கள் சுற்றியிருப்பவர்களும் மகிழ்ச்சியாகக் கொண்டாட விரும்பினால் இந்தக் கட்டுரையை அதிகமாக ஷேர் செய்யுங்கள்.                                                   1. கவனக்குறைவாக பட்டாசு வெடித்ததால் சென்ற வருடம் மட்டும் 92 பேர் தீ விபத்தினால் பாதிக்கப்பட்டனர்.


2. பட்டாசு வெடிக்கும் போது துப்பட்டா, பட்டுப் பாவாடை அணிவதைத் தவிர்த்து, இறுக்கமான காட்டன் உடை அணிவோம்.


3. அதுமட்டுமில்லாமல் காலணிகளை அணிய மறக்கவேண்டாம்.


4. புஸ்வானம் போன்ற வெடிகளை தரையில் வைத்து கொளுத்துவதே அழகு. கையில் அல்ல.


5. பட்டாசு பதுகாப்பாக வெடிக்க நீண்ட வத்தியே நல்லது.


6. வெடிக்காத பட்டாசை கையில் எடுக்காதீர்கள்.


7. திறந்த வெளியில் தீபாவளியை பட்டாசுடன் கொண்டாடுவது தான் உங்களுக்கும், உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கும் பாதுகாப்பு.


8. குழந்தைகள் எல்லாம், கண்டிப்பா பெரியவர்கள் மேற்பார்வையில் தான் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.


9. பட்டாசு வெடிக்கும் போது ஒரு வாளி தண்ணீர் பக்கத்தில் இருப்பது அவசியம்.


10. ஒரு வேளை தீ ஏற்பட்டால் உடனே குளிர்ந்த நீரை ஊற்றுங்கள். அல்லது கீழே விழுந்து உருண்டு புரண்டு அணையுங்கள்.


11. ஏதும் அவசரம் என்றால் தீயணைப்புத் துறையின் 101 அல்லது 102 என்ற எண்ணுக்கு அழையுங்கள்!
[1:13 PM, 10/29/2015] +91 95516 56551: ஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்..!                                                                                                                  அக்தர் அசுர வேகத்தில் பந்துவீச, அதை சச்சின், கங்குலி பார்ட்னர்ஷிப் சிக்சருக்கு அடித்து விளாசிய அந்த காட்சிகளை எல்லாம் இனி ஐ.பி.எல்.லில் கூட காண முடியாது. இருவருமே ஒய்வு பெற்றுவிட்டனர். ஆனால், நவம்பர் மாதம் நடக்கும் ஆல் ஸ்டார் T20 தொடரில் இப்படி ரீவைண்டு ஆக்‌ஷன்கள் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அது என்ன ஆல் ஸ்டார் T20 கிரிக்கெட்.?

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மற்றும் ஷேன் வார்னே இருவரும் சேர்ந்து முன்னெடுத்திருக்கும் முயற்சிதான் இந்த தொடர். கிரிக்கெட் உலகில் அனைவராலும் விளையாடப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகிற விளையாட்டுக்களில் ஒன்று. ஆனால், கிரிக்கெட்டின் அதிகாரப்பூர்வ அமைப்பான ஐ.சி.சி.யின் மொத்த உறுப்பினர் நாடுகளின் எண்ணிக்கை 37 தான். அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய 15 அணிகளுக்கு மேல் மீதி நாடுகள் எதுவுமே கிரிக்கெட்டில் ஜொலிப்பது கிடையாது.

அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கூடியவை. ஒலிம்பிக் பதக்கப்பட்டியலில் போட்டாபோட்டி நடக்கும் இந்த வல்லரசு நாடுகளில் கூட, இன்னும் கிரிக்கெட் பிரபலமாகவில்லை. இப்படி கிரிக்கெட் விளையாடாத நாடுகளில் எப்படி கிரிக்கெட்டை பிரபலப்படுத்துவது? எப்படி கொண்டு சேர்ப்பது? என யோசித்த ஷேன் வார்னே மற்றும் சச்சின் இருவரும் இதை அப்படியே ஐ.சி.சி. இடம் எடுத்து சொல்லி போட்டிக்கு அனுமதி கேட்க, தாரளமாக நடத்துங்கள் என பச்சைக்கொடி காட்டிவிட்டது.

“நானும் சச்சினும் ஏன் கிரிக்கெட்டை அமெரிக்காவிற்கும் கொண்டு செல்ல கூடாது என தோன்றியது. கிரிக்கெட்டை கண்காட்சிகள் வழியாக பள்ளிகளுக்கு கொண்டு சென்றால் கிரிக்கெட்டின் ஆரோக்கியம் வளரும்” என்கிறார் ஷேன் வார்னே.

இதற்கான ஒய்வு பெற்ற வீரர்களை அவர்களிடம் தொடரில் விளையாட சம்மதம் பெற்று 28 முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்திருக்கிறார் சச்சின். மொத்தம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை அமெரிக்காவின் மூன்று முக்கிய பேஸ்பால் மைதானமாக இருக்கும், சிகாகோவின் ரிக்ளி ஃபீல்டு, நியூயார்க்கின் யான்கீ மைதானம், லாஸ் ஏஞ்சல்ஸ் டோஜர் மைதானம் என மூன்று இடங்களை டிக் அடித்திருக்கின்றனர்.

இதன் மூலம் வருகின்ற வருமானம் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும். இப்படி நான்கு வருடங்களுக்கு 15 போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளது. ஒரு போட்டிக்கான சம்பளமாக வீரர்களுக்கு 25,000 டாலர்கள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வீரர்கள் பட்டியல் இதோ,

இந்தியாவின் சச்சின், கங்குலி, சேவாக், வி.வி.எஸ்.லட்சுமணன், அஜித் அகர்கர், இங்கிலாந்தின் மைக்கேல் வாகன், ஸ்வான், ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே, ரிக்கி பாண்டிங், மெக்ராத், ஹைடன், சைமன்ஸ், நியூசிலாந்தின் வெட்டோரி, இலங்கையின் முரளிதரன், ஜெயவர்தனே, சங்ககரா, பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், அக்தர், மொய்ன் கான், சல்மான் முஷ்டக், தென் ஆப்பிரிக்காவின் காலிஸ், க்ளூசனர்ஸ், ஜான் டி ரோட்ஸ், ஷான் பொல்லாக், ஆலன் டொனால்டு, மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா, கார்ல் ஹூப்பர், கர்ட்னி வால்ஷ், கர்ட்லெ அம்புரோஸ்.

இதில் 28 பேர் அணியுடன் கடைசியாக இணைந்திருப்பது நம்ம சேவாக்தான். சமீபத்தில் ஒய்வு அறிவித்த அவரையும் சச்சின் அழைப்பு விடுக்க, வீருவும் கைகோர்த்துவிட்டார். அதே போல ஜனவரி மாதம் ஐக்கிய அரபு எமிரேட்டில் ஒய்வு பெற்ற வீரர்களுக்கு நடக்கும் மாஸ்டர் லீக் கிரிக்கெட்டிலும் கலந்து கொள்ளவிருக்கிறார் ஷேவாக்.

0
[1:22 PM, 10/29/2015] +91 95516 56551: ஆண்டராய்ட் போன்:சில ஆபத்துகள்.                                                                                   ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்கள் விற்பனையில் முன்னணியில் இருப்பது போலவே அதனால் தோன்றும் பிரச்சனைகளும் அதிகமாகவே இருக்கின்றன.
ஒரு பொருளின் உபயோகம் அதிகரிக்கும்போது அதனால் ஏற்படும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளும் அதிகரிக்கவே செய்யும். ஆண்ட்ராய்டின் அடுத்தடுத்த பதிப்புகளில் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பல வசதிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதில் முக்கியமான சில பாதுகாப்பு வசதிகளைப் பற்றி இந்த வாரம் பார்ப்போம்.ஆப்ஸ் அப்டேட்போனில் உள்ள ஆப்ஸ்களில் லான்சர், பிரௌசர், மெசன்ஜர் போன்ற அதிகம் பயன்படுத்தும் ஆப்ஸ்களுக்கு அவ்வப்போது வழங்கப்படும் புதிய அப்டேட்களை பெற்றுக் கொள்வது அவசியமாகும்.
இண்டெர்நெட் டேட்டா அதிகமாக செலவாகிறது என்பவர்கள் மாதம் ஒருமுறையாவது அப்டேட் செய்து கொள்ளவேண்டும்.

புதிது புதிதாக வெளிவரும் எண் ணற்ற ஆப்ஸ்களை எதைப்பற்றியும் தெரிந்து கொள்ளாமல் கண்ணை மூடிக்கொண்டு இன்ஸ்டால் செய்வது நல்லதல்ல.
எந்த ஒரு ஆப்ஸையும் கூகுள் பிளே ஸ்டோர் மூலமாகபெறுவதே சிறந்தது.
பிறருடைய போன் மூலமாகவோ, கணினியிலிருந்தோ பதிவிறக்கம் செய்வது பல நேரங்களில் தொல்லையாக முடியலாம்.
 வேறு மொபைல்களிலிருந்தோ கணினி மற்றும் இணையதளங்களிலிருந்து பகிரப்படும் ஆப்ஸ்களில் போலிகளோ அல்லது நம் தகவல்களைத் திருடும் வைரஸ் இணைக்கப்பட்ட ஆப்ஸாகவோ இருக்கக்கூடும் என்பதால் எச்சரிக்கை தேவை.
அதேபோல வங்கி மற்றும் இதர பணப் பரிவர்த்தனை சேவைகளுக்கான ஆப்ஸ் பயன்படுத்துபவர்கள் இத்தகைய ஆப்ஸ்களை வேறு இணைய தளங்களிலிருந்து பதிவிறக்காதீர்.
அங்கீகரிக்கப்பட்ட வங்கி இணையதளம் அல்லது கூகுள் பிளே ஸ்டோர் மூலமாக பதிவிறக்குவதே சிறந்தது. அத்துடன் இந்த ஆப்களைத் தவிர்த்து பிரௌசர்கள் மூலமாக கணக்கு விபரங்களை அளிப்பவர்கள் வேலை முடிந்ததும் பிரௌசரின் ஹிஸ்டரியை அளித்துவிடவும். அத்துடன் போனில் உள்ள கிளீனரைப் பயன்படுத்தி குக்கீ, டெம்ப் டேட்டாக்களை அளித்துவிடுவதும் நல்லது.

உங்கள் போனை எங்கேனும் தொலைத்துவிட்டால், உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது உங்களது ஜிமெயில், ஃபேஸ்புக் உள்ளிட்ட அனைத்து ஆன்லைன் பாஸ்வேர்டுகளையும் மாற்றிவிடுங்கள்.போன் தொலைந்துபோனாலோ அல்லது ஏதேனும் பிரச்சனை காரணமாக சர்வீஸ் சென்டரில் கொடுக்க வேண்டியிருந்தாலோ அதிலுள்ள தகவல்களை அழித்துவிட்டுக் கொடுக்கவும்.
அழிக்க முடியாத பட்சத்தில் கீழ்காணும் ஒரு சில வழிமுறைகளை பயன்பாட்டில் வைத்திருங்கள்.

போன் காணாமல் போனாலோ அல்லது மறந்து வேறு இடங்களில் வைத்துவிட்டு வந்துவிட்டாலோ போனை மற்றவர் உபயோகிப்பதை தடை செய்ய இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும்.
இவ்வசதி அனைத்து ஆண்ட்ராய்ட் போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் பேட்டர்ன், பின், பாஸ்வேர்டு என மூன்று வகையாக லாக் செய்யும் வசதிகள் வழங்கப்படுகின்றன. இதில் ஏதேனும் ஒன்றைக் கண்டிப்பாகப் பயன்படுத்தவும்.

போனின் லாக் நீக்கப்பட்டாலும் அதனுள்ளிருக்கும் முக்கியமான தகவல்களை மற்றவர்களுக்குத் தெரியாமல் மறைக்க என்கிரிப்ட் செய்யும்படியான ஒரு வசதி உள்ளது. இதுவும் செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியிலேயே கொடுக்கப்பட்டிருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்தி முக்கியமான தகவல்கள் அனைத்தையும் என்கிரிப்ட் செய்துவிடலாம். போனை ஆன் செய்யும்போது டிகிரிப்ட் செய்து திறந்தால் மட்டுமே பார்க்க முடியும்.

மேற்கண்ட இரண்டு வசதிகளுடன் கூடுதலாக இருக்கும் வசதி டிவைஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் வசதியாகும். போனைப் பாதுகாக்க இதிலும் சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
செக்யூரிட்டி பகுதியில் இருக்கும் இவ்வசதியை செயல்படுத்துவதன் மூலம் போன் காணாமல் போனால்  இணைய முகவரிக்குச் சென்று, போனில் நீங்கள் பதிந்துள்ள ஜிமெயில் முகவரி பாஸ்வேர்டை கொடுத்தால் உங்கள் போன் கடைசியாக எந்த இடத்தில் இருந்தது என்பதையும், சில நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி செய்யவோ அல்லது போன் லாக் ஆகும்படியோ அல்லது போனில் உள்ள தகவல்களை அழித்துவிடவோ செய்ய முடியும்.
மேற்கூறிய செயல்பாடுகளை மேற்கொள்ள உங்கள் போன் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும் அத்துடன் இணைய இணைப்பு செயல்பாட்டில் இருக்கவும் வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று பல பொது இடங்களில் வை-ஃபை சிக்னல்கள் இலவசமாகக் கிடைப்பதால் பலரும் பயன்படுத்துகின்ற னர்.
இத்தகைய பொதுப் பயன்பாட்டில் பல் வேறு பாதுகாப்பு குறைபாடுகள் உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய வசதிகளைப் பயன்படுத்தும் போன் மட்டுமல்லாது லேப்டாப் கணினிகளிலும் தகவல் திருடுவது எளிதாக இருப்பதாக இந் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, பொது இடங்களில் இலவச வை-ஃபை பயன்படுத்துபவர்கள் தங்களுடைய சாதனங்களில் தனிப்பட்ட மற்றும் பாது காக்கப்பட்ட தகவல்களை பதியாமல் இருப் பது நல்லது.
[1:15 AM, 10/30/2015] அருள் (பர்னஸ்): 1933 ல் நடந்த உண்மை சம்பவம்
 திருப்பரங்குன்றம்
 முருகப் பெருமானை தரிசித்து விட்டு ஒரு உயர்
 நிலை பள்ளி மாணவன்
 திரும்பி வரும்போது நாகர்கோவிலிலிரு
 ந்து வந்த கிறித்தவப்
 பாதிரியார் மைக்கேல் தம்புராசு.இந்து
 க்களையும் அவர்கள் வழிபாடுகளையும்
 இழிவு படுத்தி ஒரு சிறு கல்லின் மேல்
 நின்று கொண்டு மதப்பிரச்சாரம்
 செய்து கொண்டிருந்தார் ,

இயல்பிலேயே இந்திய கலாசார மதத்தின் மீதும்
 நாட்டின் மீதும் காதல் கொண்டிருந்த அந்த
 பள்ளி மாணவவணக்கு சுளீர் எனக் கோபம்
 வந்தாலும்
 அமைதியாக அங்கு சென்று அந்த மத மாற்ற
 பாதிரியின் பேச்சை கேட்டுகொண்டிருந்தான்
 அந்த சிறுவன்...... தொடர்ந்து பாதிரியார் மைக்கேல்
 தம்புராசு இந்து மதத்தை விஞ்சித்துகொண்டிருந்தார்.......
“பாவிகளே…! கல்லை வணங்காதீர்கள்,
இதோ நான் நிற்பதும் ஒரு கல், இதே கல் தூண் கோவிலில்
 உள்ள சிலையாக அமைக்கப் பட்டுள்ளது. இரண்டும்
 ஒன்றுதான். அந்தக் கல்லை வணங்குவது பாவம்,
கூடாது…!

