[4:45 AM, 11/7/2015] C N. ராமச்சந்திரன்: Narendra modi is giving 12GB and rs.1029 talktime on the occasion of Digital India shceme... share the message only 2 groups. And check your balance after 5 minutes.
(Check balance)
Vodefone-*111*6*2#,
Airtel-*121*2#,
Idea-*123*10#,
Aircel-*165*6*1#.....
Docomo-*111*1*1#
Bsnl-*112#
I am also shocked. But It's true.
Try this Now.
[8:05 AM, 11/7/2015] ஹெமக்குமார் - மெயின் டனன்ஸ்: ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!
அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.
கைதி பதில் எழுதினான். அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..
ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம். அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..? கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான். அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!
புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.
[8:36 AM, 11/7/2015] ஆறுமுகம் (கிரேன்): Super Story
[8:57 AM, 11/7/2015] C N. ராமச்சந்திரன்: 👍🏻
[8:58 PM, 11/7/2015] +91 95516 56551: அருமை
[6:51 PM, 11/8/2015] +91 95516 56551: ஹெமந் குமார் சூப்பர் அதிலும் நம் நாட்டில் காமத்திலும் பணத்துக்கும் சாதி பார்பதில்லை நெஞ்சை சுடும் நடைமுறை உண்மை
[11:51 AM, 11/9/2015] ஆறுமுகம் (கிரேன்): Dear TPI Friends,
Today B Shift Holiday due to heavy rain.
Today A Shift 1.00 PM Shift Closed.
Pls Share this msg..
[10:18 PM, 11/9/2015] +91 90925 52551: தீபாவளி தோன்றிய வரலாறு
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான்.
அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.
இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. வால்மீகு ராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.
[7:10 AM, 11/15/2015] செந்தாமர: இந்தியாவின் கெஜ்ரிவால் கூறியுள்ள செய்தி ..... இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி அருந்தினால் 3600 கோடி தோராயமாக !!!!!!
நாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.
நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க நம்
விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் நாம் பழச் சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும். ₹ 10 கிடைக்கும் பழச்சாறு நாளடைவில் ₹ 5 கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் நிதி வலுவடையும் (இந்த செய்தியை குறைந்தது 3 பேருக்கு அனுப்பவும் )கோகோ கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், லோரியல், Huggies, Levis, நோக்கியா, மெக்டொனால்டு, கால்வின் கிளின், கிட் கேட், மாய சிறு தெய்வம், நெஸ்லே, பெப்சி, கேஎஃப்சி. இவற்றை முற்றிலும் தவிர்க்கவும் கோல்கேட் இல்லாத போது கணவன் மனைவி சந்தோஷமாகக் குடும்பம் நடத்தவில்லையா
நாட்டை காப்பாற்ற. அனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் இடைவெளியில் வெளிநாட்டு பொருள் வாங்குவதை நிறுத்திவிட்டால் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பணக்கார நாடாகமாறும். வெறும் 90 நாட்களில் ரூபாயின் மதிப்பு ₹ 2 1 டாலருக்கு💵 சமமாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால், பிறகு நாம் வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும். நாம் இவ்வளவு ஜோக்ஸ் செய்திகளையும் வாழ்த்துக்களை மற்றவருடன் பகிர்ந்துகொள்கிறோம் அது போல இதையும் இந்தியர்கள் அனைவரும் அடையும் படி அனுப்புகவோம்
[3:50 PM, 11/15/2015] +91 90925 52551: 💥செய்திகள்💥
➖➖➖➖➖➖➖➖
💥சென்னையில் கனமழை காரணமாக மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரை-தாம்பரம், கடற்கரை-வேளச்சேரி, சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் மின்ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன.
💥சேலத்தில் இருந்து ஏற்காடு செல்ல ஒரு வழிப்பாதையில் பேருந்துகள் இயக்கம்
💥காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் வினாடிக்கு 65,000 லிட்டர் நீர் பாய்கிறது
💥 தொடர்மழை எதிரொலி : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் விடுமுறை
💥செம்மரக்கட்டை கடத்தல் குற்றவாளி மொரீசியசில் கைது
💥இமாச்சல் முதல்வர் வீர்பத்ர சிங் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு
💥தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்
💥ரஷ்ய பெண் மீது ஆசிட் வீச்சு : உ.பி. அரசிற்கு நோட்டீஸ்
💥ஜெ. ஆட்சியில் மக்கள் பாதிப்பு : ஸ்டாலின்
💥 மழை எச்சரிக்கை ; பெரம்பலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
💥பாரிஸ் தாக்குதல் : பயங்கரவாதி அடையாளம் தெரிந்தது
💥கனமழை : புதுச்சேரி, காரைக்காலில் நாளை விடுமுறை
💥சென்னை : அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
www.vandavasi.in
[11:45 AM, 11/16/2015] +91 95516 56551: இப்படியும் வேலை செய்யலாம்
[11:49 AM, 11/16/2015] +91 95516 56551: Share image
[11:50 AM, 11/16/2015] +91 95516 56551: Share image
[11:51 AM, 11/16/2015] +91 95516 56551: Share image
[11:52 AM, 11/16/2015] +91 95516 56551: Share image0:11
[4:27 PM, 11/16/2015] ஆறுமுகம் (கிரேன்): திருவாசகம் - தண்ணீர் எப்படி உள்ளது?
[8:02 AM, 11/17/2015] +91 95516 56551: வீட்டினுல் மழை நீர் வடிந்து விட்டது ஆறுமுகம் அதிகாலை 1.30 மணியளவில்
[1:28 PM, 11/17/2015] +91 90925 52551: தமிழ்நாட்டில் மையம் கொண்டுள்ள புயலை சமாளிக்க ஐடியாக்கள்:
* புயலுக்கு 'மோடி'னு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும்!
* ஏன்? மன்மோகன் னு வச்சா சைலண்ட் ஆயிடும்...
* ராகுல் னு பேர் வச்சோம்னா பாவம் அதுவே கன்பியூஸ் ஆயிடும்....
* ஆனா விஜய்காந்த் னு மட்டும் வச்சோம், "அவ்ளோ தான்"?????
.
.
.
.
.
.
.
.
.
தூக்கி அடிச்சுரும்......
[3:20 PM, 11/18/2015] சேது ( டியுப்): அன்று அவளுக்கு அலுவலகம் முடிய கொஞ்சம் தாமதமாகிவிட்டது , நடு ராத்திரியில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள், மனது ஒரு வித பயத்துடனே இருந்தது, ஆம் அப்போது சாலை ஓரத்தில் ஒரு ஆட்டோ நிற்பதை கண்டு அந்த ஆட்டோவை நோக்கி நடக்க தயாரானாள், அப்போது பின்னால் இருந்து ஒரு சத்தம், இதயம் ஒரு நொடி நிற்க திரும்பி பார்த்தால் தன்னுடைய மேனேஜர், “ ஹேய் என்ன இங்க நிற்கிற, பயப்படாதே நான் உன்னை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் நீ என்னுடன் பணி புரியும் பெண், நீ என் பொறுப்பு என்று சொல்லி அந்த ஆட்டோவில் அனுப்பி வைத்தார், ஆட்டோ நகர்ந்தது ஆட்டோ கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்த சாலையில் பயணமானது ஆட்டோக்காரர் கேட்டார் ஏம்மா இவ்வளவு நேரமா வேலை செய்வீங்க என்று , ஒரு பதட்டத்தோடு ஆம் என்று சொல்ல இதயத்துடிப்பு அதிகமானது, தான் போக வேண்டிய இடம் நெருங்கியதும் ஆட்டோவை நிறுத்த சொன்னாள், ஆட்டோ காரர் உடனே கொஞ்சம் இரும்மா பயப்படாதே அந்த தெரு முனையில் விடுறேன், என் ஆட்டோவில் வருகின்றாய் நீ என் பொறுப்பு என்று சொல்லி தெரு முனையில் இறக்கிவிட்டார். இரண்டு அடி கூட நடக்கவில்லை அதற்குள் ஒரு 45 வயது மதிக்க தக்க ஒருவர் வாயில் சிகரெட்டுடன் காட்சியளித்தார், இந்த முறை கிட்டத்தட்ட இதயம் முழுதாக நின்றுவிடும் போல் ஆக, அவர் சட்டென சிகரெட்டை தூக்கி போட்டுவிட்டு இங்க வாம்மா நீ இவரோட பொண்ணு தான?, வா நான் உன்னை பாதுகாப்பாக கொண்டு போய் வீட்டில் விடுறேன் என்றார், கடைசிவரை அந்த பெண்ணுக்கு ஏதும் ஆகலை , ஆனால் இதை படிக்கும் போது ஒவ்வொரு முறையும் நம் இதயம் படபடத்தது இல்லையா, இது தான் நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பின் நிலை என்பதை மறுக்க முடியாது தானே. நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பும் நம் பொறுப்பு என ஒவ்வொரு மனிதரும் நினைக்க வேண்டும், சாலையில் தனிமையில் நடக்கும் ஒரு பெண் யாரோ ஒருவரின் மகளாக, அக்காவாக, தங்கையாக, அம்மாவாக, மனைவியாக, காதலியாக தானே வாழ்ந்து கொண்டு இருக்க முடியும்... யோசிப்போம் நண்பர்களே...
[12:13 AM, 11/19/2015] ஆறுமுகம் (கிரேன்): ஹிட்லரின் சில உபதேசங்கள்…..
மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.
தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.
இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!
ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான். அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.
பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.
நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே!
நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.
நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.
உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தெரிவுசெய்தாள்.