பாதிரியார் பேச்சை மேலும் கேட்டுக்
 கொண்டிருக்க விரும்பவில்லை அம்மாணவன்,
அவன் பாதிரியாரின் பேச்சை இடை மறித்தான்…!

மாணவன்: “பாதிரியார் அவர்களே! ஓரு சந்தேகம்,
அதை நீங்கள் நிவர்த்திக்க வேண்ட்டும் !
பாதிரியார்: “என்ன சந்தேகம்?
அதை விளக்கத்தானே ஆண்டவன்
 என்னை..உங்களிடம்
 அனுப்பி உள்ளான் தயங்காமல் கேள் சிறுவனே !
மாணவன்: “அப்படியனால் நான்
 கேட்பதை வைத்து என்மேல் கோபப்படக்கூடாது
 நீங்கள்…!”
பாதிரியார்: “எனக்கேன் வருகிறது கோவம்?”
எதுவானாலும் கேளுங்கள் . . .!
மாணவன்: “நான் நிற்பதும் ஒரு கல் கோவிலின்
 உள்ளே சிலையாக இருப்பதும் கல்
 என்று குறிப்பிட்டீர்கள்…”
பாதிரியார்: “இரண்டும் கல் தான்
 இதிலென்ன . . . !”
மாணவன்: “சில பாதிரிமார்களுக்கு தாயார்,
அக்காள், தங்கை, உறவுப் பெண்களும் உண்டு”.
பாதிரியார்: “ஆமாம்…!”
மாணவன்: “சில பாதிரிமார்களுக்கு மனைவியும்
 மக்களும் இருக்கிறார்கள்.”
பாதிரியார்: “உண்மை தான்”
மாணவன்: “இவர்கள் அனைவரும் பெண்கள்
 தானே…?”
பாதிரியார்: “சந்தேகம் என்ன
 வந்தது இதிலே அனைவரும் பெண்கள்தான் ?”
மாணவன்: “அவர்கள் அனைவரும்
 ஒரே பெண்கள்தான் என்ற
 நிலை ஏற்படுமேயானால். . .! உங்கள்
 மனைவியை பாவிக்கிற மாதிரி தங்களது தாய்,
தங்கையர்களை பாவிக்க முடியுமா?
அப்படி பாவித்தால் அவர்களை என்ன
 சொல்லும் உலகம்.. .? நீங்கள் இதில்…
இதற்க்கு தயவுகூர்ந்து விளக்கம்
 சொல்லுங்கள் ?”

எதிர்பாராது எழுந்த அதிர்சிகரனமான
 கேள்வியை அதுவும் ஒரு பள்ளி சிறுவனிடம்
 இதை எதிர்பார்க்காமல் இடியோசை கேட்ட நாகம்
 போலாகிவிட்டார் பாதிரியார், திகைத்து போய்
 ஒரு நிமிடம் உடல்
 அசைவை மறந்து நின்றார்... .

அது வரையிலும் வாயைடைத்துப் போய்நின்ற
 பொருங்கூட்டத்தினர் எழுப்பியஆரவாரங்கள்,
கையோலிகள் விண்னையெட்டும்
 அளவிற்கு உயர்ந்தெழுந்தன. பல
 வினாடிகளுக்குப் பின்னர் தெளிவுபெற்றார்
 பாதிரியார் .................
பாதிரியார்: “தம்பி இங்கே வாருங்கள்… பிற
 மதங்களைப் பழிக்கக்
 கூடாது என்பது ஆண்டவன் இட்ட
 கட்டளைகளில் ஒன்றாகும், அதை மறந்தேன்,
தக்க சமயத்தில் வந்து உதவி செய்தீர்கள்.
உண்மையிலேயே அறிவு முதிர்ச்சி பெற்ற ஓர்
 தலைவன். நல்ல எதிர்காலம் உண்டு. நீங்கள் தேவன் தான்.
நன்றி”.என்று சொல்லிவிட்டு,அடுத்த
 வினாடியே அக்கூட்டத்தை விட்டு பாதிரியார்
 வெளியேறினார் .

அந்த மாணவன் தான் இன்று உலகம் போற்றும்
 உத்தமர், பசும்பொன் தந்த சித்தர்
💐 ஐயா.முத்துராமலிங்கத் தேவர்💐
Advance தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்
[2:35 AM, 10/30/2015] ஆறுமுகம் (கிரேன்): Super Arul
[3:42 PM, 10/30/2015] C N. ராமச்சந்திரன்: http://tinyurl.com/220recharges  WhatsApp Promo offer. Get Rs 220 free recharge. Visit above link to get your recharge. HURRY. Offer Valid ONLY for today!
[8:55 AM, 11/2/2015] +91 90925 52551: தீபாவளி வந்தாச்சு..... ...இந்த
வருஷம் என்னன்ன
புது வெடி வந்துருக்குனு
பார்ப்போம்..

1. மோடி வெடி -
இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட
வெடி.
இதை நீங்க
பத்தவைச்சா சீனா, ஜப்பான், சிங்கப்பூர்
அமெரிக்கானு எல்லா நாட்டுக்கும்
போகும். குழந்தைகள் கிட்ட
கொடுத்து பத்த வைக்கச் சொல்லலாம்.
செல்பியும் எடுக்கலாம் .இதோட
ஸ்பெஷாலிட்டியே கடைசி வரைக்கும்
இந்தியாவில் வெடிக்காது..

2. ஸ்டாலின் வெடி - இது கொஞ்சம்
ஈசியான வெடி. நமக்கு நாமே
வெடிக்கலாம். இதை நீங்க பத்த
வச்சீங்கனா ஏதாவது ஸ்டுடியோகிட்ட
போய்த்தான் வெடிக்கும்..

3. அம்மா வெடி - இதுல மெயின்
வெடி கூட ஒரு கட்டு வெடி
இருக்கும்.
நீங்க மெயின் வெடியை பத்த
வச்சீங்கனாதான் அந்த கட்டுல
மிச்ச வெடியெல்லாம் வெடிக்கும்..

4. கேப்டன் வெடி - இந்த வெடியோட
சிறப்பம்சமே இதை தண்ணியில
நனைச்சு வச்சீங்கனாத்தான்
வெடிக்கும். கவனமா இருக்கனும் சில
நேரம் " தூக்கி அடிச்சிரும்"

5. கலைஞர் வெடி - இந்த
வெடி முதல்ல வெடிக்கிற
மாதிரி இருக்கும். அப்புறம்
புஸ்னு போக்கும். திரும்பவும்
வெடிக்கிற மாதிரி போகும்.
இப்படி போக்கு காமிச்சுகிட்டே
இருக்கும்.
ஆனா கடைசி வரைக்கும்
வெடிக்காது..

6. சுப்பிரமணியசாமி வெடி - இதைப்
பத்தி அனேகமா உங்க எல்லாருக்கும்
தெரிஞ்சுருக்கும். இதை நீங்க பத்த
வச்சீங்கனா ரொம்ப நாள் கழிச்சு
கோர்ட்டில
போய்
வெடிக்கும்..

7. வைகோ வெடி - இது நீங்க பத்த
வச்சோன கொஞ்ச தூரம்
நடந்து போகும். ஆனா வெடிக்க
எல்லாம் செய்யாது..

8. நயன்தாரா வெடி - இதுல
மூணு பட்டாசு இருக்கும்.
ஒண்ணு டூப்ளிகேட்.
இன்னொன்னும் டூப்ளிகேட்.
மூணாவதா
உள்ளது டூப்ளிக்கேட்டானு கண்டுபிடிக்கனும். இதுல என்ன
விசேஷம்னா ஒரிஜினல் பத்த
வச்சா இந்தப் பட்டாசு வெடிக்காது.
டூப்ளிகேட்டைப் பத்த வச்சாத்தான்
வெடிக்கும்..

9. விஷால் வெடி- இந்த வெடியோட
ஸ்பெஷலே உங்ககிட்ட இருக்க வெடி
திருட்டு வெடியானு
கண்டுபிடிக்கும்.
அப்புறம் சிவகாசிக்கே போய்
வெடிக்கும்..

10.டி.ஆர் வெடி- இது அற்புத வேடி
அசால்ட்
வெடினு.. சவுண்ட் வரும் ஆனா
வெடிக்காது. அப்றம் பக்கத்துல
வைக்கிற
வேறவெடியும் புஸ்சுனு
போயிரும்..
[1:16 PM, 11/2/2015] C N. ராமச்சந்திரன்: Hi, Use my code ram1633 to sign up & get Rs2000*  goCash! Click http://goo.gl/TGF08b to Download the Goibibo App. Use goCash to save max on your Hotel, Flight and Bus bookings.http://goo.gl/TGF08b
[10:42 PM, 11/3/2015] சேது ( டியுப்): கஷ்டமர் கேரில் வேலை செய்யும் ஒருவர், ஒரு வாடிக்கையாளரை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்கு செல்ல முடிவெடுக்கிறார். அந்த வாடிக்கையாளர் அடிக்கடி தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டிருப்பவர். எப்படியாவது இன்று அவரை சந்தித்து, அவரது எல்லா சந்தேகங்களையும் முழுவதுமாக தீர்த்து வைக்கவேண்டும். அது முடியாவிட்டால் இனிமேல் தொல்லை கொடுக்க முடியாதவாறு நன்றாக திட்டிவிட்டு வரவேண்டும் என்ற முடிவுடன் அவரது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
வாடிக்கையாளரின் வீடானது அந்த தெருவின் இறுதியில் தனியாக இருந்தது.
தனது வண்டியை நிறுத்திவிட்டு, வீட்டிற்கு முன்பிருந்த கேட்டினை திறந்து கொண்டு உள்ளே சென்றார். கேட்டிற்கு பக்கத்திலேயே ஒரு பெரிய பெட்டி இருந்தது. அதன் மேல் "உங்களது அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதி இருந்தது.
அவரும் அதனைப் பார்த்தவாறே முன்னேறி காலிங் பெல் அருகில் சென்றார். அதன் அருகில் வித்தியாசமாக 0 முதல் 9 வரையிலான எண்களைக் கொண்ட பட்டன்கள் இருந்தன. அதனை பார்த்தாவாறே அவர் காலிங் பெல்லை அழுத்தினார்.
"வணக்கம்" என்ற குரல் கேட்டது. அதிர்ச்சியுடன் பின் வாங்கினார். பின் குரல் தொடர்ந்தது...
"தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும்...
ஃபார் இங்க்லீஸ் பிரஸ் நம்பர் 2..." என்று சொன்னது...
என்னடா இது விளையாட்டு என்று நினைத்தவாறே எண் 1 ஐ அழுத்தினார்.
இப்பொழுது
"தெரிந்தவர் என்றால் எண் 1 ஐ அழுத்தவும்
தெரியாதவர் என்றால் எண் 2 ஐ அழுத்தவும்
கடன் வாங்க வந்தவர் என்றால் எண் 3 ஐ அழுத்தவும்
கடன் கொடுக்க வந்தவர் என்றால் எண் 4 ஐ அழுத்தவும்
பேசியே அறுப்பவர் என்றால் எண் 5 ஐ அழுத்தவும்
நண்பர் என்றால் எண் 6 ஐ அழுத்தவும்
சொந்தக்காரர் என்றால் எண் 7 ஐ அழுத்தவும்
கூட்டமாய் வந்திருந்தால் எண் 8 ஐ அழுத்தவும்
பால், பேப்பர், தபால் காரர் என்றால் எண் 9 ஐ அழுத்தவும்
மீண்டும் முதலில் இருந்து கேட்க எண் 0 ஐ அழுத்தவும்"
என்ற அறிவிப்பு வந்தது.
ஒன்றுமே புரியாதவராய் ஒரு அதிர்ச்சியுடன் கஷ்டமர் கேரில் வேலை பார்க்கும் அந்த நபர் எண் 2 ஐ அழுத்தினார்.
மீண்டும் ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது...
"வாருங்கள் வாருங்கள்"
"வீட்டின் முதலாளி சிறிது மணி காரணமாக கொஞ்சம் பிஸியாக இருப்பதால் நீங்கள் சிறிது நேரம் காத்திருக்கும் படி கேட்டுக்கொள்கிறோம்" என்பதுடன் தொடர்ந்து ஒரு பாட்டு கேட்க ஆரம்பித்தது.
"சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி!
வேதனை தான் வாழ்க்கை என்றால்
தாங்காது பூமி!
சோதனை மேல் சோதனை
போதுமடா சாமி!"
என்று அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு முழுப்பாடலும் கேட்க ஆரம்பித்தது....
கஷ்டமர் கேர் மனிதர் வெறுத்துப்போய் விட்டார்.
பாடல் முடியும் முன்பே எண் 2 ஐ அழுத்தினார்.
"அன்பரே! நீங்கள் முழுப்பாடலையும் கேட்காத காரணத்தினால் மீண்டும் உங்களுக்காக அடுத்த பாடல்” என்று பாட்டு தொடங்கியது.
"நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்து விடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்து விடும்"
மனுசன் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நேரம் ஆக ஆக இவரும் சிறிது சிறிதாக பொறுமை இழந்து கொண்டிருந்தார்.
பாடல் முழுதும் முடிந்தவுடன் மீண்டும் எண் 2 ஐ அழுத்தினார்.
"மன்னிக்கவும். இன்று வீட்டு முதலாளியை உங்களால் சந்திக்க இயலாது. அவர் இப்பொழுது தூங்கிவிட்டார். ஆனால் உங்களால் திரும்பி போகவும் முடியாது. நீங்கள் திரும்பிப் போக வேண்டுமென்றால் வாசலின் கேட்டிற்கு அருகே உள்ள பெட்டியில் ஒரு நூறு ரூபாயைப் போட வேண்டும். அப்பொழுது தான் வாசல் கதவு திறக்கும் என அறிவித்தது.
தன்னைத்தானே நொந்து கொண்டவராய்...
"உங்கள் அன்பிற்கு மிகவும் நன்றி" என்று எழுதப்பட்டிருந்த அந்தப் பெட்டியில் அவர் நூறு ரூபாய் போட, கதவு திறந்து கொண்டது...
தன் கோபத்தை எல்லாம் அவர் வண்டியின் மீது காட்ட, வண்டி கடைசி வரை 'ஸ்டார்ட்' ஆகவேயில்லை...
வேக வேகமாக தள்ளிக்கொண்டு, அந்த வீட்டை கோபமாக பார்த்தவாறே தன் வீடு நோக்கி கிளம்பினார்.
எங்கேயோ தூரத்தில் ஒரு பாடல் ஒலித்துக்கொண்டி
ருந்தது....
"எங்களுக்கும் காலம் வரும்".
(எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறோம்
உங்கள் customer care ஐ தொடர்பு கொள்ளும்போது?)
[7:13 AM, 11/4/2015] +91 90925 52551: இரண்டு ரயில் தண்டவாளம் அருகருகே இருக்கு..

ஒன்றில் எப்பவுமேரயில் வராது....மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது.

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....??

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...ப்ரக்டிகலாக பதில் சொல்லனும் நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றிவிடுவோம்..

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப் படுமே என்றார்....

.உண்மை தான் என்றோம்

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தப்பு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது...

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தப்பே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது....

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படிதான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...
Fault makers are majority, even they protected in most situations😰😁
[9:41 PM, 11/4/2015] சேது ( டியுப்): ஒரு பையன் தன்னோட காதலிய சந்திக்க போகும் போது, அவன் காதலிகூட இருக்கிற தோழிகள் அடிக்கிற கமெண்ட்ஸ்1.ஹேய், அந்த தலையாட்டி பொம்மை எப்படி நடந்து வறான் பாறேன்.2.அங்க பாருடி, உன்ஆளு என்ன ராம்ராஜ் காட்டனுக்கு மார்க்கெட்டிங்கா பண்னுறான்.எப்போபாரு ஒயிட் சர்ட்.3."ATM" மெஷின் வருதுடி.4. அடியே , உன் ஆளு இவ்ளோ ஒல்லியா இருக்கானே, உன்ன எப்படி காப்பாத்துவான்.5. நடைய பாரு நசுங்கி போன வாத்து மாதிரி..இப்போ ...பசங்க பத்து பிரண்ட்ஸோட உட்காந்திட்டு இருக்கும்போது, தன் நண்பனோட காதலி நடந்து வருவா. அப்போ அந்த பத்து பசங்களும் ஒரே வார்த்தைய தான் சொல்வாங்க."மச்சி தங்கச்சி வருது, நீ பேசிட்டு இரு.  நாங்க அப்பறமா வர்றோம் டா. "# நீதி: பசங்க மனசு வேற யாருக்குமே வராது.நண்பனோட காதலியை தங்கையாக நினைப்பது ஆண் சமுதாயம் தான்....
[9:47 PM, 11/4/2015] C N. ராமச்சந்திரன்: 👍🏻👍👍🏻👍👍🏻👍
[6:49 AM, 11/5/2015] சுகுமார் - குவாலிட்டி: 👌
[6:56 AM, 11/5/2015] +91 90925 52551: படித்ததில் பிடித்தது:

தீபாவளி செலவுகளை பார்க்கும் போது கிருஷ்ணன் கருணையுள்ளத்தோடு நரகாசூரனை மன்னித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது...!!!
[7:39 AM, 11/6/2015] +91 90925 52551: இந்தியாவின் கெஜ்ரிவால்  கூறியுள்ள செய்தி ..... இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி  அருந்தினால் 3600 கோடி  தோராயமாக  !!!!!!
நாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.
நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது  பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க நம்
விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் நாம் பழச்  சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும்.  ₹ 10 கிடைக்கும் பழச்சாறு நாளடைவில்  ₹ 5 கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் நிதி வலுவடையும்  (இந்த செய்தியை குறைந்தது 3 பேருக்கு அனுப்பவும் )கோகோ கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், லோரியல், Huggies, Levis, நோக்கியா, மெக்டொனால்டு, கால்வின் கிளின், கிட் கேட், மாய சிறு தெய்வம், நெஸ்லே, பெப்சி, கேஎஃப்சி.  இவற்றை முற்றிலும் தவிர்க்கவும் கோல்கேட் இல்லாத போது கணவன் மனைவி சந்தோஷமாகக் குடும்பம் நடத்தவில்லையா
நாட்டை காப்பாற்ற. அனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் இடைவெளியில் வெளிநாட்டு பொருள் வாங்குவதை நிறுத்திவிட்டால் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பணக்கார நாடாகமாறும். வெறும் 90 நாட்களில் ரூபாயின் மதிப்பு ₹ 2 1 டாலருக்கு💵 சமமாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால், பிறகு நாம் வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும். நாம் இவ்வளவு ஜோக்ஸ் செய்திகளையும் வாழ்த்துக்களை மற்றவருடன்  பகிர்ந்துகொள்கிறோம் அது  போல   இதையும் இந்தியர்கள்  அனைவரும் அடையும் படி  அனுப்புகவோம்
[8:29 AM, 11/6/2015] +91 95516 56551: இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!
[8:30 AM, 11/6/2015] +91 95516 56551: இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!                       தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம்.

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,  பிரித்திகா யாசினி குறித்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. '
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.

எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.   இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[8:31 AM, 11/6/2015] +91 95516 56551: திருமணமும் மார்க்கெட்டிங்கும் ஒண்ணு... எப்படி?                                                         திருமணம் எல்லோருக்கும் தெரியும், ஆனால் மார்க்கெட்டிங் என்றால் என்ன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மார்க்கெட்டிங் மற்றும் அதன் வகைகள் பற்றி தெரிந்துகொள்ள மேலும் படிங்க.

ஒரு விருந்தில் ஒரு அழகான மற்றும் பணக்கார பெண் இருக்கிறாள். ஒரு ஆண் திருமணம் செய்துகொள்ள அணுகுகிறான்.


Direct Marketing
அந்தப் பணக்கார பெண்ணை பார்த்து “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துகொள்ளுங்கள்”என்று கூறினால் அது டைரக்ட் மார்க்கெட்டிங்.

Advertising
உங்கள் நண்பர்கள் அந்த பெண்ணிடம் சென்று உங்களைக் காண்பித்து “அவனும் பணக்காரன் தான். அவனை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது விளம்பரம் (Advertising).

Tele Marketing
நீங்களே அந்த பெண்ணிடம் நேரடியாக சென்று அந்த பெண்ணின் தொலைப்பேசி எண்ணை வாங்கிகொண்டு, அடுத்த நாள் அந்த பெண்ணை தொலைபேசியில் அழைத்து “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறினால் அது Tele Marketing.


Brand Recognition
ஆனால் அந்தப் பெண்ணே உங்களிடம் வந்து “நீங்களும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்களேன்” என்றால் அது Brand Recognition.


இனி மார்க்கெட்டிங் ரியாக்‌ஷனைப் பார்க்கலாம்.


அந்த அழகான, பணக்கார பெண்ணிடம் சென்று நீங்கள் “நானும் பணக்காரன் தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறீர்கள்.


Customer Feedback
உடனே அந்தப் பெண் உங்கள் கன்னத்தில் சப்பென்று அறைந்தால்… அதுதான் Customer Feedback.


Demand and Supply gap
அதுவே, அந்தப் பெண், 'என் கணவரைக் கேட்டு சொல்லட்டுமா?' என்று தனது கணவரை அறிமுகம் செய்தால் அது Demand and Supply gap.

Competition eating your market share
நீங்கள் அந்தப் பெண்ணிடம் போய் பேசுவதற்கு முன்னால் வேறொருவர், “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்” என்று கூறுகிறான். அந்த பெண்ணும் அவனுடன் சென்றுவிடுகிறாள். இது தான் Competition eating your market share.

Restriction for entering new markets
நீங்கள் அந்தப் பெண்ணிடம் சென்று “நானும் பணக்காரன்தான். என்னை திருமணம் செய்துக்கொள்ளுங்கள்” என்று கூறுவதற்கு முன்பே, உங்களின் மனைவி அருகில் துடைப்பத்துடன் வந்தால் அது Restriction for entering new markets.


இப்போது புரிந்திருக்குமே மார்க்கெட்டிங் பற்றி...!


(வாட்ஸ் ஆப் பகிர்வு)
[8:39 AM, 11/6/2015] +91 95516 56551: நானோ தொழில்நுட்பத்தின் அதிநவீன கண்டுப்பிடிப்புகள்         http://tamilrockers.com/
[8:40 AM, 11/6/2015] +91 95516 56551: நானோ தொழில்நுட்பத்தின் அதிநவீன கண்டுப்பிடிப்புகள்                                                                   100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவில் சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தும் கருவிகள் அல்லது பொருட்கள் நானோ கருவிகள் எனப்படும். அது போன்ற பொருள்களை உருவாக்கும் நுட்பவியல் தான் நானோ தொழில்நுட்பம் (NanoTechnology) எனப்படுகிறது. 1975-ஆம் ஆண்டு வரை நானோ தொழில்நுட்பம் என்று ஒரு துறை இல்லவே இல்லை என்ற போதிலும், நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆனது மிகவும் அபாரமானது.


வியக்க வைக்கும் அதிநவீன நானோ கண்டுப்பிடிப்புகளானவை:


* மின்னியல் மூலம் சிக்கலான உருவங்களை கூட அமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட உலோகம்.

* ஊசி இல்லாமல் உடலுக்குள் மருந்தை செலுத்த உதவும் நானோபாட்சஸ்..!


* நீரில் இருந்து எண்ணெய்யை பிரித்து விளக்கி நீரை மட்டும் பயணிக்கும் படியாக செய்யும் - நானோ தொழில்நுட்ப முறை..!


* ஆழமான கடலில் பயணிக்கும் நீர்மூழ்கி கப்பல்களின் உள்ளே சுவாசம் மற்றும் அதன் வாசம் எப்படி இருக்கும் என்று நாம் யோசித்துக்கூட இருக்க மாட்டோம், மோசமாக இருக்குமாம். அந்த சிக்கலை தீர்க்க உருவாக்கப்பட்டதே இந்த நானேபொருள்..!


* மின்சார கடத்தியாக (Electricity conductor) உருவாக்கப்பட்ட நானோ தொழில்நுட்ப பொருள்.


* சுற்று சூழலில் இருந்து இயக்க சக்தியை (Kinetic Energy) பெற்று போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளும்படியான ஆக்க முயற்சியில் நானோ தொழில்நுட்பம் ஈடுப்பட்டு கொண்டிருக்கிறது.


* செயற்கை கண் பார்வை அல்லது நானோ-ப்லிம் டிசைன் (Nanofilm design) ஆகிய நானோ தொழில்நுட்ப வடிவமைப்புகள் எதிர்காலத்தில் வெளியாக இருக்கிறது.

* நானோ தொழில்நுட்பம் மூலம் ஒளிவீச்சு இழைகள் (Light-emitting fiber) கொண்டு மிளிரும் ஆடைகள் உருவாக்கப்படும்.


* மனித உறுப்புகளில் உள்ள பழுதுகளை சரி செய்ய உதவும் இது உடலுக்கு உள்ளேயே தங்கி சில நாட்களில் கழிவாக மாறி வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

* 3டி கெமிக்கல்களை கொண்டு ஆயிரக்கணக்கான கெமிக்கல்களை (Chemicals) உருவாக்க முடியும்.
http://tamilrockers.com/
[6:22 PM, 10/7/2015] C N. ராமச்சந்திரன்: இன்று நம் ஜி.டி. நாயுடு ஐயா அவர்களின் பிறந்தநாள்..

இனியாவது ஒரு தமிழ் விஞ்ஞானியை மக்களுக்கு காட்டுவோம்...மறக்காமல் SHARE செய்யவும்

முடிவில்லாத இந்த அறிவியல் பயணத்தில் பயணித்த மறக்க முடியாத மனிதர் கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு ஐயா அவர்கள்.பல்கலைக் கழகம் கூட முடிக்காதவர்.

மரக்கரியில் இயங்கிய பஸ்

கோவை: தமிழகத்தில் பஸ் பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப்படும் பஸ் ஒன்றை கோவையைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார். ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் பின்புறம் அமைந்துள்ள பாய்லரில் மரக்கரியை போட்டு எரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அந்த காலத்தில் இந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் பலர் மாட்டு வண்டி பூட்டி கோவை வந்து பயணிப்பார்களாம். கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு நினைவு இல்லத்தில் இந்த பஸ் இன்றும் கூட இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதுபோக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் கோவையை சேர்ந்த அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு.

மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது மிக குறைந்த விலையில் ரேடியோ மற்றும் விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர்

வாய்ப்பு கிடைத்தால் அவரின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு சென்று வாருங்கள்
G.D. NAIDU CHARITIES ,
President Hall, 734,
Avinashi Road,
Coimbatore - 641018. INDIA

நம்மில் பலருக்கும் தெரியாத இந்த அற்புத விஞ்ஞானியை பாராட்ட இப்போது அவர் இல்லை ....

ஆனால் இனியாவது ஒரு தமிழ் விஞ்ஞானியை மக்களுக்கு காட்டுவோம்...மறக்காமல் SHARE செய்யவும்
By Prem Kumar🙏🏻🙏🏻🙏🏻
[10:50 PM, 10/7/2015] அருள் (பர்னஸ்): என் அன்பு நண்பர்களுக்கு........

என் சகோதரன் என் சட்டையை
பயன்படுத்தினால் கூட
எனக்கு பிடிக்காது. ஆனால் நட்பிலோ
எச்சில் செய்த உணவு கூட இனிக்கிறது.

காதலியோடு பேசுகையில் கூட
முகமூடி அணிந்து பேசுகிறேன்.
ஆனால் என் நட்பின் முன்னாலோ
எவ்வித முகமூடியுமின்றி
நான் நானே இயல்பாய் இருக்கிறேன்.

கடற்கரையில் ஒன்றாய் குளித்த நாட்கள்..
பேருந்தில் செய்த குறும்புகள்...
மொட்டை மாடி அரட்டைகள்..
பள்ளி மைதான விளையாட்டுகள்...
என அத்தனை நினைவுகளும்
இன்னமும் பசுமையாய் இதயத்தில்....

நண்பனின் கை அருகில் இருக்கையில்
நம்பிக்கையும் கூடவே...

வீட்டில் பெற்றோர் இல்லா நேரங்கள் சொர்க்கம்..
நண்பர்கள் மட்டுமே சுற்றி இருந்து,
ஒருவர் மீது ஒருவர் படுத்து,
அடித்து விளையாடி,
கண்ட கண்ட சேனல் மாற்றி,
பக்கத்து வீட்டில் திட்டு வாங்கி,
சமைக்க தெரியாமல் சமைத்து,
காஃபி என்ற பெயரில் ஏதோ அருந்தி,
என சந்தோஷங்களோடே
வாழ்ந்த காலங்கள் வரம்..

இன்று வித விதமான பைக்கில்
பயணம் செய்தாலும் கிடைப்பதில்லை
நண்பனின் பின்னால் அமர்ந்து
சைக்கிளில் டபுள்ஸ் போன சுகம்..

ஒன்றாய் அமர்ந்து படிக்கிறோம்
என்ற பெயரில் பாடத்தை தவிர
அனைத்தை பற்றியும்
பேசிக்கொண்டு இருப்போம்..

அப்பாவிற்கு மட்டுமே
கடிதம் வரும் காலங்களில்
எனக்கும் கடிதம் வந்திருக்கிறது என
பெருமைப்பட்ட நேரங்கள்..
ஆம் நண்பனிடமிருந்து வந்த
ஒற்றை கிரீட்டிங் கொடுத்த மகிழ்ச்சி..

பள்ளி நாட்களில் உணவு கொண்டு வராத
சமயங்களில் நண்பர்களிடமிருந்து
பகிர்ந்து உணவு உண்ட சமயங்கள்
மீண்டும் எப்போது கிடைக்கும்?

நண்பர்களிடம் சண்டை போட்டு
பேசாமல் இருந்த காலங்களை நினைத்து
பார்க்கையில் இப்போது சிரிப்பாய் இருக்கிறது.

பள்ளி முடிந்ததும்
சீருடை தொலைக்கிறோம்.
வளரத்தொடங்கியதும்
நட்பை தொலைக்கிறோம்.

எத்தனை எத்தனை சந்தோஷமான
தருணங்கள் நட்பில்..
அத்தனையும் தொலைக்கிறோம்
இயந்திரத்தனமான வாழ்க்கையின் இடையே...

வாழ்க்கை வேகத்தில் நண்பர்கள்
எங்கெங்கோ சிதறி போகிறோம்.
என்றேனும் ஒரு நாள்
நாம் அனைவரும் ஒன்றாய் எடுத்து கொண்ட
புகைப்படத்தை பார்க்க நேர்கையில்
விழியின் ஓரமாய் கசியும் கண்ணீருக்கு
என்ன பதில் சொல்ல போகிறோம்?

கடவுள்
சங்கடத்தை அனுபவிக்க
காதலை அனுப்புகிறார்...
சந்தோஷத்தை அனுபவிக்க
நட்பை அனுப்புகிறார்...