[1:52 PM, 11/19/2015] +91 97518 24170: Friends(18) Menu
Mohamed K Yusuf > Createtivity கிரியேட்டிவிட்டி
மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு
போடுது....
சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.
வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.
ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது.
டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது.
டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு
பெய்யுது
கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது
செருப்பு கடைக்காரர்: செம்ம அடி அடிக்கிது
மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு
புடிக்குது,
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்ன
ு கொட்டுது
WIFE: செம அடி அடிக்குது. HUSBAND: வாங்கு
வாங்குன்னு வாங்குது..2:53
[7:24 PM, 11/23/2015] C N. ராமச்சந்திரன்: நடிகர் அஜித் தனது வேதாளம் படத்தின் 100 கோடி சாதனையே கொண்டாடும் வகையில் 100 MB Internet மற்றும் Rs.100 Talktime.இதை குறைந்தப்பட்சம் 3 Group-கு அனுப்பிய 3 நிமிடம் கழித்து கீழ்கண்ட நம்பர்களுக்கு போன் செய்து Balanceஐ Check பண்ணிக்கொள்ளுங்கள்.
(Check balance)
Vodefone-*111*6*2#,
Airtel-*121*2#,
Idea-*123*10#,
Aircel-*165*6*1#
Docomo-*111*1*1#
Bsnl-*112#
இது முற்றிலும் உண்மை என்றும் இதை அவரது அன்பான ரசிகர்களுக்காக 'தல' அஜித் செய்த ஏற்பாடு என அவரது மானேஜர் திரு.சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.
கொடை வள்ளல் 'தல' வாழ்க!!!
[8:10 PM, 11/27/2015] C N. ராமச்சந்திரன்: போலீஸ் எச்சரிக்கை !.. (கண்டிப்பாக Share செய்து உதவுங்கள...)
***************************************************************************************
குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்.....;.பாதுகாப்பிற்கும் .. !
அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !.....
ஸ்கூல் , காலேஜ் , ஆபீஸ் போகும் பெண்கள்
கவனத்திற்கு !.. நீங்கள் போகும் வழியில்
ஏதாவது குழந்தைகள்
அழுது கொண்டு தன்னிடம் இருக்கும்
அட்ரசை காண்பித்து கூட்டிபோக சொன்னால் ..
அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக
பக்கத்திலிருக்கும் போலீஸ்
ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்து விடுங்கள் ...
காரணம் இப்படி அழும் குழந்தைகள் பின்னால்
ஒரு பெரிய
ரவ்டி கும்பலே உள்ளது இவர்கள் இது போல்
குழந்தைகளை கூட்டி வரும்
பெண்களை கடத்தல் , விபச்சாரம் மற்றும்
கற்பழிப்பு போன்ற தீய கொடூர செயல்களில்
ஈடுபட்டு வருகிறார்கள்
இது இப்போது ஒரு புதிய டெக்னிக்
ஆகியுள்ளது .எனவே பெண்கள் மிகவும்
ஜாக்கிரதையாக இருக்க போலீஸ்
இப்படி ஒரு எச்சரிக்கை செய்தியை மக்கள் நலம்
கருதி வெளியிட்டுள்ளார்கள்
பாதுகாப்பு சம்மந்தமான இந்த
இந்த பிரச்சனை நம்ம சொந்தங்களுக்கும், சொந்த சகோதரிக்கும் கூட ஏற்படலாம்....
எச்சரிக்கை செய்தியை மற்றவர்களுக்கும கண்டிப்பாக பகிரவும்! Share செய்து உதவுங்கள்
தமிழ்நாடு
காவல்துறை.... plz share3:220:22
[11:19 AM, 11/29/2015] அருள் (பர்னஸ்): சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு
*********************
சபரிமலை செல்லும் வழியில் உங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ 🚗🚕🚘🚙
9400044991
9562318181
இந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் இன்று முதல் இந்த சேவை ஆரம்பித்துள்ளது. முக்கியமான சில தொலைபேசி எண்கள் ☎☎☎
*********************** S T D code 04735
_________________
தேவசம் போா்டு கம்மிஸ்ணா்
04735202004
________________
விஜிலன்ஸ் S.P 04735202081
_________________
விஜிலன்ஸ் அலுவலகம்
04735202058
_________________
தகவல் தொடர்பு மையம் சபரிமலை
04735202048
_________________
தகவல் தொடர்பு மையம் பம்பை
04735202339
_________________
_________________
தபால் நிலையம் சபரிமலை
04735 202130
_________________
தபால் நிலையம் பம்பை
04735202330
_________________
காவல் நிலையம் சபரிமலை
04735202014
04735202016
_________________
காவல் நிலையம் பம்பை
04735203419
04735203386
_________________
போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் சபரிமலை
04735202029
_________________
போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் பம்பை
04735203523
_________________
போலீஸ் வயர்லெஸ்
04735202079
_________________
தீயணைப்புத் துறை சபரிமலை
04735202033
_________________
കെ. എസ്. ആർ. ടി. സി പമ്പ
K S R T C பம்பை
04735203445
_________________
வனத்துறை பம்பை
04735202335
04735202074
_________________
அரசு மருத்துவமனை பம்பை
04735203318
_________________
அரசு மருத்துவமனை சபரிமலை
04735202101
_________________
Telephone Exchange சபரிமலை
04735202199
04735202000
04735202836.
சுவாமியே சரணம் ஐயப்பா _______________
🔴Max Share Plz🔴
[5:03 PM, 11/29/2015] கஜபதி (400 Slitt er): ---
---
Sent by WhatsApp
[7:59 PM, 11/30/2015] சுந்தர்ராஜன் - SI: சர்க்கரை வியாதி.. கார்போரேட் சதி!
“என்னடே முருகா… வியர்க்க விருவிருப்பாய் பரபரப்பா எங்க போய்ட்டு வர்ற…”
“இந்த குசும்புதானே வேண்டாங்கறது… வாக்கிங் போய்ட்டு வர்றேண்ணே…”
“ஏய்… நல்லாதானே இருக்க…”
“30 வயசு ஆகுதுண்ணே.. டாக்டர் இப்பவே வாக்கிங் போங்க, அப்போதான் சுகர்லருந்து தப்பிக்கலாம்னு சொல்லுதாரு.. அதான் இப்படி. அதுசரி அய்யாசாமியண்ணே… உங்களுக்குத்தான், 40 வயசு ஆகப்போகுதுல்ல… நீங்களும் ஜோதியில ஐக்கியமாயிட வேண்டியதுதானே… பேசிட்டே நடந்த மாதிரியும் ஆச்சு, நாலு விஷயம் பேசினதுமாதிரியும் ஆச்சு…’
“வீட்ல இருக்கிற மிஷின் பார்க்குற வேலைய மனுஷன் பார்க்க ஆரம்பிச்சாலே… இப்படி நாய்க்கு பயந்து ஓடி வர்ற மாதிரி இப்படி வாக்கிங் போகிற அவசியம் இருக்காது… ஏண்டே உங்க தாத்தா, எங்க தாத்தால்லாம் வாக்கிங் போயாடே 85 வயசு வரைக்கும் இருந்தாங்க…”
“ஏண்ணே… அந்தக்காலமும் இந்தக் காலமும் ஒண்ணாண்ணே..”
“ஒண்ணுதாண்டே… நானும் பார்த்துட்டு இருக்கேன்… ஊருல ரோம்ப பய இப்படித்தான் பேசிட்டு திரியீதிங்க… என் பாட்டன், பூட்டன் காலத்துல இருந்த அதே சூரியனும், நிலாவும்தான் என் காலத்துலேயும் இருக்கு, என் பேரன் காலத்திலேயும் இருக்கும்… இயற்கை மாறலடே… கண்ட கண்ட விளம்பரங்கள பார்த்துட்டு, நீங்கதானடே நாசமண்ணா போறீங்க…”
“சும்மா இப்படி பேசாதீங்கண்ணே… கார்ப்போரேட் காலத்துல எண்ட்ட பேசின மாதிரி, வேற யாருக்கிட்டேயும் இப்படி பேசிட்டு அலயாதீயும், அவ்ளோதான். சொல்லிட்டேன்…”
”கார்போரேட் காலம்னா.. என்னோட அர்த்தத்துல முட்டாப்பய காலம்னுதாண்டே சொல்வேன்…”
“அய்யாசாமிண்ணே… ரொம்ப ஓவராத்தான் பேசுறீங்க… சரியில்ல சொல்லிட்டேன்..”
“பேசுனா கோவம் வருதுல்லாடே… கண்ணுக்கு முன்னாடி நம்ம சந்ததியையே காசுக்காக… கொன்னுட்டு இருக்கிற கார்ப்போரேட் பண்ற அட்டூழியம்லாம் பார்த்துட்டு இருக்கிற எனக்கு வயிறு எரியுதுடே… அந்த கோவம்தான் இந்த மாதிரியெல்லாம் பேச வைக்குது…”
“நீங்க பேசுறது.. ஒரு மண்ணும் விழங்கல…”
“உன்னோட மர மண்டைக்கு புரியற மாதிரி சொல்றேன் கேளு, சக்கரை வியாதி பணக்காரங்க வியாதின்னு சொல்வாங்க கேள்விப்பட்டிருக்கியாடே…”
“ஆமா.. அது பழமொழி.”