என் இதயத்தின் அத்தனை
அறைகளிலும் நிறைந்து இருக்கும்
என் நண்பர்கள் அனைவருக்கும் இது சமர்பனம் 😜😜2:43
[11:09 AM, 10/10/2015] +91 95516 56551: பேஸ்புக்கில் 6 விதமான உணர்வினை தெரிவிக்க புதிய வசதி அறிமுகம்..!
[11:10 AM, 10/10/2015] +91 95516 56551: பேஸ்புக்கில் 6 விதமான உணர்வினை தெரிவிக்க புதிய வசதி அறிமுகம்..!..                                       .                                                                                                                                          சமூகவலைதளங்களின் முடிசூடா மன்னனாக விளங்கும் பேஸ்புக்கில், டிஸ்லைக் பட்டன் இடம் பெறப்போவதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. இதற்கு எதிர்ப்பு இருந்த அளவிற்கு வரவேற்பு இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. இதனிடையே, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க்கும் டிஸ்லைக் பட்டனிற்கு பதிலாக, ஆறு உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலான ஸ்மைலிகளை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதுவரை ஒருவர் பதிவிட்ட கருத்திற்கு லைக் மட்டுமே போட்டு வந்த நமக்கு, இனி ஒரு கருத்திற்கு 6 விதமான உணர்வினை தெரிவிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
[11:17 AM, 10/10/2015] +91 95516 56551: ஆதார் அட்டை வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்!
[11:18 AM, 10/10/2015] +91 95516 56551: ஆதார் அட்டை வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்!                                                                                                                                              அனைத்து விஷயங்களுக்கும் ஆதார் அட்டை முக்கியம் என்கிற வழக்கை அரசிய சாசன அமர்வுக்கு மாற்றியது உச்ச நீதிமன்றம்.

அரசு வழங்கும் மானியங்களைப் பெற ஆதார் அட்டைக் கட்டாயம் என்று முந்தையஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைமையிளன காங்கிரஸ் அரசு உத்தரவுப்பிறப்பித்து இருந்தது.அதையே இப்போது பாஜக அரசும் பின்பற்றி வருகிறது.ஆனால் அனைவருக்கும் ஆதார் அட்டை கிடைக்காத நிலையில் இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றுத் தாக்கலானது. இதையடுத்து இத்திட்டத்துக்கு ஆகஸ்ட் 13ம் திகதி வரை தடை போட்டு இருந்த நீதிபதிகள், இப்போது இத்தத் தடையை நீக்க மறுத்துவிட்டது.

அந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரிக்க 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுதான் சரியான அணுகுமுறை என்றும், எனவே, இவ்வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி அமைப்பதாகவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்\ தெரிவித்துள்ளனர்.இந்த அமர்வுக் குறித்து நாளை மாலைக்குள் அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
[7:47 AM, 10/11/2015] +91 95516 56551: பழம்பெரும் நடிகை மனோரம்மா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்
[12:37 PM, 10/11/2015] +91 90925 52551: உலகின் முதல் மொழி தமிழ்!

ஆங்கிலம் கூட தமிழிலிருந்துதான் வந்தது !!!
ஆதாரம் இதோ...........
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச் சொல்லிலிருந்து வந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.

========================

தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !

The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !

தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .

S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake

S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..

உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .

கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )

" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button

உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .

ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .

2015 ஆய்வுகளின் படி :
( Germany-ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள். Germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் (Europe-ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் கூறுகிறார்கள்).

லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் கண்ட எழுத்து மொழி.
("நிறைமொழி" மாந்தர் ஆணையில் கிளர்ந்த "மறைமொழி" தானே மந்திரம் என்ப) என்கிறது தொல்காப்பியம்.
நிறைமொழி - தமிழ்
மறைமொழி - சமஸ்கிரதம்

- சமஸ்கிரதம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி)
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .

இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி

மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .

கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .

தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !

" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .

1500 வருடங்களுக்கு முன் தெளுகு என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய தெளுகு.
'தெள்ளு தமிழ் பாடி தெளிவோனே" என்று முருகனை புகழ்கிறது திருப்புகழ்.

1000 வருடங்களுக்கு முன் கன்னடம் என்ற ஒரு தனி மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய கன்னடம்.

700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை!
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .

அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .

தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான். மரத்தை கட்டுவதால் கட்டு மரம். இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் "கட்டு மரம்" தான்.                  

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .

இன்று இருக்கும் பழமையான நூல்களில், யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் "தோரா" (கி.முன் 2000 ஆண்டுகள்) ஒன்று மட்டுமே உள்ளது.

தமிழ் மொழியில் உள்ள தொன்மையான பல நூல்கள்:
கி.முன் 1000 ஆண்டுகள் - திருக்குறள்
கி.முன் 2000 ஆண்டுகள் - தொல்காப்பியம்
கி. முன் 3000 ஆண்டுகள் திருமந்திரம்
கி.முன் 5000 பரிபாடல்;
கி. முன் 7000 அகத்தியம் போன்ற நூல்கள் உள்ளன.
[12:48 AM, 10/14/2015] +91 95516 56551: https://play.google.com/store/apps/details?id=com.estrongs.android.pop&hl=en
[6:29 AM, 10/14/2015] செந்தாமர: ஒரு நாள் பள்ளியிலிருந்து வந்த தாமஸ் எடிசன் கையில் ஒரு கவரில் உள்ள கடிதத்தை தன் அம்மாவிடம் மட்டுமே கொடுக்கவேண்டும் என தன் ஆசிரியர் கூறியதாக சொல்லி கொடுத்தான்.

அந்த கடிதத்தை அந்த தாய் கண்ணீரோடு சத்தமாக தன் மகன் கேட்கும் படி இப்படி படித்தாள்" உங்கள் மகனின் அறிவுத்திறமைக்கு முன்  எங்கள் பள்ளி மிகவும் சிறியது அவனுக்கு கற்பிக்க திறமையான ஆசிரியர்கள் எங்களிடமில்லை அதனால் தயவுசெய்து  நீங்களே உங்கள் மகனுக்கு கற்பிப்பது நல்லது" என்று

பல ஆண்டுகளுக்கு பிறகு எடிசனின் தாயாரும் காலமாகிவிட்டார் .

எடிசனும் அந்த நூற்றாண்டின் சிறந்த ஆராய்ச்சியாளராக கண்டுபிடிப்பாளராகவும் ஆனார்.....

இப்படி இருக்கையில் ஒருநாள்  தனது வீட்டின் பழைய சாமான்களை எடுத்துவைத்துக் கொண்டிருந்தபோது அவர் தன் அம்மாவிடம் முன்பொருமுறை பள்ளியிலிருந்து கொண்டுவந்து கொடுத்த கடிதம் எதேச்சையாக கண்ணில் பட அதை எடுத்து படித்துப்பார்த்தார்......
அதில் இப்படி எழுதியிருந்தது"மூளை வளர்ச்சி குன்றிய உங்கள் மகனை இனிமேல் எங்கள் பள்ளிக்கு நீங்கள் அனுப்பவேண்டாம்" என்று......
இதைப்படித்த எடிசன் கதறி அழுதார் பின் அவரது டைரியில் கீழ்க்கண்டவாறு எழுதினார் " மூளை வளர்ச்சியற்ற தாமஸ் ஆல்வா எடிசன் தனது தாயாலேயே மாபெரும் கண்டுபிடிப்பாளனானான்" என்று.

தன்பிள்ளைகள் மீதான நேர்மறையான எண்ணங்கள் அவர்களை மிக உயரத்துக்கு கொண்டு செல்லும்

நம்மாளும் எடிசன்களை உருவாக்கமுடியும்.....

குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைப்போம்..
[11:57 AM, 10/14/2015] +91 95516 56551: ஸ்மார்ட் போன் குறித்த தவறான கருத்துக்கள்!                                                                          ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், போட்டிகள் நிறைந்த இந்த விற்பனைச் சந்தையில், நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களால், பலர் ஸ்மார்ட் போன்கள் குறித்துத் தவறான கருத்துகளை வளர்த்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
[11:58 AM, 10/14/2015] +91 95516 56551: mAH குறியீடு எண்
[11:59 AM, 10/14/2015] +91 95516 56551: mAH குறியீடு எண்                                                                                                                               ஸ்மார்ட் போனில் நிச்சயமாய், இறுதியாகக் காணப்படும் குறிப்பு, அதில் உள்ள பேட்டரியின் திறன் குறித்ததாக இருக்கும். பேட்டரியின் திறனை mAH எனக் குறிக்கின்றனர். இது A milliampere hour (mAh) எனப்படும். (Milliamp Hours.) ஓர் ஆம்பியர் ஹவர் (Ah) என்பதில் 1000ல் ஒரு பங்கு. பேட்டரி ஒன்று, தான் கொள்ளும் சக்தியின் நிலையை இது குறிக்கிறது. அந்த பேட்டரி, மீண்டும் ரீசார்ஜ் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்படும் முன், எவ்வளவு மணி நேரம் சக்தியினைக் கொண்டிருக்கும் என்பதனை இது குறிக்கிறது. இந்த எண் உயர்ந்த எண்ணாக இருந்தால், அந்த பேட்டரியின் திறன் அதிகமாக இருக்கும் என்று அனைவரும் எண்ணுகின்றனர். இது தவறு. இதனை வேறு ஒரு எடுத்துக் காட்டுடன் பார்க்கலாம்.

1000 கிலோ எடையும், 100 bhp திறன் கொண்ட கார் ஒன்று, ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 கி.மீ. தூரம் செல்வதாக வைத்துக் கொள்வோம். காரின் எடையில், மேலும் 500 கிலோ அதிகப்படுத்தினால், கார் கொடுக்கும் மைலேஜ் நிச்சயம் குறையும். அதே போல, சீட்களை எல்லாம் எடுத்துவிட்டால், நிச்சயம் எடை குறைவாக இருப்பதனால், அதிக மைலேஜ் கொடுக்கும். அதே போல, ஒருவர் காரை எப்படி இயக்குகிறார் என்பதைப் பொறுத்தும் மைலேஜ் வேறுபடும். இதே நிலை தான் ஸ்மார்ட் போனில் உள்ள பேட்டரியின் திறனிலும் ஏற்படுகிறது. வெறும் அழைப்புகளுக்கு மட்டுமே போனைப் பயன்படுத்துவோரின் பேட்டரி அதிக திறனைத் தரும். பல்வேறு அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும் ஒருவரின் ஸ்மார்ட் போன் பேட்டரியின் திறன் நிச்சயம் குறையும்.

இரு போன்களில், 3000 mAH பேட்டரிகளை வைத்து இயக்கினாலும், ஒரு போனில் திரை சற்றுப் பெரியதாக இருந்தால், அதன் பேட்டரி திறன் குறைவாகவே இருக்கும். எனவே, பேட்டரியின் ஹார்ட் வேர் குறித்த தகவல்களைக் காட்டிலும், அந்த போனில் இயங்கும் சாப்ட்வேர் செயலிகளை எப்படி இயக்குகிறீர்கள் என்பதைப் பொறுத்து, அந்த பேட்டரியின் திறன் அமையும். எனவே, அதிக mAH என்பது சில பேட்டரிகளைப் பொறுத்தவரை நீண்ட நாள் உழைக்கும் என்பதைக் குறித்தாலும், எப்போதும் அது பேட்டரியின் நீண்ட நாளுக்கு உத்தரவாதம் தரும் என்று சொல்ல முடியாது.
[11:59 AM, 10/14/2015] +91 95516 56551: அதிக பிக்ஸெல் கொண்ட திரை
[12:00 PM, 10/14/2015] +91 95516 56551: அதிக பிக்ஸெல் கொண்ட திரை                                                                                                         இந்த தகவலும், ஏறத்தாழ மேலே சொல்லப்பட்ட பேட்டரியின் வாழ்நாள் போன்ற பிரச்னையைக் கொண்டுள்ளது. அதிக பிக்ஸெல்கள் கொண்ட திரை எனில், கூடுதல் சிறப்பான காட்சியைத் தரும் என்பது, எப்போதும் உண்மையாக இருக்காது. அதிக பிக்ஸெல்களால் நமக்குக் கிடைப்பது, திரைக் காட்சி குறித்த அதிக தகவல்கள் தாம். அதிக தகவல்களை சென்சார்களால் உணர முடியும். இதனால், படக் காட்சி குறித்து அதிக தகவல்கள் கிடைக்கின்றன. படத்தின் தன்மைப் பண்பு சிறப்பாக இருக்கும் என்பதை உறுதிப்படுத்த முடியாது.

இந்த மெகா பிக்ஸெல் குறித்த விளம்பர விளையாட்டு, டிஜிட்டல் சாதன உற்பத்தியாளர்களால், டிஜிட்டல் கேமராக்கள் தயாரிக்கத் தொடங்கிய போது மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அப்போது, கேமராக்களில் ரெசல்யூசன் மிகவும் குறைவாக இருந்தது. அதனால், ரெசல்யூசன் அதிகப்படுத்தப்படுகையில், படத்தின் தெளிவு கூடுதலாக அமைந்தது. ஆனால், இப்போதோ, மெகா பிக்ஸெல்கள் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டால் படத்தின் தெளிவு கூடுதலாக இருக்கும் என்ற நிலைக்கு அப்பால் நம் தொழில் நுட்பம் சென்றுவிட்டது. சில மெகா பிக்ஸெல்களை அதிகமாக அமைப்பதாலேயே, படத்தின் தெளிவு அதிகமாகும் என்பது மாயையாக மாறிவிட்டது. ஒரு பெரிய அளவில் இந்த படத்தினை அச்செடுத்தால் தான், இதன் தன்மை புரியும்.

ஒரு படத்தின் தெளிவுப் பண்பினை வேறு சில அம்சங்களும் முடிவு செய்கின்றன. அதனால் தான், நைகான் டி4எஸ் கேமராவில் (விலை 7,000 டாலர்) சென்சார் 16 மெகா பிக்ஸெல் மட்டுமே. இந்த ரெசல்யூசனை, உங்கள் ஸ்மார்ட் போன் எளிதில் மடக்கிவிடுமே. சென்சாரின் அளவு, லென்ஸின் தன்மை திறன், ISO திறன் ஆகியவை தான் படம் ஒன்றின் பண்புத் தன்மையை முடிவு செய்கின்றன. மெகா பிக்ஸெல் மட்டுமல்ல. சொல்லப்போனால், பல ஸ்மார்ட் போன்களில் உள்ள சென்சார்கள், பார்த்து படம் எடுக்கும் (Point and shoot) கேமராக்களில் உள்ள சென்சார்களுடன் ஒப்பிடுகையில், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன.
[12:00 PM, 10/14/2015] +91 95516 56551: ஆண்ட்ராய்ட் போன்களை மால்வேர் எளிதில் தாக்கும்:
[12:01 PM, 10/14/2015] +91 95516 56551: ஆண்ட்ராய்ட் போன்களை மால்வேர் எளிதில் தாக்கும்:                                                    இந்தக் கூற்றில் ஒரு பக்கம் உண்மை உள்ளது என்றே கூற வேண்டும். ஆண்ட்ராய்ட் போன்களை மால்வேர் எளிதில் தாக்கும் தான்; எப்போது? நீங்களாக அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திடும்போதுதான். ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் மட்டுமே, மால்வேர்களை வரவழைக்கும் பிழையான வழிகள் உள்ளன என்பது தவறு. எந்த போன் சார்ந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலும் இதற்கான பிழை குறியீடுகள் இருக்கலாம். அதனால் தான், ஆண்ட்ராய்ட் போன்கள், தர்ட் பார்ட்டிகள் தரும் APK பைல்கள் கொண்ட அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்திட அனுமதிப்பதில்லை. நம்பிக்கையான நிறுவனத்திடமிருந்து கிடைக்கும் அப்ளிகேஷன்களை மட்டுமே நாம் இன்ஸ்டால் செய்தால், எந்த போனிலும் மால்வேர் வரும் சாத்தியங்கள் ஏற்படாது. மேலும், தொடக்கத்தில் இந்த அப்ளிகேஷன்களில் மால்வேர்கள் இருப்பது எந்த வகையிலும் வெளியே தெரியாது. போகப்போகத்தான் இவற்றின் செயல்பாடுகளை நாம் அறிவோம்.