“அனுபவ மொழில்லாம் பழமொழின்னு சொல்லி சொல்லி ஒதுக்கி வச்சதுனாலதான், இந்த தலைமுறைங்க அதை பரன் மேல தூக்கி வச்சிட்டாங்க…”
“வாரத்துக்கு ஒரு தடவையோ, மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற கோழிக்கறி, இறைச்சிக்கறி எல்லாம், பணக்காரங்க தினமும் சாப்பிட முடியும். தினமும் இறைச்சி சாப்பிட்டா, உடம்புல கொழுப்பு சேரும். உடம்புல கொழுப்பு சேர்ந்தா சுகர் வரும். அந்த கொழுப்பை கரைக்கறதுக்காகதான், டாக்டருங்க நடக்க வைக்கிறாங்க…”
“சரிடே முருகா.. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவைடே எடுப்பாங்க…”
“எங்கண்ணே… மாசத்துக்கு ஒரு தடவைதான்…”
“மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”
“ஆமாண்ணே.. எப்படிண்ணே..”
“உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாதுடே… எண்ணெய்னால வரக்கூடியது…?”
“என்னாண்ணே சொல்றீங்க…?”
“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”
“பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”
“ நீ மட்டும் இல்லைடே முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…”
“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.”
“நல்ல விஷயம்தானண்ணே… சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”
“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…”
“உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க… அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது. அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது…?
“என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது…?”
“ம்… குரூட் ஆயிலிலிருந்து…”
“ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க…”
“கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க… அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.”
“எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியேடே முருகா… நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா…?”
“இல்லைண்ணே..”
“பாரு… உண்மை புரியும்…”
“ஆமாண்ணே… அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா…”
“அதான்… இந்த நொன்ன கேள்வியெல்லாம் எண்ட்ட கேளு, எங்க கேட்கணுமா… அங்க வாயை மூடிட்டு இரு. லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு…”
“என்னா தெரியும்…”
“ம்… பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு… கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்… அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே…”
“ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.”
“டேய் முருகா… சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்லடே… நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்…”
”அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…”
“ஏன் முடியாது… பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”
“எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது…”
“யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்… நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ, செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி; உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா ஒரு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு, செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா… அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு… ஆரோக்கியம் தானா வரும்..”
“ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே…”
“ நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும். இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்…”
“ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…”
“கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதானடே பரப்பி விட்டது… கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு… ஏய் முருகா.. இது உன் மர மண்டைக்கு புரியணும்னு உதாரணத்துக்கு சொன்னேன்…”
“ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..”
“டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க நீயும், நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்… கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது… போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு…”
“இன்னிக்கு பச்சைபுள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்குடே. எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசைடே…”
“ நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம்டே. இங்க இயற்கை மாறல… மாறினது நீயும், நானும்தான். இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்லடே; அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி. இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்குடே… இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களோட மண்டைல என்னிக்குத்தான் உரைக்கப்போகுதோ…?”
“எனக்கு உரைச்சுடுச்சுண்ணே…”
“முதல்ல.. நீ திருந்து, அது போதும்.
என்றென்றும் அன்புடன்,
இயற்கை விவசாயி.
🙏
[10:48 PM, 11/30/2015] +91 90925 52551: சென்னை குறள் :
ஊரில் கட்டிய வீட்டில் நீர் வடியும் வடியாதே
ஏரியில் : சென்னை குறள் :
இரண்டாம் மாடியில் வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
நீச்சல் அடித்தே போவார் . : சென்னைc குறள் :
எந்த நிலம் யார் யாரிடம் வாங்கினும் அந்நிலம்
நீர்நிலையா என காண்பது அறிவு
[9:33 AM, 12/1/2015] சுந்தர்ராஜன் - SI: Cyclone near tamilnadu.0:10
[8:24 PM, 12/1/2015] ரமேஷ்- 450: மழையின் காரணமாக இன்று(01.12.15)C shift ம், நாளை (02.12.15) A,B,C மூன்று shift ம் விடுமுறையாக ( C.off) அறிவிக்கப்படுகிறது. M.S.சரவணன்.
[8:53 PM, 12/1/2015] சுகுமார் - குவாலிட்டி: Ebbaa.. appo innum nalla mazai Peiya podhu..
[9:09 PM, 12/1/2015] +91 90925 52551: வருணன் : நான் இதுவரை 350 செ.மீ.மழை பெஞ்சிருக்கேன்.
ரமணன் : இல்ல, 340 செ.மீ.தான் .
வருணன் : பொய் சொல்றே, பெய்த எனக்கு தெரியாதா?
ரமணன் : அளந்த நான் பொய் சொல்றேனா .... 340 செ.மீட்டர்தான்....
வருணன் : மறுபடியும் பொய் சொல்றே, அப்ப எல்லாத்தயும் அழி,
நான் முதல்ல இருந்து பெய்யுறேன்.....
ரமணன் : ....!....?
# தமிழகத்தில் மீண்டும் நான்கு நாளைக்கு மழை....
[5:58 PM, 12/2/2015] புலிப்பாண்டி: 1. இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திறந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay,do get in touch .
2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152.
இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there
For Food
Contact Mr.Jogani 9840042152
3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.
இடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை.
மேலும் தகவல் அறிய 044 23621494.
டி.எஸ்.ஆர்.சுபாஷ்.
4. மிக அவசரம்.
சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.
யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.
அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.
பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண்கள் : 9840017184 , 04424490073
இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள
வேண்டுகிறேன்.
5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது.
தொடர்புக்கு: vineet Jain 9840426263 , Gaurav Jain 9841062626 000 (சென்னை)
food pkts are ready for distribution
Pls contact
vineet Jain 9840426263
Gaurav Jain 9841062626
6. Indian Navy - 10 of their expert divers & rescue personnel with boats at Gandhi Nagar, Adyar.Contact 04425394240 Navy helpline
அடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.
7. 75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் Call 7092020207
8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்:1077
9. பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233
10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..
இராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006
அம்பத்தூர் 9445190007
அண்ணா நகர் 9445190008
#இந்த பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, யாரவது ஒருவராவது கூட பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.
இங்க ஷேர் பண்ணுறதால மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம் டிவிட்டர்,பேஸ்புக் முலமா பலர் மீட்க்கபடுறாங்க
[10:31 PM, 12/2/2015] ரமேஷ்- 450: Tomorrow 3/12/15 A,B,C Shift holiday for tpi
[11:02 AM, 12/3/2015] ரமேஷ்- 450: மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் 3,4 தேதிகளில் பொது விடுமுறை அறிவித்துள்ளார்கள்.
[1:02 PM, 12/5/2015] சேது ( டியுப்): முதல்வர் ஜெயலலிதா தனிச்சையாக மாநகரபேருந்துகள் இலவசமாக 4 நாட்கள் இயக்கபடும் என்று அறிக்கை விடவில்லை. மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கபட்ட பொதுநல வழக்கின் தீர்ப்பினால் அரசாங்கத்திற்க்கு பறிந்துரைக்கபட்டது. எனவே ஜெயலலிதா அதன் அடிபடையில் தான் உத்தரவு பிறப்பித்தார்.
[4:44 PM, 12/5/2015] C N. ராமச்சந்திரன்: சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பினரும் பணம் உதவி மற்றும் பொருள் உதவி செய்கின்றனர். பாரத பிரதமர் திரு #மோடி அவர்களும் #1940கோடி ரூபாய் மத்திய அரசின் கீழ் கொடுத்துள்ளார்.எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் திரு #சகாயம் IAS அவர்களின் தலைமையில் குழு அமைத்து நிவாரண பணிகளை செய்ய உத்தரவு வழங்க வேண்டும் ,அப்போது தான் அனைத்து மக்களுக்கும் நிவாரணம் சென்று அடையும் .இது எனது தனிப்பட்ட கருத்து .இதை முடிந்த வரை பகிருங்கள்.தமிழ்நாடு முழுவதும் விரைவில் சென்று அடையும் .
[10:30 PM, 12/5/2015] ரமேஷ்- 450: மதுவை விட பாதிப்பு?
🐓🐓 கோழி: 🐓🐓 😯
கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
🐓ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்
🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯
🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯
🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.
"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴
🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟
🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇
🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕
🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😗
🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.
🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯
🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟
🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம ் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.😯😇
👉👉🐣🐣👍👍
Plz share to all
[12:47 PM, 12/6/2015] ரமேஷ்- 450: [06/12 11:58 am] Anjan Dogubarthy: Chennai will b closed from all sides shortly. .information directly from govt officials..I just spoke..pls stay in safe places
[06/12 11:58 am] Anjan Dogubarthy: All rivers in andhra r opened n water coming inside chennai via Redhills. .
[06/12 11:58 am] Anjan Dogubarthy: Chembarambakkam river will b opened shortly again..information from municipal administration. Pl pass on the msg to all
[8:45 PM, 12/7/2015] ஜெயபால் (prod): Any 10th or 12th std students whose books got washed away don't worry. Contact this below number, they will get you the full set.
PH: 9663123165
Pls pass on this info
(Check balance)
Vodefone-*111*6*2#,
Airtel-*121*2#,
Idea-*123*10#,
Aircel-*165*6*1#.....
Docomo-*111*1*1#
Bsnl-*112#
I am also shocked. But It's true.
Try this Now.
[8:05 AM, 11/7/2015] ஹெமக்குமார் - மெயின் டனன்ஸ்: ஒரு சிறைக்கைதிக்கு அவனுடைய மனைவி கடிதம் எழுதியிருந்தாள். !!!
அன்புள்ள கணவருக்கு.. நீங்கள் கடத்தல் வழக்கில் சிறை சென்ற பிறகு நானும் குழந்தைகளும் வருமானமின்றி தவிக்கிறோம். நம் வீட்டின் பின்னால் உள்ள கற்பாறை மண்டிய நிலத்தைப் பண்படுத்தி, தோட்டம் அமைத்து காய்கறி பயிரிட்டு குடும்பத்தை நடத்திச் செல்லலாம் என்று எண்ணுகிறேன்.. ஆனால் நிலத்தை தோண்டும் வழிதான் தெரியவில்லை.
கைதி பதில் எழுதினான். அன்பே.. குடும்பச் செலவுக்காக வேறு ஏதாவது வழி செய்து கொள். பின்னாலிருக்கும் நிலத்தில் கை வைக்காதே. அங்குதான் நான் கடத்திய தங்கக் கட்டிகளைப் புதைத்து வைத்துள்ளேன்.. நீ ஏதாவது செய்யப் போக, பிறகு எனக்கு வைத்த இடம் மறந்து விடும்..
ஒரு வாரத்துக்குப் பின் மனைவியிடமிருந்து கடிதம். அன்புள்ள கணவருக்கு.. யாரோ ஒரு கூட்டத்தினர் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து நம் கொல்லைப் புறத்தைத் தோண்டி பாறைகளையெல்லாம் அகற்றினர்.. இப்போது நிலம் சீராகி விட்டது. ஆனால் தங்கக் கட்டிகள் எதுவும் இல்லையே..? கைதி திரும்பவும் மனைவிக்கு எழுதினான். அன்பே.. அவர்கள் காவல் துறையினர்.. நான் உனக்கு எழுதிய கடிதத்தைப் படித்துவிட்டு தங்கம் தேடும் ஆவலில் தோண்டியிருப்பார்கள்.. ஆனால் உண்மையில் தங்கம் எதுவும் நான் புதைத்து வைக்கவில்லை.. இப்போது நீ காய்கறித் தோட்டம் பயிரிடு..!!
புத்திசாலி எங்கிருந்தாலும் தன் காரியத்தை சாதிப்பான்.
[8:36 AM, 11/7/2015] ஆறுமுகம் (கிரேன்): Super Story
[8:57 AM, 11/7/2015] C N. ராமச்சந்திரன்: 👍🏻
[8:58 PM, 11/7/2015] +91 95516 56551: அருமை
[6:51 PM, 11/8/2015] +91 95516 56551: ஹெமந் குமார் சூப்பர் அதிலும் நம் நாட்டில் காமத்திலும் பணத்துக்கும் சாதி பார்பதில்லை நெஞ்சை சுடும் நடைமுறை உண்மை
[11:51 AM, 11/9/2015] ஆறுமுகம் (கிரேன்): Dear TPI Friends,
Today B Shift Holiday due to heavy rain.
Today A Shift 1.00 PM Shift Closed.
Pls Share this msg..
[10:18 PM, 11/9/2015] +91 90925 52551: தீபாவளி தோன்றிய வரலாறு
தீபாவளி என்றால் தீபங்களின் வரிசை என்று பொருள். இந்த தீபாவளி எப்படி வந்தது என்று பல்வேறு கதைகள் கூறப்படுகின்றன. நரகாசுரன் என்ற ஒரு அரக்கன் இருந்தான்.
அவன் தேவர்களுக்கும் மக்களுக்கும் பல்வேறு துன்பங்களை கொடுத்து வந்தான்.
இதை அறிந்த மகா விஷ்ணு அவனை கொல்ல நினைத்தார். ஆனால் அவன் பூமி தாய்க்கு பிறந்தவன். அவன் தன் தாயை தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தான். எனவே மகா விஷ்ணு ஒரு தந்திரம் செய்தார். நரகாசுரனுடன் போரிட்டார்.அவன் மகா விஷ்ணு மீது அம்பு எய்தினான். இந்த அம்பு பட்டு அவர் மயக்கம் அடைவது போல் கீழே விழுந்தார். இதை பார்த்த சத்தய பாமா கோபம் அடைந்து நரகாசுரனை போருக்கு அழைத்தார். சத்திய பாமா பூமியின் அவதாரம் என்று உணராமல் அவரோடு போர் செய்தான். அன்னையின் அம்புக்கு பலியாகி விழுந்தான். அப்போதுதான் அவனுக்கு சத்யபாமா தனது தாய் என்று தெரிந்தது. அப்போது அவரிடம், அம்மா, நான் மறைந்த இந்நாள் மக்கள் மனதில் நிற்க வேண்டும். என்னுடைய பிடியிலிருந்து விடுபட்ட தேவர்களும் மக்களும் இந்த நாளை இனிப்பு வழங்கி வெடி போட்டு கொண்டாட வேண்டும் என்று வேண்டினான். மகாவிஷ்ணுவும் சத்யபாமாவும் அவனுக்கு வரம் கொடுத்தார்கள். இதையொட்டி நரகாசுரன் மறைந்து மகிழ்ச்சி பொங்கிய நாள் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது, வடமாநிலங்களில் ராவணனை வென்று சீதாப்பிராட்டியை மீட்ட ராமர், அயோத்தி திரும்பிய நாள் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. வால்மீகு ராமாயணத்தில் முதன் முதலாக தீபாவளி பற்றிய குறிப்புகள் உள்ளன.
[7:10 AM, 11/15/2015] செந்தாமர: இந்தியாவின் கெஜ்ரிவால் கூறியுள்ள செய்தி ..... இந்தியாவில் 121 கோடி பேரில் 10% தான் தினமும் பழச்சாறு அருந்துகிறார்கள் தினசரி அருந்தினால் 3600 கோடி தோராயமாக !!!!!!
நாம் பெப்சி மற்றும் கோகோ கோலா குடிக்கும் போது, இந்த 3600 கோடி நம் நாட்டின் வெளியே செல்கிறது. பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்கள் சுமார் 7000 கோடி ஒவ்வொரு நாளும் பெறுகின்றனர்.
நாம் கரும்பு சாறு அல்லது இளநீர் அல்லது பழசாறுகள் குடித்தால் நம் நாட்டின் 7000 கோடி சேமிக்கலாம் நம் விவசாயிகளுக்கு அவற்றை கொடுக்க நம்
விவசாயிகள் யாரும் இனிமேல் தற்கொலை செய்துகொள்ள மாட்டார்கள் நாம் பழச் சாறுகள் உட்கொள்ளும் போது ஒரு கோடி பேருக்கு வருமானம் கொடுக்கும். ₹ 10 கிடைக்கும் பழச்சாறு நாளடைவில் ₹ 5 கிடைக்கும் இந்தியப் பொருட்கள் ஆதரவு மற்றும் நம் நாட்டின் நிதி வலுவடையும் (இந்த செய்தியை குறைந்தது 3 பேருக்கு அனுப்பவும் )கோகோ கோலா, Maggi, ஃபாண்டா, கார்னியர், ரெவ்லோன், லோரியல், Huggies, Levis, நோக்கியா, மெக்டொனால்டு, கால்வின் கிளின், கிட் கேட், மாய சிறு தெய்வம், நெஸ்லே, பெப்சி, கேஎஃப்சி. இவற்றை முற்றிலும் தவிர்க்கவும் கோல்கேட் இல்லாத போது கணவன் மனைவி சந்தோஷமாகக் குடும்பம் நடத்தவில்லையா
நாட்டை காப்பாற்ற. அனைத்து இந்தியர்களும் 90 நாட்கள் இடைவெளியில் வெளிநாட்டு பொருள் வாங்குவதை நிறுத்திவிட்டால் பிறகு இந்தியா உலகின் இரண்டாவது பணக்கார நாடாகமாறும். வெறும் 90 நாட்களில் ரூபாயின் மதிப்பு ₹ 2 1 டாலருக்கு💵 சமமாக இருக்கும். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து அதை செய்ய வேண்டும். நாம் இதை செய்யவில்லை என்றால், பிறகு நாம் வெளிநாடுகளுக்கு நம் செல்வத்தை இழக்க நேரிடும். நாம் இவ்வளவு ஜோக்ஸ் செய்திகளையும் வாழ்த்துக்களை மற்றவருடன் பகிர்ந்துகொள்கிறோம் அது போல இதையும் இந்தியர்கள் அனைவரும் அடையும் படி அனுப்புகவோம்
[3:50 PM, 11/15/2015] +91 90925 52551: 💥செய்திகள்💥
➖➖➖➖➖➖➖➖
💥சென்னையில் கனமழை காரணமாக மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்படுகின்றன. சென்னை கடற்கரை-தாம்பரம், கடற்கரை-வேளச்சேரி, சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி, அரக்கோணம் மின்ரயில்கள் குறைந்த வேகத்தில் இயக்கப்படுகின்றன.
💥சேலத்தில் இருந்து ஏற்காடு செல்ல ஒரு வழிப்பாதையில் பேருந்துகள் இயக்கம்
💥காஞ்சிபுரம் மாவட்டம் பாலாற்றில் வினாடிக்கு 65,000 லிட்டர் நீர் பாய்கிறது
💥 தொடர்மழை எதிரொலி : ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நாட்கள் விடுமுறை
💥செம்மரக்கட்டை கடத்தல் குற்றவாளி மொரீசியசில் கைது
💥இமாச்சல் முதல்வர் வீர்பத்ர சிங் மீது அமலாக்கத்துறை வழக்குபதிவு
💥தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்
💥ரஷ்ய பெண் மீது ஆசிட் வீச்சு : உ.பி. அரசிற்கு நோட்டீஸ்
💥ஜெ. ஆட்சியில் மக்கள் பாதிப்பு : ஸ்டாலின்
💥 மழை எச்சரிக்கை ; பெரம்பலூர் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
💥பாரிஸ் தாக்குதல் : பயங்கரவாதி அடையாளம் தெரிந்தது
💥கனமழை : புதுச்சேரி, காரைக்காலில் நாளை விடுமுறை
💥சென்னை : அண்ணா பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
www.vandavasi.in
[11:45 AM, 11/16/2015] +91 95516 56551: இப்படியும் வேலை செய்யலாம்
[11:49 AM, 11/16/2015] +91 95516 56551: Share image
[11:50 AM, 11/16/2015] +91 95516 56551: Share image
[11:51 AM, 11/16/2015] +91 95516 56551: Share image
[11:52 AM, 11/16/2015] +91 95516 56551: Share image0:11
[4:27 PM, 11/16/2015] ஆறுமுகம் (கிரேன்): திருவாசகம் - தண்ணீர் எப்படி உள்ளது?