மிக அதிகமாக இணைய டேட்டா பயன்பாடு, அதிக எண்ணிக்கையில் அழைப்புகள் போன்றவை ஏற்படுகையில் தான், மால்வேர் குறித்து நாம் சந்தேகப்படுவோம். எனவே, நம்பக் கூடாத அப்ளிகேஷன்களை இன்ஸ்டால் செய்தால் மட்டுமே, ஆண்ட்ராய்ட் போன்களில்  மால்வேர்கள் வரலாம். அது ஆண்ட்ராய்ட் என்பதால் மட்டுமே வராது. தற்போது, ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். கொண்ட போன்களில் மால்வேர்கள் வருவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. எனவே, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போனில் மட்டுமே மால்வேர் வரும் வாய்ப்புகள் உள்ளன என்பது தவறான கருத்தாகும்.
[12:01 PM, 10/14/2015] +91 95516 56551: அதிக 'கோர்' எனில் கூடுதல் திறன் ப்ராசசர்:
[12:02 PM, 10/14/2015] +91 95516 56551: அதிக 'கோர்' எனில் கூடுதல் திறன் ப்ராசசர்:                                                                                சில ஆண்டுகளாகவே, மொபைல் போன் ப்ராசசர் குறித்து தகவல் தருகையில், டூயல் கோர், குவாட் கோர், ஆக்டா கோர் என விளம்பரப்படுத்துகின்றனர். இது ஏற்கனவே, கேமரா மற்றும் பேட்டரியின் பயன் நாள் குறித்த தகவலைப் போன்றதுதான். ஒரு ப்ராசசரில் அதிக 'கோர்' இருப்பதனாலேயே, குறைவான 'கோர்' இருக்கும் ப்ராசசரைக் காட்டிலும், வேகமாக இயங்கும் என்பது தவறு. ப்ராசசர் ஒன்றின் செயல் திறனை பல அம்சங்கள் முடிவு செய்கின்றன. கோர் மட்டுமல்ல. முதலில் 'கோர்' என்னவென்பதைக் காணலாம். ஒன்றுக்கு மேற்பட்ட multi core processor என்பது, ஒரே ஒரு கம்ப்யூட்டிங் சிப் ஆகும்.இதில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்ணிக்கையில், ப்ராசசிங் அலகுகள் இருக்கும். இந்த அலகுகளைத் தான் 'கோர்' (Core) என்கின்றனர்.



ஒவ்வொரு ப்ராசசிங் அலகும் தனித்தனியே தகவல்களைச் செயல்படுத்தி முடிவுகளை அனுப்பும். ஆனால், அவையே ஒரு ப்ராசசரின் தனித் திறனை தீர்மானிக்கும் என முடிவு செய்திடக் கூடாது. எடுத்துக்காட்டாக, ஆப்பிள் போன்களையும் சாம்சங் போன்களையும் ஒப்பிடலாம். ஆப்பிள் ஐபோன் 6 எஸ் அல்லது 6 எஸ் ப்ளஸ் ஆகியவற்றையும் சாம்சங் காலக்ஸி எஸ்6 எட்ஜ் அல்லது நோட்5 ஐயும் ஒப்பிடலாம். இரண்டு ஆப்பிள் போன்களிலும், ஆப்பிள் ஏ9 சிப்செட்கள் உள்ளன. இவை இரண்டு கோர்களை உடையவை. சாம்சங் நிறுவன சாதனங்களில், ஆக்டா கோர் எக்ஸைனோஸ் சிப்செட்கள் பொருத்தப்பட்டு இயங்குகின்றன. சாம்சங் சாதனங்களில் உள்ள எக்ஸைனோஸ் ப்ராசசரை டூயல் கோர் என்று அழைப்பது பொருந்தும். இவற்றில் இரண்டு செட் குவாட் கோர் ப்ராசசர்கள் உள்ளன. ஆனால், ஒரு நேரத்தில், போன் ஆற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப, ஒரு செட் தான் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிள் சாதனத்தில் உள்ளதைப் போல நான்கு மடங்கு அளவில் சாம்சங் போனில் உள்ள ப்ராசசர்களில் கோர் செட் இருந்த போதிலும், ஆப்பிள் 6 எஸ் ப்ளஸ் போனின் செயல்திறன், சாம்சங் போனில் உள்ள ப்ராசசரின் செயல் திறனுக்கு இணையாகத்தான் உள்ளது. இதிலிருந்து, ஸ்மார்ட் போன் ஒன்றின் செயல்திறன், அதன் ப்ராசசரில் உள்ள கோர்களின் எண்ணிக்கை அடிப்படையில் மட்டும் அல்ல என்பது உறுதியாகிறது.
[12:02 PM, 10/14/2015] +91 95516 56551: போனுடன் வரும் சார்ஜர்:
[12:06 PM, 10/14/2015] +91 95516 56551: போனுடன் வரும் சார்ஜர்:                                                                                                            மொபைல் போனுடன் இணைத்து தரப்படும் சார்ஜரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. போன் தயாரித்த நிறுவனம், போனுக்கேற்ற வகையில் தயாரித்து தந்துள்ள சார்ஜர் மற்றும் கேபிளைப் பயன்படுத்துவது நல்லதுதான்.  ஆனால், அதே திறன் குறிப்புகளுக்கேற்ப தயாரிக்கப்பட்டு வழங்கப்படும், பிற நிறுவனங்களின் சார்ஜர்களையும் பயன்படுத்தலாம். தர்ட் பார்ட்டி தயாரித்து வழங்கும் சார்ஜரும், மொபைல் போன் தயாரித்த நிறுவனம் வழங்கிய சார்ஜரின் பவர் ரேட்டிங் கொண்டிருந்தால், அதனைப் பயன்படுத்துவதில் தவறில்லை. போனுடன் வந்த சார்ஜரைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. பவர் ரேட்டிங் வித்தியாசமாக உள்ள சார்ஜரைப் பயன்படுத்தினால் என்னவாகும்? என்ற வினா எழலாம். உங்களுடைய ஸ்மார்ட் போன் 1.5A சார்ஜருடன் தரப்பட்டதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் வேறு நிறுவனம் தயாரித்து வழங்கிய 1.2A சார்ஜரைப் பயன்படுத்தி, போனை சார்ஜ் செய்திடலாம். இதில் வேறுபாடு என்னவென்றால், உங்கள் போன் அதன் நிறுவன சார்ஜர் மூலம் சார்ஜ் செய்திட எடுத்துக் கொண்ட நேரத்தைக் காட்டிலும், சற்று கூடுதலான நேரத்தை சார்ஜ் செய்திட எடுத்துக் கொள்ளும். மற்றபடி வேறு எந்த ஊறு விளைவிக்கும் விளைவுகள் எதுவும் ஏற்படாது.


ஆனால், அதற்கு 2A சார்ஜர் பயன்படுத்தினால், தொடர்ந்து பயன்படுத்துகையில், ஸ்மார்ட்போன் மற்றும் பேட்டரிகளில் பிரச்னை ஏற்படலாம். ஏனென்றால், அவை 1.5A சார்ஜருடன் சார்ஜ் செய்திடும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டவையாக இருப்பதால், நிச்சயம் அவற்றின் செயல் திறன், நீண்ட காலத்திற்குப் பின் முடக்கப்படலாம்.  எனவே, திறன் கூடிய சார்ஜரை, அவசரத்திற்கு, வேறு சார்ஜர் இல்லாத நிலையில் ஓரிரு முறை பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துவது தவறு.                                                 .....                                                                                                          ................................................................   நன்றி  tamilRockers
[4:30 PM, 10/14/2015] ஆறுமுகம் (கிரேன்): புனித ஜான் ஆஃப் ஆர்க் என்ற பெண் கி.பி.1412-ல் பிறந்தார்.தன் இளவயதில் சிறந்த ஆற்றலால் பிரான்ஸ் படைக்கு தலைமை தாங்கி வெற்றி பெற்று - பிரான்சில் ஏழாம் சார்ல ஸ் மன்னனாக முடிசூட காரணமாக இருந்தவர்.

அப்போதைய பிரான்சின் எதிரியான இங்கிலாந்து நாடு - அங்குள்ள தலைமை பாதிரியாரின் துணையோடு - ஆர்க் சூனியக்காரி என்று அறிவித்து அவளை
தீயிட்டு எரித்து கொலை செய்தனர்.
அப்போது அவளின் வயது 19.

பின்னாளில் அதாவது கி.பி. 1900-க்கு பிறகு
அவள் குற்றமற்றவர்
என்று தீர்ப்பு கூறிய
பாதிரியார் - அதாவது
400 ஆண்டுகளுக்கு பிறகு - ஜான் ஆஃப் ஆர்க் -ற்கு அருளாளர் என்ற பட்டமும் பின்பு
1920-ல் புனிதர் என்ற
பட்டமும் வழங்கப்பட்டது.


இது போல் சூன்யக்காரி என்ற பட்டம் சூட்டி
இவள் சாத்தானுடன்
உறவு கொண்டவள்
என்று பொய்குற்றம்
சாட்டி பலப் பெண்கள்
பலப் பெண் தீர்க்கதரிசிகள்
ஞானிகள் - பாதிரியார்களால்
தீயிலிட்டு எரிக்கப்பட்டனர்
அந்தப் பலப் பெண்களின் தெரிந்த ஆரோக்கியமான பார்வையில் - இந்தச் சமூகமே முன்னேற்றப் பாதையில் பயணித்திருக்கும்.

பெண்களே -
இந்தச் சமூகத்தை
வடிவமைக்கும் சிற்பி.
பெண்மையை போற்றி
வணங்குவோம்.

ஓ   ஜான் ஆஃப் ஆர்க் - என்ற துணிவின் சிகரமே = 'நின் தாள் சரண்.
[8:51 PM, 10/15/2015] திருமுகம் (SI): சீனா தனது பண மதிப்பை குறைக்கவில்லை எனில் கடும்  பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்ற கருத்தை உலகப் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

இதனால் சீனா தனது பண மதிப்பை 30% குறைத்து இந்திய சந்தையில் சீன உற்பத்தி பொருட்களின் விலையை மிக மலிவாக்கியுள்ளது.
இந்தியர்கள் அனைவரும் வரும் தீபாவளி வரை ஒரு மாதம் மட்டும் சீன பொருட்களை வாங்காமல் இருந்தால் போதும்...

1.சீனா பொருளாதாரத்தில் பின் தங்கும் ....

2.இதன் விளைவாக இந்தியாவோடு எல்லை பிரச்சினை செய்யாது....

3.பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிராக மறைமுகமாக தூண்டும் வேலையை செய்யாது ...

4.இலங்கை அரசுக்கு ஆதரவான போக்கை நிறுத்தும் ....

5.தரமற்ற சீன  பொருட்கள் இந்தியாவிற்குள் வருவது குறையும்

ஆதலால் வரும் தீபாவளி வரை ஒரு மாதம் மட்டும் இந்தியர்கள் யாரும் சீன பொருட்கள் எவ்வளவு மலிவாக கிடைத்தாலும் வாங்க வேண்டாம்.

தீபாவளி வரப்போகிறது. சாதாரணமாக 300 கோடி ரூபாய்க்கும் மேல் பட்டாசு வெடிக்க போகிறோம்..

வருடத்தில் ஒரு தடவை தான், பரவாயில்லை காசை பொருட்படுத்தாமல் வெடிப்போம்..ஆனால் வெடிப்பது சிவகாசி பட்டாசாக இருக்கட்டும்., சீனப்பட்டாசுகள் பயன்படுத்த வேண்டாம்..

நாம் கரியாக்கும் காசினால் தமிழர்கள் வாழ வேண்டும்...

சீனர்கள் பிழைக்க நாம் பண்டிகை கொண்டாடத் தேவையில்லை.. தயவு செய்து பகிர்வு கொள்ள வேண்டும்.....
[8:56 PM, 10/15/2015] அருள் (பர்னஸ்): Maplayi super
[8:49 AM, 10/16/2015] +91 95516 56551: சாம்சங் Z3 ஸ்மார்ட்போன் அறிமுகம் !!
[8:49 AM, 10/16/2015] +91 95516 56551: சாம்சங் Z3 ஸ்மார்ட்போன் அறிமுகம் !!                                                                                    சாம்சங் நிறுவனம் Z3 என்ற ஸ்மார்ட்போனை புதன்கிழமை அன்று அதன் மூன்றாவது டைசன் அடிப்படை சார்ந்த ஸ்மார்ட்போனான சாம்சங் Z3 ஸ்மார்ட்போனை ரூ.8,490 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், ஆஃப்லைன் சில்லறை விற்பனையாளர் சேனல்கள் மற்றும் ஸ்நாப்டீல் வழியாக அடுத்த வாரம் முதல் விற்பனைக்கு செல்லும். இது கோல்டு, பிளாக் மற்றும் சில்வர் வண்ண வகைகளில் வருகிறது.
டூயல் சிம் ஆதரவு கொண்ட சாம்சங் Z3 ஸ்மார்ட்போனில் டைசன் 2.4 மூலம் இயங்குகிறது. சாம்சங் Z3 ஸ்மார்ட்போனில் 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 5 இன்ச் ஹச்டி சூப்பர் Amoled டிஸ்ப்ளே இடம்பெறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 1ஜிபி ரேம் உடன் இணைந்து 1.3GHz குவாட் கோர் ஸ்பெரட்ரம் SC7730S ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது. இதில் மைக்ரோSD அட்டை வழியாக 128ஜிபி வரை விரிவாக்கக்கூடிய 8ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வருகிறது.
சாம்சங் Z3 ஸ்மார்ட்போனில் f/2.2 அபெர்ச்சர் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்ட 8 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 5 மெகாபிக்சல் முன் எதிர்கொள்ளும் கேமரா கொண்டுள்ளது. இந்த கைப்பேசியில் 2600mAh பேட்டரி திறன் மூலம் இயக்கப்படுகிறது. இது 141.6x70x7.9mm நடவடிக்கைகள் மற்றும் 137 கிராம் எடையுடையது. ஸ்மார்ட்போனின் இணைப்பு விருப்பங்களாக, Wi-Fi 802.11 b/g/n, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் 4, ஜிஎஸ்எம், 3ஜி, FM ரேடியோ மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி ஆகியவை வழங்குகிறது.
சாம்சங் Z3 ஸ்மார்ட்போன் முக்கிய அம்சங்கள்:
டூயல் சிம்
பொது
வடிவம் காரணி: டச் ஸ்கிரீன்
எடை (கி): 137
பேட்டரி திறன் (mAh): 2600
நீக்கக்கூடிய பேட்டரி: ஆம்
வண்ணங்கள்: கோல்டு, பிளாக், சில்வர்
டிஸ்ப்ளே
திரை அளவு: 5.0
டச் ஸ்கிரீன்: ஆம்
தீர்மானம்: 720x1280 பிக்சல்கள்

ஹார்டுவேர்
ப்ராசசர்: 1.3GHz குவாட் கோர் ஸ்பெரட்ரம் SC7730S
ரேம்: 1ஜிபி
உள்ளடங்கிய சேமிப்பு: 8ஜிபி
விரிவாக்கக்கூடிய சேமிப்பு: ஆம்
விரிவாக்கக்கூடிய சேமிப்பு வகை: மைக்ரோSD
(ஜிபி) வரை விரிவாக்கக்கூடிய சேமிப்பு: 128

கேமரா
பின்புற கேமரா: 8 மெகாபிக்சல்
ஃப்ளாஷ்: ஆம்
முன் கேமரா: 5 மெகாபிக்சல்
சாஃப்ட்வேர்
ஆப்பரேட்டிங் சிஸ்டம்: டைசன் 2.4
இணைப்பு
Wi-Fi 802.11 b/g/n
ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ்
ப்ளூடூத் 4
ஜிஎஸ்எம்
மைக்ரோ-யூஎஸ்பி
FM ரேடியோ
3ஜி
சென்சார்கள்:
ப்ரொக்ஷிமிட்டி சென்சார்
அச்செலேரோமீட்டர்
அம்பிஎண்ட் லைட் சென்சார்
[11:32 AM, 10/16/2015] +91 95516 56551: ஆண்ட்ராய்டு போன்… பாதுகாக்கும் வழிகள்!                                                                   இன்றைக்கு அனைவரின் தேர்வாகவும் இருக்கிறது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன். விண்டோஸ் ஸ்மார்ட் போன்கள் பயன்பாட்டுக்கு எளிதாக இல்லை என்பதே இதற்குக் காரணம். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை எனில், அதில் பதிந்து வைத்திருக்கும் தகவல்கள் அனைத்தும் களவுபோக வாய்ப்புண்டு. தவிர, வைரஸ்களின் தாக்குதலுக்கு உள்ளாகி, சீக்கிரத்தி லேயே செயல் இழக்கவும் செய்யும். ஆண்ட்ராய்டு போன்களை பாதுகாப்பது எப்படி என்று சொல்கிறார் தொழில்நுட்ப வல்லுநர் பிரபு கிருஷ்ணா.
[11:32 AM, 10/16/2015] +91 95516 56551: ஸ்கிரீன் லாக்!