[8:02 AM, 11/17/2015] +91 95516 56551: வீட்டினுல் மழை நீர் வடிந்து விட்டது ஆறுமுகம் அதிகாலை 1.30 மணியளவில்
[1:28 PM, 11/17/2015] +91 90925 52551: தமிழ்நாட்டில் மையம் கொண்டுள்ள புயலை சமாளிக்க ஐடியாக்கள்:
* புயலுக்கு 'மோடி'னு பெயர் வைச்சுட்டா வேற நாட்டுக்கு போயிரும்!
* ஏன்? மன்மோகன் னு வச்சா சைலண்ட் ஆயிடும்...
* ராகுல் னு பேர் வச்சோம்னா பாவம் அதுவே கன்பியூஸ் ஆயிடும்....
* ஆனா விஜய்காந்த் னு மட்டும் வச்சோம், "அவ்ளோ தான்"?????
.
.
.
.
.
.
.
.
.
தூக்கி அடிச்சுரும்......
[3:20 PM, 11/18/2015] சேது ( டியுப்): அன்று அவளுக்கு அலுவலகம் முடிய கொஞ்சம் தாமதமாகிவிட்டது , நடு ராத்திரியில் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தாள், மனது ஒரு வித பயத்துடனே இருந்தது, ஆம் அப்போது சாலை ஓரத்தில் ஒரு ஆட்டோ நிற்பதை கண்டு அந்த ஆட்டோவை நோக்கி நடக்க தயாரானாள், அப்போது பின்னால் இருந்து ஒரு சத்தம், இதயம் ஒரு நொடி நிற்க திரும்பி பார்த்தால் தன்னுடைய மேனேஜர், “ ஹேய் என்ன இங்க நிற்கிற, பயப்படாதே நான் உன்னை பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் நீ என்னுடன் பணி புரியும் பெண், நீ என் பொறுப்பு என்று சொல்லி அந்த ஆட்டோவில் அனுப்பி வைத்தார், ஆட்டோ நகர்ந்தது ஆட்டோ கொஞ்சம் கொஞ்சமாக இருள் சூழ்ந்த சாலையில் பயணமானது ஆட்டோக்காரர் கேட்டார் ஏம்மா இவ்வளவு நேரமா வேலை செய்வீங்க என்று , ஒரு பதட்டத்தோடு ஆம் என்று சொல்ல இதயத்துடிப்பு அதிகமானது, தான் போக வேண்டிய இடம் நெருங்கியதும் ஆட்டோவை நிறுத்த சொன்னாள், ஆட்டோ காரர் உடனே கொஞ்சம் இரும்மா பயப்படாதே அந்த தெரு முனையில் விடுறேன், என் ஆட்டோவில் வருகின்றாய் நீ என் பொறுப்பு என்று சொல்லி தெரு முனையில் இறக்கிவிட்டார். இரண்டு அடி கூட நடக்கவில்லை அதற்குள் ஒரு 45 வயது மதிக்க தக்க ஒருவர் வாயில் சிகரெட்டுடன் காட்சியளித்தார், இந்த முறை கிட்டத்தட்ட இதயம் முழுதாக நின்றுவிடும் போல் ஆக, அவர் சட்டென சிகரெட்டை தூக்கி போட்டுவிட்டு இங்க வாம்மா நீ இவரோட பொண்ணு தான?, வா நான் உன்னை பாதுகாப்பாக கொண்டு போய் வீட்டில் விடுறேன் என்றார், கடைசிவரை அந்த பெண்ணுக்கு ஏதும் ஆகலை , ஆனால் இதை படிக்கும் போது ஒவ்வொரு முறையும் நம் இதயம் படபடத்தது இல்லையா, இது தான் நம் நாட்டில் பெண்களின் பாதுகாப்பின் நிலை என்பதை மறுக்க முடியாது தானே. நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணின் பாதுகாப்பும் நம் பொறுப்பு என ஒவ்வொரு மனிதரும் நினைக்க வேண்டும், சாலையில் தனிமையில் நடக்கும் ஒரு பெண் யாரோ ஒருவரின் மகளாக, அக்காவாக, தங்கையாக, அம்மாவாக, மனைவியாக, காதலியாக தானே வாழ்ந்து கொண்டு இருக்க முடியும்... யோசிப்போம் நண்பர்களே...
[12:13 AM, 11/19/2015] ஆறுமுகம் (கிரேன்): ஹிட்லரின் சில உபதேசங்கள்…..
மடையனுடன் விவாதிக்காதே..! மக்கள் உங்கள் இருவரையும் பிரித்தறிவதில் தவறிழைத்துவிடலாம்.
தோற்றவன் புன்னகைத்தால் வெற்றியாளன் வெற்றியின் சுவை இழக்கிறான்.
இழப்பதற்கு இனி எதுவுமில்லை என்றிருக்கின்ற மனிதனிடம், நீ சவால்விடாதே!
ஒரு மனிதன் அவனது தாய் மரணிக்கும் வரை குழந்தையாகவே இருக்கிறான். அவள் மரணித்த அடுத்த கணம் அவன் முதுமையடைந்து விடுகிறான்.
பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைத்துக் கொள்: நீ முன்னால் இருக்கிறாய் என்று.
நீ நண்பனாக இரு. உனக்கு நண்பன் இருக்க வேண்டும் என ஆசைகொள்ளாதே!
நீ உன் எதிரியை விரும்பும்போது அவனது அற்பத்தனத்தை உணர்ந்து கொள்கிறாய்.
நாம் எல்லோரும் நிலவைப் போன்றவர்கள். அதற்கு இருளான ஒரு பக்கமும் உண்டு.
உனது மனைவியின் ரசனையில் நீ குறைகாணாதே. ஏனென்றால் உன்னையும் அவள்தான் தெரிவுசெய்தாள்.
[1:52 PM, 11/19/2015] +91 97518 24170: Friends(18) Menu
Mohamed K Yusuf > Createtivity கிரியேட்டிவிட்டி
மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு
போடுது....
சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.
வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.
ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது.
டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது.
டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு
பெய்யுது
கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது
செருப்பு கடைக்காரர்: செம்ம அடி அடிக்கிது
மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு
புடிக்குது,
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்ன
ு கொட்டுது
WIFE: செம அடி அடிக்குது. HUSBAND: வாங்கு
வாங்குன்னு வாங்குது..2:53
[7:24 PM, 11/23/2015] C N. ராமச்சந்திரன்: நடிகர் அஜித் தனது வேதாளம் படத்தின் 100 கோடி சாதனையே கொண்டாடும் வகையில் 100 MB Internet மற்றும் Rs.100 Talktime.இதை குறைந்தப்பட்சம் 3 Group-கு அனுப்பிய 3 நிமிடம் கழித்து கீழ்கண்ட நம்பர்களுக்கு போன் செய்து Balanceஐ Check பண்ணிக்கொள்ளுங்கள்.
(Check balance)
Vodefone-*111*6*2#,
Airtel-*121*2#,
Idea-*123*10#,
Aircel-*165*6*1#
Docomo-*111*1*1#
Bsnl-*112#
இது முற்றிலும் உண்மை என்றும் இதை அவரது அன்பான ரசிகர்களுக்காக 'தல' அஜித் செய்த ஏற்பாடு என அவரது மானேஜர் திரு.சுரேஷ் சந்திரா கூறியுள்ளார்.
கொடை வள்ளல் 'தல' வாழ்க!!!
[8:10 PM, 11/27/2015] C N. ராமச்சந்திரன்: போலீஸ் எச்சரிக்கை !.. (கண்டிப்பாக Share செய்து உதவுங்கள...)
***************************************************************************************
குறிப்பாக பெண்களின் கவனத்திற்கும்.....;.பாதுகாப்பிற்கும் .. !
அவசியம் படிப்பதோடு மற்றவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள் !.....
ஸ்கூல் , காலேஜ் , ஆபீஸ் போகும் பெண்கள்
கவனத்திற்கு !.. நீங்கள் போகும் வழியில்
ஏதாவது குழந்தைகள்
அழுது கொண்டு தன்னிடம் இருக்கும்
அட்ரசை காண்பித்து கூட்டிபோக சொன்னால் ..
அந்த அட்ரசுக்கு கூட்டிப் போகாமல் நேராக
பக்கத்திலிருக்கும் போலீஸ்
ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று ஒப்படைத்து விடுங்கள் ...
காரணம் இப்படி அழும் குழந்தைகள் பின்னால்
ஒரு பெரிய
ரவ்டி கும்பலே உள்ளது இவர்கள் இது போல்
குழந்தைகளை கூட்டி வரும்
பெண்களை கடத்தல் , விபச்சாரம் மற்றும்
கற்பழிப்பு போன்ற தீய கொடூர செயல்களில்
ஈடுபட்டு வருகிறார்கள்
இது இப்போது ஒரு புதிய டெக்னிக்
ஆகியுள்ளது .எனவே பெண்கள் மிகவும்
ஜாக்கிரதையாக இருக்க போலீஸ்
இப்படி ஒரு எச்சரிக்கை செய்தியை மக்கள் நலம்
கருதி வெளியிட்டுள்ளார்கள்
பாதுகாப்பு சம்மந்தமான இந்த
இந்த பிரச்சனை நம்ம சொந்தங்களுக்கும், சொந்த சகோதரிக்கும் கூட ஏற்படலாம்....
எச்சரிக்கை செய்தியை மற்றவர்களுக்கும கண்டிப்பாக பகிரவும்! Share செய்து உதவுங்கள்
தமிழ்நாடு
காவல்துறை.... plz share3:220:22
[11:19 AM, 11/29/2015] அருள் (பர்னஸ்): சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு
*********************
சபரிமலை செல்லும் வழியில் உங்கள் வாகனங்கள் பழுதுபட்டாலோ அல்லது விபத்தில் சிக்கினாலோ 🚗🚕🚘🚙
9400044991
9562318181
இந்த எண்களில் அழைத்தால் போக்குவரத்து துறையின் உடனடி சேவை உங்களுக்கு கிடைக்கும் இந்த சேவை 24 மணி நேரமும் செயல்படும் இன்று முதல் இந்த சேவை ஆரம்பித்துள்ளது. முக்கியமான சில தொலைபேசி எண்கள் ☎☎☎
*********************** S T D code 04735
_________________
தேவசம் போா்டு கம்மிஸ்ணா்
04735202004
________________
விஜிலன்ஸ் S.P 04735202081
_________________
விஜிலன்ஸ் அலுவலகம்
04735202058
_________________
தகவல் தொடர்பு மையம் சபரிமலை
04735202048
_________________
தகவல் தொடர்பு மையம் பம்பை
04735202339
_________________
_________________
தபால் நிலையம் சபரிமலை
04735 202130
_________________
தபால் நிலையம் பம்பை
04735202330
_________________
காவல் நிலையம் சபரிமலை
04735202014
04735202016
_________________
காவல் நிலையம் பம்பை
04735203419
04735203386
_________________
போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் சபரிமலை
04735202029
_________________
போலீஸ் ஸ்பெசல் ஆபீசா் பம்பை
04735203523
_________________
போலீஸ் வயர்லெஸ்
04735202079
_________________
தீயணைப்புத் துறை சபரிமலை
04735202033
_________________
കെ. എസ്. ആർ. ടി. സി പമ്പ
K S R T C பம்பை
04735203445
_________________
வனத்துறை பம்பை
04735202335
04735202074
_________________
அரசு மருத்துவமனை பம்பை
04735203318
_________________
அரசு மருத்துவமனை சபரிமலை
04735202101
_________________
Telephone Exchange சபரிமலை
04735202199
04735202000
04735202836.
சுவாமியே சரணம் ஐயப்பா _______________
🔴Max Share Plz🔴
[5:03 PM, 11/29/2015] கஜபதி (400 Slitt er): ---
---
Sent by WhatsApp
[7:59 PM, 11/30/2015] சுந்தர்ராஜன் - SI: சர்க்கரை வியாதி.. கார்போரேட் சதி!
“என்னடே முருகா… வியர்க்க விருவிருப்பாய் பரபரப்பா எங்க போய்ட்டு வர்ற…”
“இந்த குசும்புதானே வேண்டாங்கறது… வாக்கிங் போய்ட்டு வர்றேண்ணே…”
“ஏய்… நல்லாதானே இருக்க…”
“30 வயசு ஆகுதுண்ணே.. டாக்டர் இப்பவே வாக்கிங் போங்க, அப்போதான் சுகர்லருந்து தப்பிக்கலாம்னு சொல்லுதாரு.. அதான் இப்படி. அதுசரி அய்யாசாமியண்ணே… உங்களுக்குத்தான், 40 வயசு ஆகப்போகுதுல்ல… நீங்களும் ஜோதியில ஐக்கியமாயிட வேண்டியதுதானே… பேசிட்டே நடந்த மாதிரியும் ஆச்சு, நாலு விஷயம் பேசினதுமாதிரியும் ஆச்சு…’
“வீட்ல இருக்கிற மிஷின் பார்க்குற வேலைய மனுஷன் பார்க்க ஆரம்பிச்சாலே… இப்படி நாய்க்கு பயந்து ஓடி வர்ற மாதிரி இப்படி வாக்கிங் போகிற அவசியம் இருக்காது… ஏண்டே உங்க தாத்தா, எங்க தாத்தால்லாம் வாக்கிங் போயாடே 85 வயசு வரைக்கும் இருந்தாங்க…”
“ஏண்ணே… அந்தக்காலமும் இந்தக் காலமும் ஒண்ணாண்ணே..”
“ஒண்ணுதாண்டே… நானும் பார்த்துட்டு இருக்கேன்… ஊருல ரோம்ப பய இப்படித்தான் பேசிட்டு திரியீதிங்க… என் பாட்டன், பூட்டன் காலத்துல இருந்த அதே சூரியனும், நிலாவும்தான் என் காலத்துலேயும் இருக்கு, என் பேரன் காலத்திலேயும் இருக்கும்… இயற்கை மாறலடே… கண்ட கண்ட விளம்பரங்கள பார்த்துட்டு, நீங்கதானடே நாசமண்ணா போறீங்க…”
“சும்மா இப்படி பேசாதீங்கண்ணே… கார்ப்போரேட் காலத்துல எண்ட்ட பேசின மாதிரி, வேற யாருக்கிட்டேயும் இப்படி பேசிட்டு அலயாதீயும், அவ்ளோதான். சொல்லிட்டேன்…”
”கார்போரேட் காலம்னா.. என்னோட அர்த்தத்துல முட்டாப்பய காலம்னுதாண்டே சொல்வேன்…”
“அய்யாசாமிண்ணே… ரொம்ப ஓவராத்தான் பேசுறீங்க… சரியில்ல சொல்லிட்டேன்..”
“பேசுனா கோவம் வருதுல்லாடே… கண்ணுக்கு முன்னாடி நம்ம சந்ததியையே காசுக்காக… கொன்னுட்டு இருக்கிற கார்ப்போரேட் பண்ற அட்டூழியம்லாம் பார்த்துட்டு இருக்கிற எனக்கு வயிறு எரியுதுடே… அந்த கோவம்தான் இந்த மாதிரியெல்லாம் பேச வைக்குது…”
“நீங்க பேசுறது.. ஒரு மண்ணும் விழங்கல…”
“உன்னோட மர மண்டைக்கு புரியற மாதிரி சொல்றேன் கேளு, சக்கரை வியாதி பணக்காரங்க வியாதின்னு சொல்வாங்க கேள்விப்பட்டிருக்கியாடே…”
“ஆமா.. அது பழமொழி.”
“அனுபவ மொழில்லாம் பழமொழின்னு சொல்லி சொல்லி ஒதுக்கி வச்சதுனாலதான், இந்த தலைமுறைங்க அதை பரன் மேல தூக்கி வச்சிட்டாங்க…”
“வாரத்துக்கு ஒரு தடவையோ, மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற கோழிக்கறி, இறைச்சிக்கறி எல்லாம், பணக்காரங்க தினமும் சாப்பிட முடியும். தினமும் இறைச்சி சாப்பிட்டா, உடம்புல கொழுப்பு சேரும். உடம்புல கொழுப்பு சேர்ந்தா சுகர் வரும். அந்த கொழுப்பை கரைக்கறதுக்காகதான், டாக்டருங்க நடக்க வைக்கிறாங்க…”
“சரிடே முருகா.. உங்க வீட்டுல இறைச்சி எத்தனை நாளுக்கு ஒரு தடவைடே எடுப்பாங்க…”
“எங்கண்ணே… மாசத்துக்கு ஒரு தடவைதான்…”
“மாசத்துக்கு ஒரு தடவை சாப்பிட்ற உடம்புக்குள்ள எப்படிடே கொழுப்பு சேரும்…? கோழிக்கறியும், இறைச்சியும் சாப்பிடாம எப்படிடே சுகர் வருது… பணக்காரர்களுக்கு மட்டும் வந்துட்டு இருந்த வியாதி இப்போ, கூழும் கஞ்சியும் குடிக்கிற அண்ணாடங்காச்சிக்கு எப்படி வருது…?”
“ஆமாண்ணே.. எப்படிண்ணே..”
“உன்னோட உடம்புல சேர்ற கொழுப்பு இறைச்சினால வரக்கூடியது கிடையாதுடே… எண்ணெய்னால வரக்கூடியது…?”
“என்னாண்ணே சொல்றீங்க…?”
“ஆமா உன்னோட வீட்ல சமையலுக்கு என்ன எண்ணெய் வாங்குற…”
“பொறிச்சாலும் எண்ணெயின் நிறம் மாறவே மாறாத சூரியகாந்தி எண்ணெய்தாண்ணே…”
“ நீ மட்டும் இல்லைடே முருகா… இந்தியாவுல இருக்கிற குறிப்பா தமிழகத்துல இருக்கிற 6.5 கோடி மக்கள்ல, 5 கோடி மக்கள் சூரியகாந்தி எண்ணெய்தான் பயன்படுத்திட்டு வர்றாங்க…”
“ஒரு நாளைக்கு தமிழ் நாட்டுல பயன்படுத்தக்கூடிய சூரியகாந்தி எண்ணெய்யின் அளவு (வீடு மற்றும் ஹோட்டல் மூலமாக) 1 கோடி லிட்டருக்கு மேல்.”
“நல்ல விஷயம்தானண்ணே… சூரியகாந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு நான் இணையத்துல கூட படிச்சிருக்கேண்ணே..”