எல்லா ஆண்ட்ராய்டு போன்களுக்கும் இதுதான் அடிப்படையான பாதுகாப்பு வசதி. இதில் பேட்டர்ன், பின் (PIN), பாஸ்வேர்டு என்ற மூன்றும் எல்லா ஆண்ட்ராய்டு போன்களிலும் இருக்கும். செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில், இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத் துவது கட்டாயம்.

இதுமாதிரியான எந்த பாதுகாப்பும் இல்லாத போன்கள் தொலைந்து, அது இன்னொருவர் கையில் கிடைக்கும் போது, அந்த போன்களில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் ஒருவர் எளிதாக எடுத்து பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்க இது ஒரு சிறந்த வழி.
[11:33 AM, 10/16/2015] +91 95516 56551: என்க்ரிப்ட் வசதி!

மேலே சொன்ன செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் ஸ்கிரீன் லாக் பகுதிக்குக் கீழ் ‘என்க்ரிப்ட்’ என்ற வசதி இருக்கும். இந்த வசதியைப் பயன்படுத்துவதன் மூலம் போனில் இருக்கும் முக்கியமான தகவல்கள் அனைத்தும் ‘என்கிரிப்ட்’ செய்யப்பட்டுவிடும். ஒவ்வொருமுறை போனை ஆன் செய்யும்போதும் நாம் ‘டிகிரிப்ட்’ செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனால் நம் போன் தொலைந்துபோனாலும் முக்கியமான தகவல்களை யாராலும் திருட முடியாது.
ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்!

செக்யூரிட்டி செட்டிங்ஸ் பகுதியில் அடுத்ததாக இருக்கும் வசதிதான் இது. இதன்மூலம் நமது போன் காணாமல் போகும்போது android.com/devicemanager என்ற முகவரிக்குச் சென்று, ஐந்து நிமிடங்களுக்கு போனை தொடர்ச்சியாக ரிங் ஆகும்படி அல்லது டிவைஸ் லாக் ஆகும்படி அல்லது தகவல்கள் அனைத்தையும் அழிக்கும்படி (Erase) செய்ய முடியும். இதற்கு, போனில் இணைய இணைப்பு இருக்க வேண்டும். அதேபோல, போன் சுவிட்ச்ஆஃப் ஆகி இருக்கவும் கூடாது. இதுவும் ஒருவகையில் குறைந்தபட்ச பாதுகாப்பு வசதிதான்.
[11:34 AM, 10/16/2015] +91 95516 56551: அலுவலக/பொது இணையத்தைப் பயன்படுத்துதல்!

பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான ESET சொல்லும் கணக்கின் படி, அலுவலகங்களில் வை-ஃபை மூலம் இணையத்தைப் பயன்படுத்து வதால், 30-40% வைரஸ் பிரச்னையால் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் வை-ஃபை பயன்படுத்துவதற்குமுன், அது எந்த அளவுக்கு பாதுகாப்பானது என்பதை நெட்வொர்க் அட்மினிடம் கேட்டு, அதற்குப் பிறகு பயன்படுத்துவது பாதுகாப்பானது.

இதேபோல, பொது இடங்களில் கிடைக்கும் இலவச வை-ஃபை இணைப்பின் பாதுகாப்பும் கேள்விக்குரியதே. பொது இடங்களில் கட்டாயம் இணையம் பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளவர்கள், 2ஜி/3ஜி டேட்டா ரீசார்ஜ் செய்து பயன்படுத்துவதுதான் பாதுகாப்பானது.
[11:35 AM, 10/16/2015] +91 95516 56551: முக்கியமான தகவல்கள் பத்திரம்!

உங்களுக்கு மிக முக்கியமானதாகத் தோன்றும் எந்தத் தகவலையும் உங்கள் போனில் பதிவு செய்து வைக்காதீர்கள். இதனால் போன் திருடுபோவது தவிர, போன் பழுதாகி அதை சர்வீஸ் சென்டரில் தரும்போதும் பாதுகாப்பாக இருக்க முடியும்.
[11:35 AM, 10/16/2015] +91 95516 56551: நம்பகமில்லா அப்ளிகேஷன்கள் வேண்டாம்!

குறிப்பிட்ட அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோடு செய்யும்முன் அதன் தேவை, பாதுகாப்பு போன்றவற்றைத் தெரிந்துகொண்டு டவுன்லோடு செய்வது நல்லது.

குறிப்பாக, கூகுள் ப்ளே இல்லாமல் வேறு எங்கிருந்தும் இன்ஸ்டால் செய்யப்படும் அப்ளிகேஷன்கள் போனுக்குப் பாதுகாப்பானதில்லை.
[11:36 AM, 10/16/2015] +91 95516 56551: அப்ளிகேஷன் லாக்!

முக்கியமான தகவல்கள் இருக்கும் கேலரி, இன்பாக்ஸ், மெயில் அப்ளிகேஷன்களை எப்போதும் லாக் செய்து வைக்கலாம்.

இதெற்கென்றே கூகுள் ப்ளேயில் நிறைய அப்ளிகேஷன்கள் உள்ளன. இது, ஒவ்வொருமுறை குறிப்பிட்ட அப்ளிகேஷனை ஓப்பன் செய்யும்போதும் ஒரு பாஸ்வேர்டு/பின் (PIN) நம்பர் கேட்கும்.
[11:36 AM, 10/16/2015] +91 95516 56551: ரூட் (Root) செய்ய வேண்டாம்!

போனை ரூட் செய்வது என்பது நம் விண்டோஸ் கணினியில் அட்மின் கணக்கை பயன்படுத்துவதுபோல. இதன்மூலம் போனுக்குத் தேவையான லேட்டஸ்ட் ஆபரேட்டிங் சிஸ்டம் முதல், இயங்காத அப்ளிகேஷனை இயங்கவைப்பது வரை என பல்வேறு வசதிகள் கிடைக்கும்.

ஆனால் ரூட் அக்சஸ் உள்ள அப்ளிகேஷன், போனில் உள்ள தகவல்கள் அனைத்தையும் அறியும் வசதியைப் பெறும். இதனால் பாதுகாப்பற்ற ஏதேனும் ஒரு அப்ளிகேஷன் மூலம் நமது தனிப்பட்ட தகவல்கள் திருடப்படலாம்.
[11:36 AM, 10/16/2015] +91 95516 56551: பிரவுஸர்கள் எச்சரிக்கை!

போனில் பிரவுஸர்களைப் பயன்படுத்தும்போது பாஸ்வேர்டு அல்லது இதர தகவல்களைக் கொடுத்தால், பயன்படுத்தி முடித்தபின் ஹிஸ்டரியை அழித்துவிடுவது (Delete) முக்கியமானது.

அதேபோல, பணப் பரிவர்த்தனை தொடர்பான வேலைகளுக்கு குறிப்பிட்ட அப்ளிகேஷனை டவுன்லோடு செய்வதுதான் பாதுகாப்பானது.
[11:37 AM, 10/16/2015] +91 95516 56551: அப்டேட் அவசியம்!

போனின் சாஃப்ட்வேரை புதிய வெர்சனுக்கு அப்டேட் செய்துவைத் திருப்பது அவசியமான ஒன்று. அதேபோல, அப்ளிகேஷன்களுக்கும் அப்டேட் வசதி வரும்போதெல்லாம் அதைச் செய்துகொள்ள வேண்டும்.

ஆனால், அந்தசமயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அப்ளிகேஷன்கள் நம்மிடம் கேட்கும் அனுமதிகளை நன்கு படித்துப் பார்த்த பிறகே, அனுமதி வழங்க வேண்டும்.
[11:37 AM, 10/16/2015] +91 95516 56551: போன் தொலைந்துவிட்டால்..?

இறுதியாக, இத்தனை பாதுகாப்பாக இருந்தும் உங்கள் போன் தொலைந்துபோய்விட்டால், முதலில் நீங்கள் செய்ய வேண்டியது ஜிமெயில், ஃபேஸ்புக் போன்றவற்றின் பாஸ்வேர்டை மாற்றுவது.

அடுத்தபடியாக, ‘ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர்’ மூலம் போனில் இருக்கும் தகவல்களை அழிக்க முயற்சி செய்வதுதான்.

ஆண்ட்ராய்டு போனின் பாதுகாப்புக்கான வழிகளைச் சொல்லிவிட்டோம். இந்த வழிகளை நீங்களும் பின்பற்றலாமே!

(23 நவம்பர், 2014 நாணயம் விகடன் இதழில் வெளியான கட்டுரை)

நன்றி – செ.கார்த்திகேயன்.
[12:26 PM, 10/16/2015] +91 95516 56551: ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் கற்றுகொண்டபாடம்
[4:59 PM, 10/16/2015] கஜபதி (400 Slitt er): சீனா தனது பண மதிப்பை குறைக்கவில்லை எனில் கடும்  பொருளாதார வீழ்ச்சியை சந்திக்கும் என்ற கருத்தை உலகப் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்.

இதனால் சீனா தனது பண மதிப்பை 30% குறைத்து இந்திய சந்தையில் சீன உற்பத்தி பொருட்களின் விலையை மிக மலிவாக்கியுள்ளது.
இந்தியர்கள் அனைவரும் வரும் தீபாவளி வரை ஒரு மாதம் மட்டும் சீன பொருட்களை வாங்காமல் இருந்தால் போதும்...

1.சீனா பொருளாதாரத்தில் பின் தங்கும் ....

2.இதன் விளைவாக இந்தியாவோடு எல்லை பிரச்சினை செய்யாது....

3.பாகிஸ்தானை இந்தியாவிற்கு எதிராக மறைமுகமாக தூண்டும் வேலையை செய்யாது ...

4.இலங்கை அரசுக்கு ஆதரவான போக்கை நிறுத்தும் ....

5.தரமற்ற சீன  பொருட்கள் இந்தியாவிற்குள் வருவது குறையும்

ஆதலால் வரும் தீபாவளி வரை ஒரு மாதம் மட்டும் இந்தியர்கள் யாரும் சீன பொருட்கள் எவ்வளவு மலிவாக கிடைத்தாலும் வாங்க வேண்டாம்.

தீபாவளி வரப்போகிறது. சாதாரணமாக 300 கோடி ரூபாய்க்கும் மேல் பட்டாசு வெடிக்க போகிறோம்..

வருடத்தில் ஒரு தடவை தான், பரவாயில்லை காசை பொருட்படுத்தாமல் வெடிப்போம்..ஆனால் வெடிப்பது சிவகாசி பட்டாசாக இருக்கட்டும்., சீனப்பட்டாசுகள் பயன்படுத்த வேண்டாம்..

நாம் கரியாக்கும் காசினால் தமிழர்கள் வாழ வேண்டும்...

சீனர்கள் பிழைக்க நாம் பண்டிகை கொண்டாடத் தேவையில்லை.. தயவு செய்து பகிர்வு கொள்ள வேண்டும்.....
[6:50 PM, 10/17/2015] +91 95516 56551: ஒரு டீ சொல்லேன்..                                                                                                                                     டீ குடிக்கலாம் என்று ஹோட்டல் சென்றால், “டீயா காபியா’’ என்று கேட்ட காலம் போய், “கிரீன் டீயா, வொயிட் டீயா” எனக் கேட்டு, கலர் கலராய் டீ விற்கத் தொடங்கிவிட்டார்கள். நாம் வழக்கமாகச் சாப்பிடும் டீ, ‘டஸ்ட் டீ’ வகையில் வரும். டீ வகைகளில் உடலுக்கு எந்த நலனையும் தராத டீ இது. டீயில் என்னென்ன வகைகள்கள் உள்ளன? எந்த டீயை நம்பிச் சாப்பிடலாம்?
[6:52 PM, 10/17/2015] +91 95516 56551: வொயிட் டீ
[6:52 PM, 10/17/2015] +91 95516 56551: வொயிட் டீ                                                                                                                                      இளமஞ்சள் நிறத்தில் இருக்கும். தேயிலைச் செடியின் இளந்தளிர்களைப் பறித்துத் தயாரிக்கப்படுவதால், இந்த டீ புதுமையான சுவையுடன் இருக்கும். லேசான இனிப்புச் சுவையுடன் இருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இதில், பாலிபினால்ஸ் என்கிற ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து இருப்பதால், புற்றுநோய் செல்களை எதிர்க்கும் திறன் கிடைக்கும். இதில், ஃப்ளோரைடு அதிகம் இருப்பதால், பற்சிதைவு மற்றும் பற்குழி போன்ற பிரச்னைகள் வராமல் காக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, கிருமித் தொற்றுப் பிரச்னைகளிலிருந்து பாதுகாக்கும்.
[6:53 PM, 10/17/2015] +91 95516 56551: கிரீன் டீ
[6:53 PM, 10/17/2015] +91 95516 56551: கிரீன் டீ                                                                                                                                                            இதில் அதிக அளவு பாலிபினால்ஸ் இருக்கிறது. கெட்ட கொழுப்பைக் குறைக்கும். சில புற்றுநோய்கள் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.
[6:54 PM, 10/17/2015] +91 95516 56551: ஓலாங் டீ
[6:54 PM, 10/17/2015] +91 95516 56551: ஓலாங் டீ                                                                                                                                             பழங்கள், மல்லிகை போன்ற பல நறுமணங்களில் கிடைக்கிறது. வைட்டமின்கள், தாமிரம், செலினியம், பொட்டாசியம், ஃபோலிக் அமிலம் போன்ற சத்துக்கள் நிறைந்தது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும். எலும்புகள் உறுதி அடையும். அலர்ஜி, பற்கள் தொடர்பான பிரச்னைகள் வராது. புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கும். சர்க்கரை நோயாளிகள் இந்த டீயைக் குடிக்கலாம்.
[6:55 PM, 10/17/2015] +91 95516 56551: ஐஸ் டீ
[6:56 PM, 10/17/2015] +91 95516 56551: ஐஸ் டீ                                                                                                                                                         பிளாக், ஓலாங், வொயிட், கிரீன் போன்ற டீ வகைகளை, ஐஸ் டீயாகவும் தயாரிக்கலாம். டீயைத் தயாரித்துவிட்டு, ஃபிரிட்ஜில் வைத்துவிடவும். இரண்டு ஸ்பூன் எலுமிச்சைச் சாறு, மூன்று துளசி இலைகள், தர்பூசணி, திராட்சை, அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சுப் பழத்துண்டுகள் - சிறிதளவு, மூன்று ஐஸ் கட்டிகளை, ஃபிரிட்ஜில் வைத்த டீயுடன் கலந்தால், மணமும் சுவையும் மிக்க ஐஸ் டீ தயார். வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்து உள்ளதால், ஒரு நாளுக்குத் தேவையானப் புத்துணர்வு ஒரு கப் டீயில் கிடைக்கும்
[6:56 PM, 10/17/2015] +91 95516 56551: மூலிகை டீ
[6:57 PM, 10/17/2015] +91 95516 56551: மூலிகை டீ                                                                                                                                                  துளசி, புதினா, ரோஸ்மெரி, செம்பருத்தி, ரோஜா இதழ்கள், ஆவாரம் பூ, மல்லிகை, லாவண்டர், ஏலக்காய், லெமன் கிராஸ், இஞ்சி போன்றவற்றைக் கலந்து, மூலிகை டீ தயாரிக்கலாம். குமட்டல், தலைவலி, இருமல், சளி போன்ற தொல்லைகள் தீரும். புத்துணர்வைத் தரும். கிருமிகளால் ஏற்படும் தொற்றுக்கள் அண்டாது. நீண்ட, ஆழமான தூக்கம் கிடைக்கும். வயிறு மற்றும் செரிமான இயக்கங்களுக்கு மிகவும் நல்லது. நல்ல மனநிலையைத் தரும். நரம்பு மண்டல இயக்கத்தைச் சீராக்கும். தலைவலி குணமாகும். உள்ளுறுப்புகளில் இருக்கும் கழிவுகள் வெளியேறும்.
[7:02 PM, 10/17/2015] ஆறுமுகம் (கிரேன்): Super information Thiru. Thanks
[7:09 PM, 10/17/2015] சித்ராதிருவாசகம்: Hai Naveen
[7:39 PM, 10/17/2015] சங்கர்: அருமை0:48
[6:02 AM, 10/18/2015] +91 95516 56551: இணையத்தளம் இயங்குவது எப்படி ?
[6:04 AM, 10/18/2015] +91 95516 56551: இணையத்தளம் இயங்குவது எப்படி ?                                                                                            எங்கோ ஒரு மூலையில் இயங்கும் கம்ப்யூட்டரில் உள்ள தகவலை, பாட்டை, சினிமாவை, விளையாட்டை எப்படி இன்டர்நெட் நம் கம்ப்யூட்டருக்குக் கொண்டு வருகிறது? என்ற கேள்வி இன்டர்நெட்டைப் பயன்படுத்தும் அனைவருக்கும் இருக்கும்.

தெளிவான மற்றும் நிறைவான பதில் கிடைக்காததால் கேள்வியாகவே தொடரும் நிலையும் உள்ளது. இங்கு எப்படி உங்கள் கம்ப்யூட்டரை இன்டர்நெட் மூலம் தகவல்கள் வந்தடைகின்றன என்று பார்க்கலாம்.

கம்ப்யூட்டரை இயக்கி இன்டர்நெட் இணைப்பை உயிர்ப்பித்து பிரவுசரின் அட்ரஸ் பாரில் ஓர் இணையதளத்தின் முகவரியை டைப் செய்து என்டர் தட்டுகிறீர்கள். பிரவுசர் (இன்டர் நெட் எக்ஸ்புளோரர், மோஸில்லா பயர்பாக்ஸ், சபாரி, கிரேஸி பிரவுசர், பிளாக்) என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இதனை "கிளையண்ட்" என அழைக்கிறோம். இந்த "கிளையண்ட்" நீங்கள் தேவை என்று சொன்ன, (இணைய தளம் வேண்டும்) உங்கள் வேண்டுகோளை உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பு தரும் நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.

அந்த சர்வர், தான் இணைக்கப்பட்டுள்ள இன்னொரு சர்வருக்கு அதனை அனுப்புகிறது. அந்த சர்வரும் அரசாங்க அலுவலகத்தில் ஒரு பைல் மேஜைக்கு மேஜை போகிற மாதிரி அப்படியே அனுப்புகிறது. ஐ.எஸ்.பி. சர்வரிலிருந்து இந்த வேண்டுகோள் "வெரி ஹை ஸ்பீட் நெட்வொர்க்" என்னும் அதிவேக வழியில் செல்கிறது.

இப்படியே சென்று நீங்கள் டைப் செய்த முகவரி உள்ள தளத்தை அடைகிறது. அதனை "உபசரிப்பவர்" என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். அந்த உபசரிக்கும் சர்வர் பின் நீங்கள் கேட்டுக் கொண்டபடி தன் தளத்தில் உள்ள தகவல்களை பாக்கெட் பாக்கெட்டாக உங்கள் வேண்டுகோள் பயணித்த அதே பாதையில் உங்கள் ஐ.எஸ்.பி. நிறுவனத்தின் சர்வருக்கு அனுப்புகிறது.

நீங்கள் இணைப்பு பெற்றிருக்கும் அந்த நிறுவன சர்வர் பின் அதனை உங்கள் கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது. இவ்வளவு தானா என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆனால் விஷயம் அவ்வளவு எளிது அல்ல. இதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ள விஷயமும் உள்ளது.

நாம் ஒரு இணைய தளத்தின் முகவரியை சொற்களில் அமைத்து அனுப்புகிறோம். இந்த சொற்கள் கம்ப்யூட்டருக்குத் தெரியாதே? எனவே தான் கம்ப்யூட்டர்கள் அறிந்து புரிந்து கொள்ளும் பாஷையில் மாற்றி அனுப்ப வேண்டியதுள்ளது.

இதற்கு புரோட்டோகால் என்னும் வழிமுறை உதவுகிறது. புரோட்டோகால் என்பது இரண்டு கம்ப்யூட்டர் கள் இடையே தகவல் பரிமாறிக் கொள்ள அமைக்கப்பட்ட சிஸ்டம் எனச் சொல்லலாம். இது TCP-IP, HTTP, FTP, SMTP WiFi எனப் பலவகைப்படும். நாம் பொதுவாக TCP-IP பயன்படுத்துவதால் அது குறித்து காண்போம்.

இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. அட்ரஸ் தரப்படுகிறது. இது சொல்லில் இருக்காது. 0 லிருந்து 255 வரையிலான எண்களின் கோர்வையாக இருக்கும். எடுத்துக்காட்டாக www.*****.com என்னும் தளம் உள்ள சர்வரின் எண் 82.248.113.14 ஆகும்.

இது இதன் நிலையான எண். உங்கள் கம்ப்யூட்டர் நெட்டில் இணையும்போது உங்களுடைய ஐ.எஸ்.பி. உங்களுக்கு ஒரு முகவரியை எண்களில் ஒதுக்கும். ஆனால் அது நிலையானது அல்ல. நீங்கள் அப்போது இன்டர்நெட்டில் இருக்கும் வரையில் அந்த முகவரி உங்களுக்குச் சொந்தமானது.

முடித்துவிட்டு மீண்டும் செல்கையில் மீண்டும் ஒரு முகவரி வழங்கப்படும். இதற்குக் காரணம் ஒரு ஐ.எஸ்.பி. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான கம்ப்யூட்டர்களை நெட்டில் இணைக்க வேண்டியுள்ளதால் அவ்வப்போது எண்கள் தரப்படுகின்றன.

இந்த எண்களின் கோவை நான்கு இலக்கங்களால் ஆன தொடராக ஒவ்வொரு எண்ணும் ஒரு புள்ளியால் பிரிக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக 123.467.87.23 என்றுகூட இருக்கலாம். இந்த எண்களிலான முகவரி முக்கியமானது.

ஏனென்றால் இந்த முகவரியை வைத்துத்தான் இன்டர்நெட்டில் எந்த கம்ப்யூட்டர் வேண்டுகோளை வைத்தது; எந்த கம்ப்யூட்டரிலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று தெரியவரும். Transmission Control Protocol என்பது அனுப்பப்படும் தகவல்களைக் கையாளும் வழிமுறை. தகவல்களை சிறு சிறு பாக்கெட்களாகப் பிரித்துப் பின் மீண்டும் சேரும் இடத்தில் அவற்றை இணைத்து ஒழுங்காகத் தருவதே இந்த வழிமுறையின் செயல்பாடு.

ஐபி அட்ரஸ் எங்கிருந்து எங்கு இந்த தகவல்கள் போய்ச் சேர வேண்டும் என்பதை உறுதி செய்கிறது. எனவே இந்த இரண்டு வழிமுறைகளும் இணைந்து தகவல் பரிமாற்றத்தை உறுதி செய்கின்றன.                                                                                                                          நன்றி       http://tamilrockers.com/
[5:54 PM, 10/18/2015] +91 95516 56551: படித்ததில் பிடித்தது.
[7:08 PM, 10/18/2015] +91 95516 56551: சிரிப்புகள் பலவிதம்                                                                                                                                               *  ஓயாமல் சிரிப்பவன்- பைத்தியக்காரன்

* ஓடவிட்டு சிரிப்பவன்- வஞ்சகன்

* இடம்பார்த்து சிரிப்பவன்- எத்தன்

* குழைந்து சிரிப்பவன்- கோமாளி

* இன்பத்தில் சிரிப்பவன்- ஏமாளி

* கண்பார்த்துச் சிரிப்பவன்- காரியவாதி

* யாரும் காணாமல் சிரிப்பவன்- கஞ்சன்

* கற்பனையில் சிரிப்பவன்- கவிஞன்

* வெற்றியில் சிரிப்பவன்- வீரன்

* நினைவோடு சிரிப்பவன்- அறிஞன்
[11:27 PM, 10/18/2015] +91 90925 52551: நடிகர் சங்க தேர்தல்: விஷால் வெற்றி
http://nhunt.in/DVjy
via NewsHunt.com
[6:35 AM, 10/20/2015] +91 95516 56551: கொடநாடும் ,வெளிநாடும்                                                                                                     சமீபகாலங்களாக அத்தியாவசியபொருட்களின் விலைதொடர்ந்து உயர்ந்துவருவதைமத்திய-மாநில அரசுகள் கண்டுகொள்ளாமல் இருப்பதுகவலைஅளிக்கிறது.
மாநிலத்தில் இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டிய மாநில அரசு கொடநாட்டில் ஓய்வெடுக்கிறது.அவ்வளவு பணிகளை இரவு பகலாக பார்த்து களைத்து பொய் விட்டது.
இந்தியா முழுக்க கண்காணிக்க வேண்டிய மத்திய அரசோ நாடு,நாடாக சுற்றுப்பயணம் மேற் கொண்டு ம்,மாட்டிறைச்சி அரசியலும் செய்து கொண்டிருக்கிறது.
விலை உயர்வைகட்டுப்படுத்தாமல் இருப்பது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக உணவுப் பொருட்களின் விலைஅறுவடைக் காலங்களில் குறைந்தும் அதன்பிறகுகாலப்போக்கில் உயர்ந்தும் காணப்படுவது இயல்பு.
ஆனால் அறுவடைக்காலம் அல்லதுஅறுவடைக்குபிந்தையகாலம் என்றுஎவ்விதவேறுபாடுகளும் இல்லாமல் தொடர்ந்துஉயர்ந்துகொண்டேபோகிறது.
பெரும் சூப்பர் மார்க்கெட்டுகள் நடத்தும் அம்பானி,ஐ.டி.சி,போன்ற பெரும் முதலாளிகள்தான் இந்த பருப்பு கொள்முதல்-பதுக்கலில் உள்ளனர் என்பது தெரிந்தும் கண்டு கொள்ளாமல்  ஜெயா ,மோடி அரசுகள் இருக்கின்றன.அவர்களுக்கு அந்த முதலாளிகள் கொட்டிக்கொடுக்கின்றனர்.ஆனால் மக்கள் அம்பானி,அதானிக்களுக்கு தங்கள் இருப்பையே கொடுக்கின்றனர்.
இதனால் சாதாரணஏழை-எளிய நடுத்தரமக்களை இந்தவிலைஉயர்வுபெரிதும் பாதிக்கிறது. நாங்கள் ஆட்சிக்குவந்தால் விலைஉயர்வைக் கட்டுப்படுத்துவோம் என்றுமோடியும் உடனடியாகதடுத்துநிறுத்துவோம் என்று ஜெயலலிதாவும் வாய் கூசாமல் வாக்குறுதிதந்துஆட்சிக்குவந்தார்கள்.
ஆனால் விலை வாசி உயர்வு விண்ணை முட்டுகிற போது இவர்கள் வாய் மூடி மவுனியாக இருப்பதன் ரகசியம் என்ன?
பருப்பு,எண்ணெய், புளி, மிளகாய்,அரிசி,காய்கறிகள் எனஅனைத்துஉணவுப் பொருட்களின் விலையும் மிகக் கடுமையாகஉயர்ந்துள்ளது.கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பருப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுஎன்றும், நியாய விலைக் கடைகளில் பருப்பு கிடைக்கவில்லை என்றும் புகார்கள் எழுந்த போது உணவு த்துறை அமைச்சர் ஆர். காமராஜ் நியாய விலைக் கடைகளை ஆய்வு செய்து விட்டேன்.
எல்லாக் கடைகளிலும் பருப்பு உள்ளது என்று கூறினார்.புகாரையும் மறுத்தார். இப்போது பருப்புதட்டுப்பாடுமற்றும் விலைஉயர்வுகுறித்து என்னசொல்லப்போகிறார்?எண்ணெய் வகைகள் ரூ.150,மிளகாய் ரூ.140,காய்கறிகள் ரூ.50 எனவிலைஉயர்வுநாளுக்குநாள் அதிகரித்துகொண்டேபோகிறது.
நவராத்திரி, ஆயுதபூஜை,தீபாவளி,கிறிஸ்துமஸ் எனதொடர்ந்துவரும் பண்டிகைக் காலங்களில் இது போன்றதாறுமாறானவிலைஉயர்வுபெரிதும் பாதிக்கிறது. ஆன்லைன் வர்த்தகம் என்றபெயரில் உணவுப்பொருட்களைஒட்டுமொத்தமாகபதுக்கிவைப்பதேவிலைஏற்றத்துக்கான காரணம் என வியாபாரிகள் சங்கம் புகார்தெரிவித்துள்ளது.