“உன்னோட மேதாவித்தனத்துல தீய வைக்க… சூரிய காந்தி எண்ணெய் உடம்புக்கு நல்லதுன்னு படிச்ச நீ, சூரியகாந்தியோட உற்பத்தி அளவை என்னிக்காவது படிச்சிருக்கியா…”
“உலகத்துல ஒரு சில நாட்டுல மட்டும்தான், சூரியகாந்தியையே பயிரிடறாங்க… அது மட்டுமல்லாம, அப்படி பயிரிட்டு கிடைக்கிற சூரியகாந்திப்பூவிலிருந்து சென்னையில அயனாவரத்துக்கு கூட எண்ணெய் சப்ளை பண்ண முடியாது. அப்படியிருக்கும்போது, கோடி கோடி லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் எங்கிருந்து வருது…?
“என்னாண்ணே.. அதிர்ச்சியா இருக்கு? அப்போ அந்த எண்ணெய்லாம் எங்கிருந்துண்ணே வருது…?”
“ம்… குரூட் ஆயிலிலிருந்து…”
“ஏண்ணே.. ரோடு போட்றதுக்கு யூஸ் பண்ணக்கூடிய தார் கூட, குரூட் ஆயிலிலிருந்துதானே எடுக்குறாங்க…”
“கரெக்ட்டா சொன்ன, அந்த தாருக்கு முந்தைய கட்டத்துலதான், நீ நினைச்சுட்டு இருக்கிற சூரியகாந்தி எண்ணெய்யையும் எடுக்கிறாங்க… அந்த குரூட் ஆயிலை, பல முறை சுத்திகரிப்பு செய்த பிறகு, அதுல நறுமணம் எல்லாம் மிக்ஸ் பண்ணி, நடக்குற பெரிய மோசடியிலதான், நாம சிக்கன் பொறிச்சு சாப்பிட்டுட்டு இருக்கோம்.”
“எல்லாத்துக்கும் வரிஞ்சுக்கட்டிட்டு வருவியேடே முருகா… நீ வாங்குற சூரியகாந்தி எண்ணெய் பாக்கெட்ல, அந்த எண்ணெய்ல என்னவெல்லாம் கலந்திருக்கும்னு நீ பார்த்திருக்கியா…?”
“இல்லைண்ணே..”
“பாரு… உண்மை புரியும்…”
“ஆமாண்ணே… அது சாப்பிட்டாதான் சுகர் வரும்னு லேப் டெஸ்ட் பண்ணி பார்த்தீங்களா…”
“அதான்… இந்த நொன்ன கேள்வியெல்லாம் எண்ட்ட கேளு, எங்க கேட்கணுமா… அங்க வாயை மூடிட்டு இரு. லேப் டெஸ்ட்லாம் வேண்டாம், உன் வீட்டு அடுப்பங்கறைக்கு போ, அந்த சூரியகாந்தி எண்ணெய் ஊத்தி வச்சிருக்கிற பாத்திரத்தைப் பாரு…”
“என்னா தெரியும்…”
“ம்… பாத்திரத்தோட வெளிப்புறத்தைப் பாரு… கொழுப்பு படிஞ்சி பிசுபிசுன்னு இருக்கும்… அந்த மாதிரி எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரம் கூட ஒரு வருஷத்துல கெட்டுப் போகுதுண்ணா மனுஷன் நிலைமைய கொஞ்சம் யோசிச்சுப் பாருடே…”
“ஏண்ணே.. எங்க வீட்ல பிராண்டட் நல்லெண்ணெய், கடலை எண்ணெய் ஊத்தி வைக்கிற பாத்திரமும் அப்படித்தாண்ணே இருக்கு.”
“டேய் முருகா… சூரியகாந்தி எண்ணெய் மட்டும் இல்லடே… நீ யூஸ் பண்ற பாக்கெட்ல வரக்கூடிய எண்ணெய் எல்லாம, குரூட் ஆயிலோட ஒரு பரிணாமம்தான்…”
”அப்போ நான் சாப்பிடவே முடியாதாண்ணே…”
“ஏன் முடியாது… பொறிக்கறதுக்கு கடலை எண்ணெய் வாங்கு, சமையலுக்கு நல்லெண்ணெய் வாங்கு…”
“எங்க போய் வாங்க்றது, யாரை நம்பி வாங்க்றது…”
“யாரையும், எவனையும் நம்ப வேண்டாம்… நல்லெண்ணெய் வேணும்னா, நாலு கிலோ எள்ளு வாங்கிக்கோ, கடலை எண்ணெய் வேணுமா கடலை 4 கிலோ வாங்கிக்கோ, செக்கு உன் ஏரியாவுல எங்க இருக்குன்னு தேடி கண்டுபிடி; உன் ஏரியாவுல இல்லியா, வேற ஊருக்குத்தான் போகணுமா ஒரு நாள் ஆபிசுக்கு லீவ் போட்டுட்டு, செக்குல போய் எண்ணெய்யை ஆட்டி வாங்கிட்டு வா… அந்த எண்ணெய்யை பயன்படுத்திப் பாரு… ஆரோக்கியம் தானா வரும்..”
“ரெண்டு லிட்டர் எண்ணெய்க்காக பல ஊருக்கு போகச்சொல்றீங்கலாண்ணே…”
“ நீ ஆரோக்கியமா இருக்கணும்னா.. இதை செஞ்சுத்தான் ஆகணும். இல்லாட்டி, பேய் வரக்கூடிய நேரத்துல இப்படி அரைக்கால் டவுசரை மாட்டிட்டு, நாய்க்கு போட்டியா கிரவுண்ட்ல நடக்க வேண்டியதுதான்…”
“ஏண்ணே.. கடலை எண்ணெய் கொழுப்பு இல்லையா…”
“கடலை எண்ணெய் கொழுப்புன்னு இந்த கார்போரேட் காரங்கதானடே பரப்பி விட்டது… கடலை எண்ணெய்ல இருக்கிறது 5 சதவீதம் கொழுப்புன்னா, நீ பயன்படுத்துற சூரியகாந்தி எண்ணெய்ல இருக்கிறது 99.9 சதவீதம் மறைமுகமா இருக்கு கொழுப்பு… ஏய் முருகா.. இது உன் மர மண்டைக்கு புரியணும்னு உதாரணத்துக்கு சொன்னேன்…”
“ஏன்ண்ணே.. கவர்மெண்ட் இதையெல்லாம் தட்டிக்கேட்காதாண்ணே..”
“டேய் தம்பி.. இந்தியா கார்போரேட் காரங்களோட சொர்க்க பூமி, இங்க நீயும், நானும் வருமான பிரதி நிதிங்க அவ்ளோதான்… கார்ப்போரேட் கம்பெனி ஒவ்வொன்னையும் இப்படி தட்டிக்கேட்டுக்கிட்டே இருந்தா கவர்மெண்ட்டை எப்படி நடத்துறது… போய் செக்கு எங்க இருக்குன்னு பார்த்து, உன்னோட உடம்பை முதல்ல பாரு…”
“இன்னிக்கு பச்சைபுள்ளைங்களுக்கெல்லாம் சுகர் இருக்குடே. எல்லாம் இந்த படுபாவி கார்போரேட் காரங்களோட பணத்தாசைடே…”
“ நமக்கே தெரியாம, நம்ம புள்ளைங்களுக்கு விஷத்தை கொடுத்திட்டு இருக்கோம்டே. இங்க இயற்கை மாறல… மாறினது நீயும், நானும்தான். இங்க சுகர்ங்கற வியாதி, வியாதியே இல்லடே; அது கார்ப்போரேட் எண்ணெய் கம்பெனிகளின் சதி. இதுக்குப் பின்னாடி மருந்து வர்த்தகம்னு மாபெரும் மார்க்கெட் ஒழிஞ்சிட்டு இருக்குடே… இதெல்லாம், டி.வி.யே கதின்னு கிடக்கிற மக்களோட மண்டைல என்னிக்குத்தான் உரைக்கப்போகுதோ…?”
“எனக்கு உரைச்சுடுச்சுண்ணே…”
“முதல்ல.. நீ திருந்து, அது போதும்.
என்றென்றும் அன்புடன்,
இயற்கை விவசாயி.
🙏
[10:48 PM, 11/30/2015] +91 90925 52551: சென்னை குறள் :
ஊரில் கட்டிய வீட்டில் நீர் வடியும் வடியாதே
ஏரியில் : சென்னை குறள் :
இரண்டாம் மாடியில் வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
நீச்சல் அடித்தே போவார் . : சென்னைc குறள் :
எந்த நிலம் யார் யாரிடம் வாங்கினும் அந்நிலம்
நீர்நிலையா என காண்பது அறிவு
[9:33 AM, 12/1/2015] சுந்தர்ராஜன் - SI: Cyclone near tamilnadu.0:10
[8:24 PM, 12/1/2015] ரமேஷ்- 450: மழையின் காரணமாக இன்று(01.12.15)C shift ம், நாளை (02.12.15) A,B,C மூன்று shift ம் விடுமுறையாக ( C.off) அறிவிக்கப்படுகிறது. M.S.சரவணன்.
[8:53 PM, 12/1/2015] சுகுமார் - குவாலிட்டி: Ebbaa.. appo innum nalla mazai Peiya podhu..
[9:09 PM, 12/1/2015] +91 90925 52551: வருணன் : நான் இதுவரை 350 செ.மீ.மழை பெஞ்சிருக்கேன்.
ரமணன் : இல்ல, 340 செ.மீ.தான் .
வருணன் : பொய் சொல்றே, பெய்த எனக்கு தெரியாதா?
ரமணன் : அளந்த நான் பொய் சொல்றேனா .... 340 செ.மீட்டர்தான்....