அதேபோல் துவரம் பருப்பையும்,உளுந்தம்பருப்பையும் ஒரேநேரத்தில் அதிகளவிற்குகொள்முதல் செய்திடதமிழகஅரசுஒப்பந்தம் கோரியதும் விலைஏற்றத்திற்கு காரணம் என்றுசொல்லப்படுகிறது.கடந்த 25 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த இரண்டுமாதங்களாகபருப்பு வகைகள் விலை இரு மடங்குஉயர்ந்துள்ளது.
ஆப்பிரிக்க நாடான தான்சானியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துவரம் பருப்பு மூடை விலை ரூ.13,000 லிருந்து ரூ.16,000 ஆகஉயர்ந்துள்ளது. இந்த வகை துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.140 லிருந்து ரூ.170 ஆக கூடியுள்ளது.
பாக்கெட் பருப்புரூ.150 லிருந்து ரூ.180 ஆக உயர்ந்துள்ளது.
(இதில் பாசிப்பருப்புவிலைகுறித்துகணக்கீடுசெய்யப்படவில்லை)துவரம் பருப்புவிலையைகட்டுக்குள் வைக்கஆப்பிரிக்கநாடுகளிலிருந்து 5000டன் பருப்பு இறக்குமதிசெய்யப்படும் என்றுமத்தியஅமைச்சர்அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். மேலும் தேவைப்படும்பட்சத்தில் கூடுதலாக 2000டன் இறக்குமதி செய்வதற்கு முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள் ளார். துவரம் பருப்பு விலையை போல உளுந்தம் பருப்பு விலையும் அதிகரித்துக் கொண்டேவருகிறது.
கடந்தவாரம்100 கிலோ எடைகொண்டஉளுந்தம் பருப்பு மூடைரூ. 16,200 க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது அதன் விலைரூ.17,200 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ உளுந்தம் பருப்பு ரூ.170 லிருந்து ரூ.180 ஆகவும் பாக்கெட் உளுந்தம் பருப்புரூ.180 லிருந்துரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழகத்திற்கு குஜராத்,மத்தி யப்பிரதேசம்,உத்தரப்பிரதேசம்,மகாராஷ்டிரா,கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்க ளிலிருந்து பருப்பு விறபனைக்குவருகிறது. இந்தமாநிலங்களில் விளைச்சல் பாதிப்பால் வரத்துஅடியோடுகுறைந்துள்ளதுஎன்பதும் விலைஉயர்வுக்குகாரணம் என்றுசொல்லப்படுவதைமுழுமையாகஏற்றுக்கொள்ளமுடியாது. கடந்த 2014-2015ல் பருப்புஉற்பத்தி 12சதவிகிதம் சரிந்து உள்ளதுஎன்று அரசுதெரிவித்துள்ளது.
அப்படி இருந்தாலும் படிப்படியாகஅதுவும் அசுர வேகத்தில் விலைநாள்தோறும் உயர்வதற்குசாத்தியமில்லை. இத்தகையவிலை உயர்வுகளுக்கு யார் காரணம்?
அரசா?
வியாபாரிகளா?
பதுக்கல்காரர்களா?
ஆன்-லைன் வர்த்தகமா?
இங்குதான் அரசு மவுனம் சாதிக்கிறது.
மத்திய-மாநில அரசுகளின் மவுனம் கலைந்து விலை உயர்வுக்கான அடிப்படைக் காரணங்களை வெளிக் கொண்டு வந்து அதை தடுப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுத்திட வேண்டும்.
கொடநாடும் ,வெளிநாடும் சுற்றுப்பயணம் செல்லும் மக்கள் பிரதிநிதிகள் இருவரும் மக்கள் தங்களுக்கு எதற்காக வாக்களித்தார்கள் என்பதை உணர்ந்து செயல்பட்டு விலைகளைகட்டுப்படுத்தவேண்டும் .
இல்லை என்றால் நிரந்தரமாக ஓய்வெடுக்க இதே மக்கள் அனுப்பி வைத்து விடுவார்கள்.நன்றி http://suransukumaran.blogspot.in/
[6:48 AM, 10/20/2015] +91 95516 56551: எவ்வளவுதான் ஒதுக்கினாலும் இந்த நடிகர் சங்கத் தேர்தலை தாண்டி போகமுடியவில்லை .தொல்லைக்காட்சி ஊடகங்கள் 24X 7 அதைப்பற்றித்தான் பேசுகிறார்கள்,பேசுகிறார்கள்,பேசுகிறார்கள். இந்த முட்டல்கள்,மோதல்களுக்கான மையப்புள்ளி கமல்ஹாசனிடமிருந்துதான்  விஸ்வரூபம் கொண்டது என்றால் அது உண்மையே.
விஸ்வரூபம் வெளியாவதில் மத,அரசு பக்கம் இருந்து உண்டான சிக்கல்களில் கமல்ஹாசன் அல்லோகலப்பட்டுக்கொண்டு நாட்டை விட்டே போவதாக சொல்லும்போதும் அவர் இருந்த தென்னிந்திய நடிகர்சங்கம் ஒன்றும் கண்டு கொள்ளவில்லை.
ஒரு வெற்று அறிக்கை கூட ஒப்புக்கு வெளியிடவில்லை.

காரணம் .தலைவர்,செயலாளர்களான மாமன்,மச்சான்களாகிய சரத் குமார்-ராதாரவி இருவரும் அதிமுக அல்லக்கைகள்.அம்மாவின் ஹெலிகாப்டர் வரும் ஓசை கேட்டே வானத்தை நோக்கி கும்பிடும் சாதி.கமலுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டு வாங்கிக் கட்டிக்கொள்ள,பிழைப்பை கெடுத்துக்கொள்ள இருவரும் தயார் இல்லை.

இந்தி,தெலுங்கு,கன்னடம்,வங்காளி என்று இந்திய மொழி நடிகர்கள்,இயக்குனர்கள் கமல்ஹாசனுக்கு ஆதரவாக அறிக்கைகள் .சொந்த வீட்டையே படம் வெளியாகாவிட்டால் விற்று விட வேண்டியதுதான் என்ற போது அவருக்கு ஆறுதல் கூறி தமிழகம் முழுக்க இருந்து சொத்துப்பத்திரங்கள் அவர்  வீட்டுக்கு தாபாலில் வந்து குவிகிற கண்கலங்க வைக்கும் நிகழ்வுகள்.

அப்போது கமல்ஹாசனை பார்த்து ஆறுதல்  கூறிய நடிகர்கள் வாயிலில் இருந்த ஊடகங்களிடம் கருத்துகளை தெரிவித்து செல்கிறார்கள்.
அப்போது வந்த விஷால் கருத்துகளை கூறி விட்டு இந்த விடயத்தில் நடிகர் சங்கம் ஒன்று செய்யாதது வருத்தமளிக்கிறது என்றார்.
அதுவரை வாயையே திறக்காத மாமன் மச்சான்கள் அதாவது நடிகர்சங்க காவலர்கள் கோபத்துடன் குமுறி விட்டனர்.


சின்னப்பயல் விஷாலுக்கு என்ன தெரியும்.நடிகர் சங்கம் எவ்வளவு உழைக்கிறது [?]தெரியுமா?தவறாக கருத்து தெரிவித்த விஷால் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
ஆனால் பல்வேறு நடிகர்கள் கூறியதால் விஷால் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றாலும் ,விஷாலை அவ்வப்போது போட்டு தாக்கிக்கொண்டுதான் இருந்தனர்.

தன்னையே கமல் விடயத்திலும்,வரலட்சுமி விவகாரத்திலும் சரத் குமார் ,ராதாரவி குறி வைத்து தாக்குவதை கண்டு கோபம் கொண்ட விஷாலுக்கு பூச்சி முருகன்.குமரி முத்து வழக்கு விவகாரம் நடிகர் சங்கம் சத்தியம் சினிமா செய்து கொண்ட ரகசிய ஒப்பந்தம்,நடிகர் சங்க கட்டிடம் இடிப்பு ஒரு பிடியாக கிடைத்துக்கொண்டது.

அதை தொட்ட விஷாலுக்கு நடிகர் சங்க ராதா ரவி .சரத்குமார்  செயல்பாடுகள் பிடிக்காமல் இருந்த முன்னணி ,இளம் நடிகர்கள் ஆதரவு ரகசியமாகவும்,பகிரங்கமாகவும் கிடைக்க அதன் விளைவுதான் தேர்தல் மோதல் வரை வந்து விட்டது.


பல ஆண்டுகளாக எதிர்க்க ஆள் இல்லாமலும்,எதிர்ப்புக்குரலை நசுக்கி விடுவதாலும் பல கோடிகளை சம்பாதித்த இருவராலும் நடிகர் சங்க பொறுப்பை.சுகத்தை விட முடியவில்லை.

பதவியில் இல்லாவிட்டால் தங்கள் முறைகேடுகள் அம்பலமாகி தங்களை அசிங்கப்படுத்தி விடும் என்ற பயம்தான்.

அதுதான் ராதாரவி,சரத்குமார் அணியினரை என்ன பேசுகிறோம் என்று தெரியாமலே அசிங்கமாக ,ஆத்திரமாக சாதி,மதம் எல்லாவற்றையும் இழுத்து பேசுகிறார்கள்.

இதில் தயாரிப்பாளர் தாணு உள்ளே நுழைந்து சமரசம் என்ற பெயரில் சரத்குமாருக்கு ஆதரவாக பேசினார்.அவர் தயாரிப்பாளர் சங்கத்திலேயே உண்டான எதிர்ப்பால் வாயை சூயிங்கம் போட்டு ஒட்டிக்கொண்டார்.

இப்போது ஒரே  குடும்பமாக இருக்க வேண்டிய  நடிகர் சங்கம் ஒரு குடும்பமாக ராதிகா,அவர் கணவர் சரத்குமார்,அண்ணன் ராதாரவி.தங்கை நிரோஷா,அவர் கணவராக வேலை பார்க்கும் ராம்கி[இருவருக்கும் முறைப்படி மணமாக வில்லை].சரத் குமாரின் மகள் வரலட்சுமி என்று மாறி போனதால் வந்த கோளாறுதான்.

இந்த கலகத்தில் வாகை சந்திரசேகர் ஒதுங்கிக்கொண்டார்.
தேர்தலில் விஷால் அணிக்குபின்னணி ஆதரவு கமல்ஹாசன்.

அதானால்தான் ராதா ரவியும்,சரத்குமாரும் கமல்ஹாசன் மீது கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டார்கள்.ஆனால் இவர்களை கமல் கண்டு கொள்ளவில்லை.
தனது நண்பர் நாசரை தலைவராக முன்மொழிந்து விண்ணப்பத்தில் கையெழுத்திட்டு மேலும் அவர்களின் மூலக்கடுப்பை அதிகப்படுத்தினார்.


விஷால் அணி வெற்றி பெறுவது சந்தேகம்தான்.
காரணம் .திரைப்பட நடிகர்கள் ஆதரவு 95% விஷாலுக்கு இருந்தாலும் அவர்கள் வாக்குகள் 900 பக்கம்தான்.மீதி 2000க்கும் அதிகம் நாடக நடிகர்கள்  வாக்குகள்.

அந்த பட்டியலில் உண்மையில் சில நாடக நடிகர்கள் இருந்தாலும் ராதாரவி  மகன்,வேலைக்காரர்கள் உடபட பலர் போலியாக சேர்க்கப்பட்டுள்ளராம்.

அதிமுக,சமக கட்சி உறுப்பினர்கள் நாடக நடிகர்கள் போர்வையில் இருக்கின்றனர்.அவர்கள் வாக்குகள் யாருக்கு போகும் என்பது இதை படிக்கும் நீங்களே கணித்துக்கொள்ளுங்கள்.

திரை நடிகர்களில் 240 பேர்கள் சந்தா தரவில்லை என்று நீக்கப்பட்டுள்ளார்கள்.அதுவும் விஷால் அணியை ஆதரிக்கும் சச்சு,மன்சூர் அலிகான் போன்ற 40க்கும் மேற்பட்ட முன்னணி நடிகர்களுக்கு வாக்குகள் இல்லை.இருப்பவர்களிலும் மோகன் போன்ற பலர் வாக்குகளை அவர்கள் வரும் முன்னரே போட்டு விட்டார்களாம்.

இப்போது சொல்லுங்கள் யாருக்கு வெற்றி.

சென்னையில் நடித்துக்கொண்டிருக்கும் மன்சூர் அலிகான்,சச்சு போன்றவர்கள் சந்தா கொடுக்க வில்லையாம்.ஆனால் தமிழகம் முழுக்க உள்ள நாடக நடிகர்கள் 2000க்கும் மேற்பட்டவர்கள் தங்கள் சந்தாவை சென்னையில் வந்து தவறாமல் செலுத்தியுள்ளார்களாம்.

ராதாரவி சொல்லுகிறார் கண்டிபாக நம்ப வேண்டும் .இல்லையென்றால் பச்சையாக திட்டுவார்.

ஆனாலும் உள்ளூர சரத்குமார் அணியினருக்கு உதறல்தான்.அதுதான் கமல்ஹாசன்,சிவகுமார் போன்ற பெரும் நடிகர்களை தாக்கிப்பேசவும் விஷால்,சங்கீதா போன்றவர்களை தாக்கும் அளவுக்கும்  கொண்டு போய்  விட்டுள்ளது.


இவர்கள் சண்டையில் தேர்தல் நடக்கையில் ஊடகங்கள் மற்றொரு தலைப்பை பிடித்து தொங்கிக்கொண்டு அதை ஊதி பெருசாக்கும் பணியில் முனைந்து விட்டன.

அது தென்னிந்திய நடிகர்க சங்கத்தை தமிழக நடிகர் சங்கமாக பெயர் மாற்றும் திருப்பணிதான்.
வழக்கமாக தேர்தல்களில் வாய்ஸ் கொடுக்கும் ரஜினிகாந்தை விஜயகுமார் மூலம் தூண்டி அவரும் நடிகர்கள் சங்கம்  வாஸ்து படிஇடிக்கப்பட்டாலும் நியுமராலஜி படி தமிழ் நாடு  நடிகர்கள் சங்கம் என்று  மாற்றினால் பாபா அருளால் நல்லதே நடக்கும் என்று வாய்ஸ் கொடுக்க வைத்தனர்.

அதை வருகிற போகிற வர்களிடம்  வாக்களிக்க காத்து நிற்பவர்களிடம் சுண்டல் விற்கும் நபர் வரை கருத்துகளை கேட்டு காலத்தை ஊட்டி விட்டனர்.
இந்த மோதலுக்கும்,தேர்தலுக்கும் காரணம் பெயர் மாற்றம்தானா என்று எண்ணும் அளவு கருத்து கந்தசாமிகள் வரவு ஊடகங்களில்.

எல்லாம் சரி.கலைவாணர்  போன்றோரால் ஆரம்பிக்கப்பட்ட தென்னிந்திய சங்கம் என்ற பெயரை மாற்ற இப்போது என்ன அவசியம் வந்தது.
இயக்குனர் சங்க ஆர்.கே.செல்வமணி இந்த பெயர் மாற்றத்தில் முன்னணியாக இருக்கிறார்.இயக்குனருக்கு நடிகர் சங்கம் பெயர் மாற்ற என்ன ஆர்வம்?

பெயர் மாற்ற காரணமாக மலையாள நடிகர்சங்கம்,ஆந்திர ,கன்னட சங்கங்களை எல்லாம் தூக்கி எடுத்துக் காட்டுகிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற சங்கத்தில் இருந்து பிரிந்தவர்கள் தங்களுக்கு தனி சங்கம் வைக்கும் போது அவர்களுக்கான பெயர்களை சூட்டுவது வழமைதானே?தென்னிந்திய நடிகர் சங்கம் - ஆந்திரா,தென்னிந்திய நடிகர் சங்கம்-கேரளா என்றா வைப்பார்கள்.

அது போகட்டும்.
 திராவிடர் கழகத்தில் இருந்து திமுக,அதிமுக.மதிமுக,தேமுதிமுக என்று வரிசையாக பிரிந்து வந்ததால் திராவிடர் கழகம் பெயரை மாற்றிட முடியுமா?மாற்றால் தேவையா?மாற்றத்தால் அதனை தோற்று வித்தவர்களை அவமதிப்பதல்லவா?இப்போது மலையாள நடிகர்கள்,ஆந்திர நடிகர்கள் என்று அனைவரும் தனி சங்கம் கண்டு போன பின்னர் இப்போது தமிழ் நடிகர்கள் மட்டுமே மிஞ்சிருக்கையில் பெயர் மாற்றம் எதற்கு?

வேலையற்ற வீனர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பி விடாதே-இது தென்னிந்திய நடிகர் சங்கம் ஆரம்பித்தவர்களில் ஒருவரான எம்.ஜி.ஆர்.படப்பாடல்களில் வரிகள்.
பெயர் மாற்றம் ஒன்றும் சாதித்து விடாது.தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் தான் செயல்பட்டு சாதிக்க வேண்டும்.முறைகேடான தலைமையை மாற்றுங்கள் சங்கப்பெயரை அல்ல.
[10:10 AM, 10/20/2015] அருள் (பர்னஸ்): ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. வளையை விட்டு மெள்ள தலையை உயர்த்திப்பார்த்தது. வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள். ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ.அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி. அதைப்பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது. உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது." கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை." உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது. மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது. அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர். ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டுவிட்ட். து என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள். எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்புஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது. எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை. அருகில் இருந்த ஒரு மூதாட்டி " பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள். கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது. அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது. சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது. பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார். இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது. நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது. பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார். எலி தப்பித்து விட்டது. ______________________________ நீதி ::-- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.
[11:08 AM, 10/20/2015] மதன் ( ஆ: ஆந்திராவிலுள்ள கோதாவரி மாவட்டத்தில் ஒரு கல்யாணத்தில் சுமார் 2500 பேருக்கு படைக்கப்பட்ட விருந்து. இலை ஒன்றுக்கு கிட்டத்தட்ட 75 வகை உணவுகள். அதில் இனிப்பு மட்டும் 12 விதங்களுக்கு மேல். கீழே கொடுக்கப்பட்டுள்ளது ஒரு இலையில் பரிமாறிய உணவு வகைகள். இந்த இலை ஒருவர் சாப்பிட மட்டுமே.