வருணன் : மறுபடியும் பொய் சொல்றே, அப்ப எல்லாத்தயும் அழி,
நான் முதல்ல இருந்து பெய்யுறேன்.....
ரமணன் : ....!....?
# தமிழகத்தில் மீண்டும் நான்கு நாளைக்கு மழை....
[5:58 PM, 12/2/2015] புலிப்பாண்டி: 1. இன்று மழை வெள்ளத்தால் தங்கும் வசதியில்லாத சென்னை வாழ் சகோதர, சகோதரிகள், சத்யம் சினிமா தியேட்டர் (ராயபேட்டை) இரவு முழுக்க திறந்திருக்கும். இன்றிரவு தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளுங்கள். தயவு செய்து இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SATHYAM CINEMAS (ROYEPETTAH) will be opened for everyone tonight for stay,do get in touch .
2. ஜிஎஸ்டி சாலையில் சிக்கிக்கொண்டிருப்போருக்கு எஸ் ஆர் எம் பல்கலைக்கழகத்தில் தங்கிக்கொள்ள அந்த நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உணவும் வழங்கப்படுகிறது. உதவி தேவைப்படுவோர் இந்தத் தொலைபேசிக்குத் தொடர்புகொள்க: திரு ஜொகானி 9840042152.
இதனை உடனடியாக ஷேர் செய்யவும் அதிகமதிகம் ஷேர் செய்யுங்கள்.
SRM University is accommodating ppl in their buildings Whoever standed in GST pls go there
For Food
Contact Mr.Jogani 9840042152
3. மழையில் பாதிக்கப்பட்டு கைக்கழந்தைகளுடன் அவதிப்படுபவர்கள் (ஏற்கனவே இங்கு சிலர் இருப்பதால்) 10 முதல் 15 நபர்கள் மேலும் தங்கலாம்.
இடம் டி.யூ.ஜே தலைமை அலுவலகம், 12,குமரன் காலனி மெயின் ரோடு, வடபழனி, சென்னை.
மேலும் தகவல் அறிய 044 23621494.
டி.எஸ்.ஆர்.சுபாஷ்.
4. மிக அவசரம்.
சென்னை மாநகரத்தின் தற்போதைய நிலை மிகவும் அச்சுறுத்துகிறது.
யார் காரணம்? எதனால் இப்படி ஆனது? யார் பொறுப்பு? என்ற எல்லா கேள்விகளையும் தற்போதைக்கு தவிர்த்து விடுவோம். பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் இந்த அரசியல் உதவாது.
அரசை குறை சொல்வதை தவிர்த்து, அவரவரால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். இது உயிர் பிரச்சனை.
பாலவாக்கத்துக்கு அருகில் இருப்பவர்களுக்கு உணவு, இருப்பிடம், மருத்துவ உதவி தேவையெனில் எனது தங்கை Dr. Latha & அவர் கணவர் Dr. Sai kishore ஐ தொடர்பு கொள்ளலாம்.
தொடர்பு எண்கள் : 9840017184 , 04424490073
இரவு, பகல் எந்நேரமும் உதவிடக் காத்திருக்கின்றனர். நண்பர்கள் இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்ள
வேண்டுகிறேன்.
5. உணவின்றி வாடுபவர்கள் தொடர்பு கொள்க: 5000 உணவு பொட்டலங்கள் தயார் நிலையில் உள்ளது.
தொடர்புக்கு: vineet Jain 9840426263 , Gaurav Jain 9841062626 000 (சென்னை)
food pkts are ready for distribution
Pls contact
vineet Jain 9840426263
Gaurav Jain 9841062626
6. Indian Navy - 10 of their expert divers & rescue personnel with boats at Gandhi Nagar, Adyar.Contact 04425394240 Navy helpline
அடையார்-காந்தி நகர் பகுதியில் வெள்ளம் அபாயத்தில் சிக்கிக்கொண்டவர்கள் 04425394240 என்ற கடற்படை உதவி எண்ணில் உதவிக்கு அழைக்கவும்.
7. 75 முதல் 100 பேர் தூங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது நுங்கம்பாக்கத்தில் Call 7092020207
8. மின் கம்பிகள் அறுந்து விழந்தால்.இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்:1077
9. பாரிஸ் கார்னர் பகுதியில் 10 பேர் தங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொடர்புக்கு 8939141233
10. மிதக்கும் படகு உதவி தேவையெனில் அழைக்கவும்..
இராயபுரம் 9445190005
திருவிக நகர் 9445190006
அம்பத்தூர் 9445190007
அண்ணா நகர் 9445190008
#இந்த பதிவுகளுக்கு தயவு செய்து லைக்குகள் தேவையில்லை. அதிகமாக ஷேர் செய்யுங்கள். யாருக்கு தெரியும், நீங்கள் செய்யும் ஏதேனும் ஒரு ஷேரினால் கூட, யாரவது ஒருவராவது கூட பயன் பெற இயலும் தோழர்களே. அதிகம் ஷேர் செய்யுங்கள்.
இங்க ஷேர் பண்ணுறதால மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனும் எண்ணம் வேண்டாம் டிவிட்டர்,பேஸ்புக் முலமா பலர் மீட்க்கபடுறாங்க
[10:31 PM, 12/2/2015] ரமேஷ்- 450: Tomorrow 3/12/15 A,B,C Shift holiday for tpi
[11:02 AM, 12/3/2015] ரமேஷ்- 450: மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்கள் சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் 3,4 தேதிகளில் பொது விடுமுறை அறிவித்துள்ளார்கள்.
[1:02 PM, 12/5/2015] சேது ( டியுப்): முதல்வர் ஜெயலலிதா தனிச்சையாக மாநகரபேருந்துகள் இலவசமாக 4 நாட்கள் இயக்கபடும் என்று அறிக்கை விடவில்லை. மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கபட்ட பொதுநல வழக்கின் தீர்ப்பினால் அரசாங்கத்திற்க்கு பறிந்துரைக்கபட்டது. எனவே ஜெயலலிதா அதன் அடிபடையில் தான் உத்தரவு பிறப்பித்தார்.
[4:44 PM, 12/5/2015] C N. ராமச்சந்திரன்: சென்னை மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல தரப்பினரும் பணம் உதவி மற்றும் பொருள் உதவி செய்கின்றனர். பாரத பிரதமர் திரு #மோடி அவர்களும் #1940கோடி ரூபாய் மத்திய அரசின் கீழ் கொடுத்துள்ளார்.எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அம்மா அவர்கள் திரு #சகாயம் IAS அவர்களின் தலைமையில் குழு அமைத்து நிவாரண பணிகளை செய்ய உத்தரவு வழங்க வேண்டும் ,அப்போது தான் அனைத்து மக்களுக்கும் நிவாரணம் சென்று அடையும் .இது எனது தனிப்பட்ட கருத்து .இதை முடிந்த வரை பகிருங்கள்.தமிழ்நாடு முழுவதும் விரைவில் சென்று அடையும் .
[10:30 PM, 12/5/2015] ரமேஷ்- 450: மதுவை விட பாதிப்பு?
🐓🐓 கோழி: 🐓🐓 😯
கட்டாயம் படியுங்கள் பயனுள்ள பதிவு.
40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி🐓 வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது.
பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால் கோழிகளுக்கு வரும் குணப்படுத்தக்கூடிய நோயையும் குணப்படுத்த முடியாமல் போவதோடு, இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று சிஎஸ்இ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
🐓ஆண்களின் உயிரணுக்களை அழிக்கிறது.😯
ஆண்மையை அழிக்கும் பிராய்லர்
🐓குழந்தையின்மைக்கு முக்கிய காரணம் பிராய்லர் கோழி.😯
🐓"பத்துப் பதினோரு வயது சிறுமிகள் பெரியமனுஷி ஆவதற்கு பிராய்லர் கோழி தான் காரணம்".😯
🐓டைலோ சின் போஸ்பேட், டினிடோல்மைடு, டயாமுலின் ஹைடயோஜின், மைக்ரோமைன்-பி.சி.எஃப், டோக்சிலின்-ஈ.எஸ்., யூ.எஸ்., குர்ராடோக்ஸ் எம்.எஸ்., நோவா சில்பிளஸ் போன்ற மருந்துகளை ஊசிமூலம் போடுகிறார்கள்.
"இந்த மருந்துகள்தான் சின்னஞ் சிறுமிகளையும் பெரிய மனுஷிகளாக்கி விடுவதாக கூறப்படுகிறது".😴😴
🐓பிராய்லர் கோழி சதையு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.😟
🐓கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது.😇
🐓100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத் துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.😇😕
🐓சிறு நீரகங்களிலும் கல்லீரல்களிலும் கேன்சர் உருவாகிரதாம்.😗
🐓தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள்.
🐓மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது.😯
🐓மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் .😟
🐓ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம ் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்து கொள்கின்றனர்.😯😇
👉👉🐣🐣👍👍
Plz share to all
[12:47 PM, 12/6/2015] ரமேஷ்- 450: [06/12 11:58 am] Anjan Dogubarthy: Chennai will b closed from all sides shortly. .information directly from govt officials..I just spoke..pls stay in safe places
[06/12 11:58 am] Anjan Dogubarthy: All rivers in andhra r opened n water coming inside chennai via Redhills. .
[06/12 11:58 am] Anjan Dogubarthy: Chembarambakkam river will b opened shortly again..information from municipal administration. Pl pass on the msg to all
[8:45 PM, 12/7/2015] ஜெயபால் (prod): Any 10th or 12th std students whose books got washed away don't worry. Contact this below number, they will get you the full set.
PH: 9663123165
Pls pass on this info